Jump to content

வட மாகாண சபைத் தேர்தல் முடிவுகள்.....


Recommended Posts

வெற்றி ஈட்டிய அந்த தமிழ்தேசிய நட்சத்திரங்களின் படங்களை இங்கே போட்டால் நாங்களும் அறிந்துகொள்வோமில்லையா? :(http://www.euthayan.com/view.php?urldel=backend/html/2013-09-23/01/1_05.gif

http://www.euthayan.com/view.php?urldel=backend/html/2013-09-23/01/1_05.gif

Link to comment
Share on other sites

  • Replies 392
  • Created
  • Last Reply

உங்கள் இணைப்பினை நான் குறை சொல்லவில்லை. கட்டாயம் இணையுங்கள். நான் சொல்லவந்தது சிறிலங்கா தேர்தல் முறையினால் தோற்ற கட்சியில் இருந்தும் 7 பேர் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இது உலகத்துக்கு தெரியுமா?

தெரிய வேண்டியவர்களுக்கு தெரியும் என்றுதான் நினைக்கிறேன். 

 

இப்படி கண்துடைப்பு தேர்தல்கள் பல நாடுகளில் நடப்பதுண்டு (பல ஆபிரிக்க நாடுகள், கம்யூனிச நாடுகளின் தேர்தல்கள் ). தேர்தலின் பின்னர் பதவிக்கு அதிகாரம் இல்லாதவர் வருவது.(ஈரான் மாதிரி). வந்தால் பதவியை இன்னொருவர் தட்டிப்பறிப்பது(பாகிஸ்த்தான் மாதிரி).

 

17ம் திருத்ததின் பின் வந்த 18ம் திருத்தம் அரசியல் அமைப்பின் அதிகார சமநிலையை கெடுத்துவிட்டது என்றதையும் தெரிந்துதான் வைத்திருக்கிறார்கள். 6ம் திருத்ததை சர்வதேச நீதி அமைப்புகள் எதிர்க்கின்றன.

 

தெரிந்தும் இலங்கையில் அவர்கள் நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை.  அதற்கு யாரும் திருப்த்திகரமான விளக்கம் கொடுக்கவில்லை.

Link to comment
Share on other sites

இந்தத் தேர்தலில் நானும் வாக்களித்தேன் அதுவும் என்னுடைய கன்னி வாக்கு.... யாழில் இருந்த எதிர்பார்ப்ப்பைவிட அதிகமான வாக்குகள்.

 

புதிதாக முளைத்ததை யாழ் வர்த்தக சமூகம் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் ஒரு கூட்டம் மகிந்தவுக்கு மாசக்கணக்கில் வேலை செய்தார்கள் என்ன கொடுமை.

 

நோட்டீசை கிக்கிக்கிறது, ஆமிக்கரனோட அலையிருது.. எல்லாத்துக்கும் சேர்த்து நல்ல ஒரு ஆப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாண சபைதேர்தலில் போட்டியில் வெற்றிபெற்ற கூட்டமைப்பு வேட்பாளர்கள் 28பேரின் படங்கள்.

tna%20600%20400.jpg

Link to comment
Share on other sites

சிங்களவர்களுக்கு வடக்கு தமிழர்கள் சிறந்த பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளனர்!- சிங்கள இணையத்தளம் புகழாரம்

ஆசிரியையை முழங்காலிட்டவர்கள், பாடசாலை அதிபர்களை தாக்கியவர்கள், மண்வெட்டி, சேலை, சாரம், செல்லிடப் பேசிகள், புரியாணி பொதி, சாராயம் கிடைக்குமானால் எந்த கொடியவனுக்கும் வாக்களிக்கும் தென் பகுதி சிங்களவர்களுக்கு, இன்னும் தமக்கான வீட்டை கூட கொண்டிருக்காத வடக்கு தமிழர்கள், பிச்சையெடுத்து உண்டாலும் மனசாட்சியை காட்டிக்கொடுக்க வேண்டாம் என்ற செய்தியை கூறியுள்ளனர்.

தென் பகுதி சிங்களவர்களுக்கு வெட்கத்தை ஏற்படுத்தும் வகையில் நாட்டுக்கும் தமக்கும் கெடுதியைச் செய்யும் வில்லனைப் புரிந்து கொண்ட வடபகுதி மக்கள் கிடைத்த முதல் சந்தர்ப்பத்திலேயே அவனை தோற்கடித்தனர்.

