Jump to content

தாய் மண்ணே! தலை வணங்குகிறேன்


Recommended Posts

ஆண்ட மண்ணில் நாம் அகதியாகிப் போனாலும்

நீண்ட நெடுங்காலம் நிம்மதியை இழந்தாலும்

கண்டபல காட்சிகளால் கண்கலங்கி நின்றாலும்

மீண்டு வந்திடுவோம் இது உறுதி என்று விட்டீர்

 

றோட்டுப் போட்டவரும் கோட்டுப் போட்டவரும்

பாட்டுப் போட்டு அங்கே பப்ளிசிட்டி தேடிவிட்டு  

வோட்டுக் குவியும் என்று போட்டிட்ட கணக்கிற்கும்

வேட்டு வைத்துவிட்டு விடியலுக்காய் ஏங்குகிறீர்

 

கண்ணே மணியென்று உமைக் கவர முயன்றவரும்

வண்ணப் படத்துடனே மதில்தன்னை நிறைத்தவரும்

எண்ணிப் புழுங்குகின்றார் எரிச்சலிலே துடிக்கின்றார்

விண்ணர்கள் உம் கடமை சிறப்புடனே செய்திட்டீர்

 

திறந்திருக்கும் சிறையினிலே நிம்மதியை பறித்துவிட்டு

சிறந்ததோர் வாழ்விற்காய் வாக்களியும் என்றவரும்

பறந்தங்கே வந்துமக்கு பாசமுகம் போட்டவரும்

மறந்தும் மறக்காத காரியத்தைச் செய்திட்டீர்

 

எங்கள் நிலம் எமக்கு எப்போதும் வேண்டுமென்றீர்

உங்கள் பணி தொடங்க ஆணையினை கொடுத்து விட்டீர்

தாங்கள் பணி செய்யத் தயார் என்று வந்தவர்கள்

பங்கம் ஏதுமின்றி பணிசெய்தல் கடமையன்றோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் நிலம் எமக்கு எப்போதும் வேண்டுமென்றீர்

உங்கள் பணி தொடங்க ஆணையினை கொடுத்து விட்டீர்

தாங்கள் பணி செய்யத் தயார் என்று வந்தவர்கள்

பங்கம் ஏதுமின்றி பணிசெய்தல் கடமையன்றோ!

 
 
 
இத்தனை  திறமைகளை
ஏன் மறைத்து வைத்துள்ளீர்
மூச்சை  நிறுத்தினும்
இலக்கில் மாற்றமில்லை
 
எம்மக்களின் மூச்சைக்கொண்டுசெல்ல
நீங்கள் வேண்டும் காண்
தேவை ஐயா
 
நன்றி  ராசா
எழுதுங்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் நிலம் எமக்கு எப்போதும் வேண்டுமென்றீர்

உங்கள் பணி தொடங்க ஆணையினை கொடுத்து விட்டீர்

தாங்கள் பணி செய்யத் தயார் என்று வந்தவர்கள்

பங்கம் ஏதுமின்றி பணிசெய்தல் கடமையன்றோ!

 

இது தான் தற்போது முனைப்புப் பெற்று நிற்கும் விடயம். மக்கள் இவர்களை நம்பினார்களா என்பது கேள்விக் குறிதான், மக்கள் இவர்களை நம்பப்போவதும் தூக்கியெறியப்போவதும் இனித்தான் வரலாற்றில் பதியப்படப்போகின்றது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 

எங்கள் நிலம் எமக்கு எப்போதும் வேண்டுமென்றீர்

உங்கள் பணி தொடங்க ஆணையினை கொடுத்து விட்டீர்

தாங்கள் பணி செய்யத் தயார் என்று வந்தவர்கள்

பங்கம் ஏதுமின்றி பணிசெய்தல் கடமையன்றோ!

 

மாகாண சபைத் தேர்தலில் மக்கள் அளித்த வாக்குகளுக்கு மதிப்பளித்து  

கொடுத்த வாக்குகளைக்காப்பாற்ற வேண்டும்.

 

 

முக்கியமாக இந்தத் தேர்தலில் பல புதிய முகங்கள்

அரசியல்ற்களத்தில் பிரவேசித்துள்ளனர்.

அவர்களின் அரசியல்  எதிர்காலமும்  மக்களால்

நிர்ணயிக்கப்படும் தருணம் இது.