 

Link to comment
Share on other sites

மன்னார் மாவட்ட விரு;பபு வாக்குகளை அறிந்தவர்கள் இணையுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சற்று விளக்கமாக கூற முடியுமா கந்தப்புஅண்ணோய்

 

 உதாரணத்துக்கு ஒரு மாவட்டத்தில் 10 தேர்தல் தொகுதி இருக்கு என்று வைத்துக்கொள்ளுங்கள். உலகத்தில் நடைபெறும் தேர்தல்களின் அடிப்படையில் 10 தேர்தல் தொகுதியில் முதல் இடத்தினைப் பிடிப்பவர்கள் அந்த மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அந்தப் பத்துத்தொகுதியிலும் 80 வீதமான வாக்குகள் பெற்றிருக்கிறது. அரசுக்கட்சி 20 வீதத்துக்கும் குறைவான வாக்குகளே பெற்றிருக்கிறது. ஆனால் விகிதசார அடிப்படையில் (100/10 = 10) தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு 8 இடங்களைத்தான் பெறமுடியும். 20 வீதத்துக்கும் குறைவாகப் பெற்ற அரசுக்கட்சி 2 இடங்களைப் பெறலாம்.

2009 தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத்தேர்தலில் 39 தொகுதிகளில் காங்கிரஸ் திமுக கூட்டணி 42.5% வீத வாக்குகள் பெற்று 27 இடங்களைப் பெற்றது. அதாவது 27 தொகுதிகளில் முதல் இடத்தைப் பிடித்தது. அதிமுக, மதிமுக கூட்டணி 38 வீத வாக்குகள் பெற்று 12 இடங்களைத்தான் பிடித்தது. விஜயகாந்தின் கட்சி தனியாகப் போட்டியிட்டு 10 வீதவாக்குகளைப் பெற்றாலும் ஒரு இடத்தினையும் பிடிக்கவில்லை. அதே போல பாரதிய ஜனதாவும் 5 வீத வாக்குகள் பெற்று ஒரு இடத்தினையும் பிடிக்கவில்லை. சிறிலங்காவின் போல வீதசார வாக்குகள் கணிக்கப்படுமானால் திமுக காங்கிரஸ் கூட்டணி 16 இடங்களையும் , அதிமுக மதிமுக கூட்டணி 14 இடங்களையும் ,தேதிமுக  4 இடங்களையும்,பாஜக 2 இடங்களையும் பெற்றிருக்கும் , மிகுதி 3 இடங்களும் வேறு சில கட்சிகளுக்கு சென்றிருக்கலாம். தமிழ் நாட்டில் பாரதி ஜனதா கட்சி, திமுக அதிமுக கூட்டணி இல்லாமல் 2 இடங்களைப் பெற்றால் யாரும் நம்புவார்களா?.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் ஒன்றும் சொல்ல வில்லையா?

 

 

வடமாகாண தேர்தல் குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை

Seeman_7.gifஉலக நாடுகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, இலங்கை அரசால் நடத்தப்பட்ட வட மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஈழத் தமிழ் மக்கள் அளித்துள்ள மாபெரும் வெற்றியானது, தமிழினத்தை இன அழித்தல் செய்த இலங்கை அரசுக்கு தமிழர்கள் புகட்டியுள்ள பாடமாகும் என்று இலங்கை வடமாகாண தேர்தல் குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

இராணுவத்தை பயன்படுத்தி கடும் அச்சுறுத்தல் செய்து, தமிழர்களை வாக்குச் சாவடிக்கு வர விடாமல் செய்து, அதன் மூலம் தாங்கள் விரும்பும் பொம்மை அரசை ஏற்படுத்த ராஜபக்ஷ அரசு செய்த முயற்சியை துணிந்து வந்து வாக்களித்து தமிழ் மக்கள் முறியடித்துள்ளனர்.  தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வட மாகாண தமிழ் மக்கள் அளித்த இந்த தீர்ப்பை, இலங்கையின் ஒற்றுமைக்கு உட்பட்டு தாங்கள் வாழவும், இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்ட ஒரு தீர்வையே அவர்கள் விரும்புவதை வெளிப்படுத்துவதாக கூறினால் அதை விட கடைந்தெடுத்த அரசியல் அயோக்கியத்தனம் எதுவும் இருக்க முடியாது. ஏனெனில் இந்த தேர்தலில் வாக்களித்தவர்களில் அங்கு நடந்த தமிழின அழிப்புப் போரில் தங்கள் கணவன்மாரை இழந்த 50,000 பெண்கள் வாக்களித்துள்ளனர்.

தங்கள் பிள்ளைகளை போரில் இழந்த, போருக்குப் பின் இலங்கை இராணுவத்தால் கடத்தப்பட்டு இன்று வரை எங்கிருக்கிறார்கள் என்று தெரியாத இளைஞர்களின் பெற்றோர்கள் பல ஆயிரக்கணக்கில் வாக்களித்துள்ளார்கள். இலங்கை இராணுவத்தின் குண்டு வீச்சில் தான் பெற்றெடுத்த பச்சிளங் குழந்தைகளை இழந்த தாய்மார்கள் வாக்களித்துள்ளார்கள். தாங்கள் வாழ்ந்த இடங்களை அபகரித்து அங்கு இலங்கை இராணுவ முகாம்களை ஏற்படுத்திய அரசின் முடிவால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வாக்களித்துள்ளார்கள். இவர்களின் வாக்குதான் இலங்கை அரசின் முன்னெற்ற முகமூடியை கிழத்தெறிந்திருக்கிறது. எனவே, இந்த வெற்றியை எந்த வித்திலும் ராஜபக்ஷ அரசும், அதற்கு எல்லா வழிகளிலும் முட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கும் இந்திய மத்திய காங்கிரஸ் அரசும் தங்களது ஜனநாயக முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக கூறிக்கொண்டால் அதைவிட பெரிய ஏமாற்று இருக்க முடியாது. இந்திய – இலங்கை அரசுகளுக்கிடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை அரசமைப்பில் செய்யப்ட்ட 13வது திருத்ததன் கீழ் வட மாகாண அரசுக்கு அதிகாரப் பரவல் கிடைக்க தொடர்ந்து முயற்சிப்போம் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.

அந்நாட்டு சட்டத்தின்படி, தமிழர் மாகாணத்திற்கென்று தனித்த அதிகாரங்கள் எதையும் வழங்குவதற்கு வழியில்லை என்ற நிலையில், அவர்கள் முயற்சி வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறியே. இந்த தேர்தலின் முக்கிய பலனாக நாம் தமிழர் கட்சி கருதுவது, இலங்கையின் அரசமைப்பிற்கு உட்பட்டு அமைக்கப்படும் ஒரு மாகாண அரசால் தமிழர்களுக்கு எந்த விதமான அரசியல் சம உரிமையும் கிடைக்காது என்பதை உலக நாடுகள் உணர்வதற்காக ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது. சர்வதேசம் கூறும் அந்த அதிகாரப் பரவலும், தமிழர்களுக்கு அரசியல் சம உரிமையும் கிடைக்காமல் போனால், அப்போதாவது, தமிழர்களின் அரசியல் விடுதலையை நேர்மையாக ஆதரிக்க உலக நாடுகள் முன்வர வேண்டும். தமிழர்களின் அரசியல் தலையெழுத்தை முடிவு செய்ய ஐ.நா. வாயிலாக அங்கு பொது வாக்கெடுப்பு நடத்த முன் வர வேண்டும்.

http://www.puradsifm.com/news/eelam-news/seeman/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேர்தலில்..லங்காசிறி தமிழ்வின் இணைய தளம் பெரிய பங்கு ஆற்றி இருக்கு தமிழ் கூட்டமைப்புக்கு...அவர்களுடன் நேர்கானல்...பல தடவை ஆனந்தி அக்காவுடன் நேர்ககானல் கண்டு இருக்கினம்...ஏன் இவர்களின் இணைய தளத்தை யாழில் தடை செய்தார்கள்....  :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேர்தலில்..லங்காசிறி தமிழ்வின் இணைய தளம் பெரிய பங்கு ஆற்றி இருக்கு தமிழ் கூட்டமைப்புக்கு...அவர்களுடன் நேர்கானல்...பல தடவை ஆனந்தி அக்காவுடன் நேர்ககானல் கண்டு இருக்கினம்...ஏன் இவர்களின் இணைய தளத்தை யாழில் தடை செய்தார்கள்....  :unsure:

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=69819

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 உதாரணத்துக்கு ஒரு மாவட்டத்தில் 10 தேர்தல் தொகுதி இருக்கு என்று வைத்துக்கொள்ளுங்கள். உலகத்தில் நடைபெறும் தேர்தல்களின் அடிப்படையில் 10 தேர்தல் தொகுதியில் முதல் இடத்தினைப் பிடிப்பவர்கள் அந்த மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அந்தப் பத்துத்தொகுதியிலும் 80 வீதமான வாக்குகள் பெற்றிருக்கிறது. அரசுக்கட்சி 20 வீதத்துக்கும் குறைவான வாக்குகளே பெற்றிருக்கிறது. ஆனால் விகிதசார அடிப்படையில் (100/10 = 10) தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு 8 இடங்களைத்தான் பெறமுடியும். 20 வீதத்துக்கும் குறைவாகப் பெற்ற அரசுக்கட்சி 2 இடங்களைப் பெறலாம்.

2009 தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத்தேர்தலில் 39 தொகுதிகளில் காங்கிரஸ் திமுக கூட்டணி 42.5% வீத வாக்குகள் பெற்று 27 இடங்களைப் பெற்றது. அதாவது 27 தொகுதிகளில் முதல் இடத்தைப் பிடித்தது. அதிமுக, மதிமுக கூட்டணி 38 வீத வாக்குகள் பெற்று 12 இடங்களைத்தான் பிடித்தது. விஜயகாந்தின் கட்சி தனியாகப் போட்டியிட்டு 10 வீதவாக்குகளைப் பெற்றாலும் ஒரு இடத்தினையும் பிடிக்கவில்லை. அதே போல பாரதிய ஜனதாவும் 5 வீத வாக்குகள் பெற்று ஒரு இடத்தினையும் பிடிக்கவில்லை. சிறிலங்காவின் போல வீதசார வாக்குகள் கணிக்கப்படுமானால் திமுக காங்கிரஸ் கூட்டணி 16 இடங்களையும் , அதிமுக மதிமுக கூட்டணி 14 இடங்களையும் ,தேதிமுக  4 இடங்களையும்,பாஜக 2 இடங்களையும் பெற்றிருக்கும் , மிகுதி 3 இடங்களும் வேறு சில கட்சிகளுக்கு சென்றிருக்கலாம். தமிழ் நாட்டில் பாரதி ஜனதா கட்சி, திமுக அதிமுக கூட்டணி இல்லாமல் 2 இடங்களைப் பெற்றால் யாரும் நம்புவார்களா?.

 

 

இந்த திரியை பல தடவைகள் வாசித்தும் என்ன பொதுவாக எழுதூவது என்று தெரியவில்லை. பல பந்தி எழுத்தாலர்கள்னதும் கருத்துக்களை வாசித்து குளப்பம் தான் மிச்சம். இந்த வெற்றியால் எல்லொருக்கும் சந்தொசம் அனால் அது எப்படி என்றுதான் விழகவில்லை. 

 

மற்றது , இதில் கந்தப்பு சொன்னது மிக எளிய முறையில் இருந்தாலும், உண்மையில் விகிதார பிரதினித்துவ முறை இன்னும் கொன்சம் சிக்கலானது. விக்கி பீடியாவிவில் ஒன்று இருகிறது, ஆனால் நடைமுறையில் அதவிட கடினம் என்று ஒரு மாவட்டதெரிவு அத்தாட்சி அதிகாரி சொன்னது நினைவில் இருக்கு. - 

 

அடிப்படையில், ஒரு மாவடதிற்ர்கு 10 பிரதினிதகள் என்ரால், 

 

முதலில் மாவட்த்தில் வென்ற கட்சிக்கு ஒரு ஆசனம் - சீட்

 

பின் விழுத்த வாக்குகளில், 5 வீதத்திக்கும் குறைவாக பெற்ற கட்சிகளின் வாக்குகள் நீக்கபடும்.

 

மிகுது வாக்குகள் 9 ஆல் பிரிக்க படும். 

 

அதன் படி, ஒரு ஆசனத்திற்க்கு உரிய, ஆக்கக் குறைந்த வாக்கு தீர்மனிக்கபடும்

 

அதன் படி கட்சிகளுக்கு ஆசனன்கல் பிரித்து கொடுக்க படும்.

 

பல சந்தர்பன்களின் அது குரன்கு அப்பம் பன்கிட்ட மாதிரி அல்லது, இப்பத்தையை "டக் வேத் "  முறை போல வரும். 