Link to comment
Share on other sites

எங்கள் நிலம் எமக்கு எப்போதும் வேண்டுமென்றீர்
உங்கள் பணி தொடங்க ஆணையினை கொடுத்து விட்டீர்
தாங்கள் பணி செய்யத் தயார் என்று வந்தவர்கள்
பங்கம் ஏதுமின்றி பணிசெய்தல் கடமையன்றோ!
 
Link to comment
Share on other sites

 

எங்கள் நிலம் எமக்கு எப்போதும் வேண்டுமென்றீர்

உங்கள் பணி தொடங்க ஆணையினை கொடுத்து விட்டீர்

தாங்கள் பணி செய்யத் தயார் என்று வந்தவர்கள்

பங்கம் ஏதுமின்றி பணிசெய்தல் கடமையன்றோ!

 
 
 
இத்தனை  திறமைகளை
ஏன் மறைத்து வைத்துள்ளீர்
மூச்சை  நிறுத்தினும்
இலக்கில் மாற்றமில்லை
 
எம்மக்களின் மூச்சைக்கொண்டுசெல்ல
நீங்கள் வேண்டும் காண்
தேவை ஐயா
 
நன்றி  ராசா
எழுதுங்கள்

 

 

வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றி அண்ணா!

இது தான் தற்போது முனைப்புப் பெற்று நிற்கும் விடயம். மக்கள் இவர்களை நம்பினார்களா என்பது கேள்விக் குறிதான், மக்கள் இவர்களை நம்பப்போவதும் தூக்கியெறியப்போவதும் இனித்தான் வரலாற்றில் பதியப்படப்போகின்றது!

 

ஏமாற்றங்களையும் தோல்விகளையும் தாங்கிய நிலையில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பை மதிக்க வேண்டியது வெற்றி பெற்றவர்களின கடமை

மாகாண சபைத் தேர்தலில் மக்கள் அளித்த வாக்குகளுக்கு மதிப்பளித்து  

கொடுத்த வாக்குகளைக்காப்பாற்ற வேண்டும்.

 

 

முக்கியமாக இந்தத் தேர்தலில் பல புதிய முகங்கள்

அரசியல்ற்களத்தில் பிரவேசித்துள்ளனர்.

அவர்களின் அரசியல்  எதிர்காலமும்  மக்களால்

நிர்ணயிக்கப்படும் தருணம் இது.

 

பழைய முகங்களை விட புது முகங்களில் எனக்கு நம்பிக்கை அதிகம். :D  :D

 

எங்கள் நிலம் எமக்கு எப்போதும் வேண்டுமென்றீர்
உங்கள் பணி தொடங்க ஆணையினை கொடுத்து விட்டீர்
தாங்கள் பணி செய்யத் தயார் என்று வந்தவர்கள்
பங்கம் ஏதுமின்றி பணிசெய்தல் கடமையன்றோ!

 

 

 

மக்கள முன்னால் உள்ள இந்தச் சிறிய சந்தேகத்தை அகற்ற வேண்டியது வெற்றி பெற்றவர்களின் கடமை

 

எங்கள் நிலம் எமக்கு எப்போதும் வேண்டுமென்றீர்
உங்கள் பணி தொடங்க ஆணையினை கொடுத்து விட்டீர்
தாங்கள் பணி செய்யத் தயார் என்று வந்தவர்கள்
பங்கம் ஏதுமின்றி பணிசெய்தல் கடமையன்றோ!

 

 

 

மக்கள முன்னால் உள்ள இந்தச் சிறிய சந்தேகத்தை அகற்ற வேண்டியது வெற்றி பெற்றவர்களின் கடமை

Link to comment
Share on other sites

தாங்கள் பணி செய்யத் தயார் என்று வந்தவர்கள்

பங்கம் ஏதுமின்றி பணிசெய்தல் கடமையன்றோ!

 

அருமையான கவிதை வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

பின்னூட்டங்களாரும் பச்சைகளாலும் உற்சாகமளித்த அனைவருக்கும் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பங்கம் ஏதுமின்றிப் பணிசெய்ய வேண்டும் அவர்கள் ,அது காலத்தின் கட்டாயம்!!

மணியான  கவிதை மணி!

Link to comment
Share on other sites

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட கரன், வந்தியதேவன், சுவி, மற்றும் புத்தனுக்கு நன்றி..

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.