 

பலருக்கு என்னத்தையோ என்ன்வோ பார்த்தது போல இருக்கும்.

 

 

இது இப்பொது பல வளரரும் நாடுகளிலும், ஈரொப்பவிலும் நடைமுறையில் உள்ளதாக விக்கி பீடியா சொல்லுகிரது. 

 

அமெரிக்க கனடா  போன்ற வளர்ந்த நாடுகளுக்கு இது டேவைப்படாது, அதே போல இந்தியா போன்ற நாடுகளுக்கு - கொன்சம் கடினமானது - 

 

இலன்கைக்கு - சிறிய, எழுத்தறிவு வீதம் கூடிய நாடுகளுக்கு போருந்தலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியை பல தடவைகள் வாசித்தும் என்ன பொதுவாக எழுதூவது என்று தெரியவில்லை. பல பந்தி எழுத்தாலர்கள்னதும் கருத்துக்களை வாசித்து குளப்பம் தான் மிச்சம். இந்த வெற்றியால் எல்லொருக்கும் சந்தொசம் அனால் அது எப்படி என்றுதான் விழகவில்லை. 

 

மற்றது , இதில் கந்தப்பு சொன்னது மிக எளிய முறையில் இருந்தாலும், உண்மையில் விகிதார பிரதினித்துவ முறை இன்னும் கொன்சம் சிக்கலானது. விக்கி பீடியாவிவில் ஒன்று இருகிறது, ஆனால் நடைமுறையில் அதவிட கடினம் என்று ஒரு மாவட்டதெரிவு அத்தாட்சி அதிகாரி சொன்னது நினைவில் இருக்கு. - 

 

அடிப்படையில், ஒரு மாவடதிற்ர்கு 10 பிரதினிதகள் என்ரால், 

 

முதலில் மாவட்த்தில் வென்ற கட்சிக்கு ஒரு ஆசனம் - சீட்

 

பின் விழுத்த வாக்குகளில், 5 வீதத்திக்கும் குறைவாக பெற்ற கட்சிகளின் வாக்குகள் நீக்கபடும்.

 

மிகுது வாக்குகள் 9 ஆல் பிரிக்க படும். 

 

அதன் படி, ஒரு ஆசனத்திற்க்கு உரிய, ஆக்கக் குறைந்த வாக்கு தீர்மனிக்கபடும்

 

அதன் படி கட்சிகளுக்கு ஆசனன்கல் பிரித்து கொடுக்க படும்.

 

பல சந்தர்பன்களின் அது குரன்கு அப்பம் பன்கிட்ட மாதிரி அல்லது, இப்பத்தையை "டக் வேத் "  முறை போல வரும். 

 

பலருக்கு என்னத்தையோ என்ன்வோ பார்த்தது போல இருக்கும்.

 

 

இது இப்பொது பல வளரரும் நாடுகளிலும், ஈரொப்பவிலும் நடைமுறையில் உள்ளதாக விக்கி பீடியா சொல்லுகிரது. 

 

அமெரிக்க கனடா  போன்ற வளர்ந்த நாடுகளுக்கு இது டேவைப்படாது, அதே போல இந்தியா போன்ற நாடுகளுக்கு - கொன்சம் கடினமானது - 

 

இலன்கைக்கு - சிறிய, எழுத்தறிவு வீதம் கூடிய நாடுகளுக்கு போருந்தலாம். 

நன்றிகள் சிதம்பரத்தை பேய் பார்தது போல் இருந்ததை இலகுவாக விளங்கபடுத்தியமைக்கு.

Link to comment
Share on other sites

இந்த திரியை பல தடவைகள் வாசித்தும் என்ன பொதுவாக எழுதூவது என்று தெரியவில்லை. பல பந்தி எழுத்தாலர்கள்னதும் கருத்துக்களை வாசித்து குளப்பம் தான் மிச்சம். இந்த வெற்றியால் எல்லொருக்கும் சந்தொசம் அனால் அது எப்படி என்றுதான் விழகவில்லை. 

 

மற்றது , இதில் கந்தப்பு சொன்னது மிக எளிய முறையில் இருந்தாலும், உண்மையில் விகிதார பிரதினித்துவ முறை இன்னும் கொன்சம் சிக்கலானது. விக்கி பீடியாவிவில் ஒன்று இருகிறது, ஆனால் நடைமுறையில் அதவிட கடினம் என்று ஒரு மாவட்டதெரிவு அத்தாட்சி அதிகாரி சொன்னது நினைவில் இருக்கு. - 

 

அடிப்படையில், ஒரு மாவடதிற்ர்கு 10 பிரதினிதகள் என்ரால், 

 

முதலில் மாவட்த்தில் வென்ற கட்சிக்கு ஒரு ஆசனம் - சீட்

 

பின் விழுத்த வாக்குகளில், 5 வீதத்திக்கும் குறைவாக பெற்ற கட்சிகளின் வாக்குகள் நீக்கபடும்.

 

மிகுது வாக்குகள் 9 ஆல் பிரிக்க படும். 

 

அதன் படி, ஒரு ஆசனத்திற்க்கு உரிய, ஆக்கக் குறைந்த வாக்கு தீர்மனிக்கபடும்

 

அதன் படி கட்சிகளுக்கு ஆசனன்கல் பிரித்து கொடுக்க படும்.

 

பல சந்தர்பன்களின் அது குரன்கு அப்பம் பன்கிட்ட மாதிரி அல்லது, இப்பத்தையை "டக் வேத் "  முறை போல வரும். 

 

பலருக்கு என்னத்தையோ என்ன்வோ பார்த்தது போல இருக்கும்.

 

 

இது இப்பொது பல வளரரும் நாடுகளிலும், ஈரொப்பவிலும் நடைமுறையில் உள்ளதாக விக்கி பீடியா சொல்லுகிரது. 

 

அமெரிக்க கனடா  போன்ற வளர்ந்த நாடுகளுக்கு இது டேவைப்படாது, அதே போல இந்தியா போன்ற நாடுகளுக்கு - கொன்சம் கடினமானது - 

 

இலன்கைக்கு - சிறிய, எழுத்தறிவு வீதம் கூடிய நாடுகளுக்கு போருந்தலாம். 

இந்த நடைமுறை பாராளுமன்ற தேர்தலுக்குத்தான் ,மாகாணசபைக்கு இல்லை .

Name of the Party/Independent Group No. of Votes Received
Percentage  %
No. of Members Elected
United People's Freedom Alliance
540,513
69.05 %
23
United National Party
169,668
21.67 %
7
Democratic Party
36,096
4.61 %
2
Sri Lanka Muslim Congress
17,130
2.19 %
1
People's Liberation Front
16,311
2.08 %
1
 

மேலே உள்ளது குருணாகலை மாவட்டத்திற்கான தேர்தல் முடிபு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் மேலே எழுதிய உதாராணம் படிதான் இத்தேர்தல் முறை முடிவுகள் கணிக்கப்படுகின்றன.. கிரி இணைத்த குருநாகல் தொகுதியைப்பார்த்தால் அங்கு 34 தொகுதிகள் இருக்கிறது. ஐக்கிய மக்கள் சுதந்திரக்கட்சி 69.05 வீத வாக்குகள் பெற்றிருக்கிறது. (69.05/100)* 34 = 23.477 . இதனால் 23 தொகுதிகளை ஐக்கிய மக்கள் சுதந்திரக்கட்சி பெற்றிருக்கிறது. ஐக்கிய தேசியக்கட்சி 21.67 விகித வாக்குகளைப் பெற்றிருக்கிறது. (21.67/100) *34 = 7.3678. இதனால் ஐக்கியதேசியக்கட்சி 7 இடங்களைப் பிடித்திருக்கிறது. சரத்பொன்சேகாவின் கட்சி 4.61 வீதவாக்குகள் பெற்றிருக்கிறது. (4.61/100)*34 =1.5674 இவர்களால் 1 இடங்களைத்தான் பிடிக்கமுடியும். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2.19 வீத வாக்குகள் பெற்றிருக்கிறது. (2.19/100)* 34 = 0.7446 . மக்கள் விடுதலை முன்னணி 2.08 வீதவாக்குகளைப் பிடித்திருக்கிறது. (2.08/100) *34 =0.7072 . 34 தொகுதிகளில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கட்சிக்கு 23 இடங்களையும், ஐக்கிய தேசிய கட்சிக்கு 7 இடங்களையும் , சரத்பொன்சேகாவின் கட்சிக்கு 1 இடங்களையும் வழங்கியபின்பு (23+7+1 =31) இன்னும் 3 இடங்கள் இருக்கின்றது. இப்பொழுது ஐக்கியமக்கள் கட்சியிடம் 0.477ம் (23.477 - 23) ஐக்கிய தேசியக்கட்சியிடம் 0.3678ம் (7.3678 - 7)ம் சரத் பொன்சேகாவின் கட்சிக்கு 0.5674ம்(1.5674 - 1 ) முஸ்லிம் காங்கிரசுக்கு 0.7446ம் மக்கள் விடுதலை முன்னணிக்கு 0.7072 ம் இருக்கின்றது. இன்னும் இருக்கும் 3 இடங்களுக்கு அதிகமாக மிகுதியாக வைத்திருக்கும் 3 கட்சிகள் தெரிவு செய்யப்படும். இதனால் முஸ்லிம் காங்கிரஸ் (0.7446), மக்கள் விடுதலை முன்னணி (0.7072), சரத்பொன்சேகாவின் கட்சி (0.5674)களுக்கு மிகுதி இருக்கும் 3 இடங்களும் தலா ஒவ்வொரு இடமாக வழங்கப்பட்டிருக்கிறது. இதே முறை தமிழகத்தில் பின்பற்றப்பட்டிருக்குமானால் கடந்த தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு குறைந்தது 2 இடங்கள் கிடைத்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனால்தான் விடுதலைப்புலிகள் காலத்தில் 2004ல் நடைபெற்ற தேர்தலில் 10 வீதத்துக்கும் குறைவாகப் பெற்ற ஈபிடிபிக் கட்சி யாழ்ப்பாணத்தில் ஒரு இடத்தினைப் பெற்றது. டக்லஸ் தேவானந்தா அத்தேர்தலில் தெரிவு செய்யப்பட்டார். குரு நாகல் மாவட்டத்தில் சிங்களவர்கள் அதிகமான இடத்தில் விகிதசார முறைப்படி(சிறிலங்காவின்) நடைபெற்ற இத்தேர்தலில் வெறும் 2.19 வீத வாக்குகளைப் பெற்றிருந்தும் ஒரு முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் ஒவ்வொரு தொகுதிப்படி அதிக வாக்குகளைப் பெற்றவர்கள் என்று கணிக்கப்பட்டிருந்தால் முற்று முழுதாக மகிந்தாவின் கட்சியே 34 இடங்களைப் பெற்றிருக்கலாம். 1977 தேர்தலில் அதிக வாக்குகளின் படி கணிக்கப்பட்டதினால் தமிழர் ஒருவர் இலங்கை வரலாற்றில் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித்தலைவராக 1977ல் தெரிவு செய்யப்பட்டார். தமிழர் ஒருவர் இனிமேலும் எதிர்க்கட்சித்தலைவராக வரக்கூடாது என்று சிங்களம் விரும்பியதினால் விகிதசாரப் பிரதிநிதித்துவம் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழர்கள் அதிகளவு பேர் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படக்கூடாது என்பதினால் தான் தரப்படுத்தல் சட்டம் கொண்டுவரப்பட்டது. வட மாகாணத்தில் தமிழர்கள் அதிகளவு வென்றதினால்தான் மாகாணசபைத்தேர்தலில் காணி அதிகாரம் மாகாணசபைக்கு கிடைக்கக்கூடாது என்று சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஒருவேளை சிங்களக்கட்சி வடமாகாணத்தில் வெற்றி பெற்றால் இச்சட்டம் வந்திருக்காது. சிங்களத்தின் பெரும்பாலான சட்டங்கள் தமிழர்களுக்கு எதிராகவே கொண்டுவரப்படுகின்றது. இதனால்தான் நான் சிங்கள நாட்டினை எனது தாயகமாகச் சொல்வதில்லை. நான் சிறிலங்கன் என்று சொல்வதினை விட எனக்கு கல்வி, வேலை, சம உரிமை, சுதந்திரம் எல்லாவற்றையும் தந்ததினால் அவுஸ்திரெலியா நாட்டுத்தமிழன் என்று சொல்வதினைப் பெருமைப்படுகிறேன். சிங்களத் துடுப்பாட்ட அணி அவுஸ்திரெலியாவுக்குவரும் போது அவுஸ்திரெலியாத் தேசியக்கொடியுடன் துடுப்பாட்டம் பார்த்துவருகிறேன். ஒவ்வொரு சிங்களத்து விக்கெட்டுக்கள் விழும் போதும் மைதானத்தில் துள்ளி மகிழ்ச்சி அடைந்து வருகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனால்தான் விடுதலைப்புலிகள் காலத்தில் 2004ல் நடைபெற்ற தேர்தலில் 10 வீதத்துக்கும் குறைவாகப் பெற்ற ஈபிடிபிக் கட்சி யாழ்ப்பாணத்தில் ஒரு இடத்தினைப் பெற்றது. டக்லஸ் தேவானந்தா அத்தேர்தலில் தெரிவு செய்யப்பட்டார். குரு நாகல் மாவட்டத்தில் சிங்களவர்கள் அதிகமான இடத்தில் விகிதசார முறைப்படி(சிறிலங்காவின்) நடைபெற்ற இத்தேர்தலில் வெறும் 2.19 வீத வாக்குகளைப் பெற்றிருந்தும் ஒரு முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் ஒவ்வொரு தொகுதிப்படி அதிக வாக்குகளைப் பெற்றவர்கள் என்று கணிக்கப்பட்டிருந்தால் முற்று முழுதாக மகிந்தாவின் கட்சியே 34 இடங்களைப் பெற்றிருக்கலாம். 1977 தேர்தலில் அதிக வாக்குகளின் படி கணிக்கப்பட்டதினால் தமிழர் ஒருவர் இலங்கை வரலாற்றில் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித்தலைவராக 1977ல் தெரிவு செய்யப்பட்டார். தமிழர் ஒருவர் இனிமேலும் எதிர்க்கட்சித்தலைவராக வரக்கூடாது என்று சிங்களம் விரும்பியதினால் விகிதசாரப் பிரதிநிதித்துவம் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழர்கள் அதிகளவு பேர் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படக்கூடாது என்பதினால் தான் தரப்படுத்தல் சட்டம் கொண்டுவரப்பட்டது. வட மாகாணத்தில் தமிழர்கள் அதிகளவு வென்றதினால்தான் மாகாணசபைத்தேர்தலில் காணி அதிகாரம் மாகாணசபைக்கு கிடைக்கக்கூடாது என்று சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஒருவேளை சிங்களக்கட்சி வடமாகாணத்தில் வெற்றி பெற்றால் இச்சட்டம் வந்திருக்காது. சிங்களத்தின் பெரும்பாலான சட்டங்கள் தமிழர்களுக்கு எதிராகவே கொண்டுவரப்படுகின்றது. இதனால்தான் நான் சிங்கள நாட்டினை எனது தாயகமாகச் சொல்வதில்லை. நான் சிறிலங்கன் என்று சொல்வதினை விட எனக்கு கல்வி, வேலை, சம உரிமை, சுதந்திரம் எல்லாவற்றையும் தந்ததினால் அவுஸ்திரெலியா நாட்டுத்தமிழன் என்று சொல்வதினைப் பெருமைப்படுகிறேன். சிங்களத் துடுப்பாட்ட அணி அவுஸ்திரெலியாவுக்குவரும் போது அவுஸ்திரெலியாத் தேசியக்கொடியுடன் துடுப்பாட்டம் பார்த்துவருகிறேன். ஒவ்வொரு சிங்களத்து விக்கெட்டுக்கள் விழும் போதும் மைதானத்தில் துள்ளி மகிழ்ச்சி அடைந்து வருகிறேன்.

:)  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் புல‌வ‌ர் அண்ணா🙏🥰.................................................................
    • ம்....ம்...ம் சொந்த மண்ணினத்தவெனையே பாகுபாடு பார்க்கும் தமிழ்நாட்டில்  இலங்கை பொண்ணு வாக்களிச்சு எத சாதிக்கப்போகுதாம்? 🤣 கவனம். உயிராபத்து நிறைந்த விடயம். 😎
    • இவ‌ர் சொல்வ‌தை கேலுங்கோ.......................... உத்திர‌பிர‌தேஸ்சில் 24  கோடி ம‌க்க‌ளுக்கு மேல் வ‌சிக்கின‌ம் அவ‌ர்க‌ளின் ஓட்டு ச‌த‌வீத‌ம் / புரிய‌ல‌.....................
    • வாக்களிக்க செல்லும் போது இவ்வளவு பணத்தை யாரும் எடுத்து செல்வார்களா? 😂
    • # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         KKR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         SRH 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Virat Kholi 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         JJ Bumra 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kholi 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Pathiran 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         csk 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Virat Kholi 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.