Jump to content

விளங்கவில்லை ..!


Recommended Posts

மக்களின் தீர்ப்பை இனத்தின்
விதியை ஒருசிலர் கையில் எடுத்து
நாங்கள் சொல்வதை மட்டும் எழுத்து
என முனிவர் கணக்கா கதை சொல்ல
கொம்பு உடைத்து எழுதிய கணபதிகள்

சிங்க கொடிபிடித்து விட நீ இன துரோகி
சிங்களத்தின் அருவருடி மாமா வேலை என
தலைமை செய்த தெரிவை நாங்களே
மாற்றுவோம் என பொங்கினர் இங்கின
பல தலைமை விளங்கவில்லை ...

பலர் வெளிய போயினர் சிலர் உள்ளே வர
இவர்கள் சரிவறார் கொள்கையை விடுகிறார்
நாங்கள் தொடங்குவோம் புது கட்சி தேசியம்
பேசினோம் தேசியத்தை தூக்கலா பேசினோம்
எவரும் மதிக்கவில்லை காரணம் விளங்கவில்லை ..

காலம் நெருங்கி வர ஈழம் விடை சொல்லும்
நேரம் காத்திருந்த மக்கள் பழைய பாடம் மறவாது.
மேல்குடி மகன் வடக்கு தெரியாதவர் இவர் வேணாம்
புலம் பெயர்த்த புலிகள் என சொல்லிக்கொள்வோர்
வசைகளை கையில் எடுத்தனர் சிங்கள் உறவுக்காரன்
சம்மந்தி வேற கணவன் மனைவி எங்கிறான் ..


என்ன தெரியும் இவருக்கு புலி அல்ல பூனை
இது நேற்று வந்தவர் எமக்கு வகுப்பு வேற
இதுக்கும் ஈழத்து சில ஜால்ரா மணிகள் பாராட்டு
என்ன இது அவர் என்ன ஈழத்தை விக்கவா வந்தார்
மொத்தமா வாங்கா வந்தார் எதுக்கு இவ்வளவு குதியல்
யோசிச்சேன் விளங்கவில்லை ..

மையை கையில் எடுத்த என் உறவு ஈழ மக்கள்
பூசினர் வீடுக்கு மிகுதியை பூசினர் எதிரி முகத்தில்
அடித்து போட்டு நெற்றியில் துப்பாக்கி வைத்தாலும்
உன்னை சுட்டு எரிப்பேன் என அச்சுறுத்தல் இட்டாலும்
என் வாழ்வும் சாவும் மண்ணுக்கும் மக்களுக்கும் போனால்
என் வாழ்க்கை வரலாறு ஆகும் ...

அரியணை ஏற்றினர் எடுத்த முடிவை சரியாக்கி
சினிமா கூத்தாடியை நம்பி பிழைக்க நாங்கள் என்ன
முட்டாள்கள் அல்ல தலைவன் நிழலில் வளர்த்த மக்கள்
சிலர் மதில்மேல் பூனையை போல விழி பிதுங்கி நிக்க
துரோகி என கூவியோர் கூட்டமைப்பின் வெற்றியை
தங்களின் வெற்றி என்கிறார் இப்பொழுது

முன்னம் அதிகாரம் இல்லை பொம்மை வேணாம் என்றார்
இப்பொழுது அவர் அதை செய்ய வேணும் இதை செய்ய வேணும்
தலைவனை மறக்காமல் மாவீரரை மறக்காமல் நடக்க வேணும்
வேண்டுகோள் போடுகிறார் விமர்சனம் சொல்கிறார் அதுதான்
அதிகாரம் இல்லா பதவி எப்படி முடியும் அவர் இவளவும் செய்ய
அதுதான் எனக்கு விளங்கவில்லை .....!

Link to comment
Share on other sites

எனக்கும் விளங்கவில்லை ...............நீங்கள் பார்ப்பது மக்களின் மனங்களில் இருந்து வந்த உறங்கி கிடந்த உணர்வையா ,உண்மையையா ..............அல்லது ஏதோ ஒன்றை பழிவாங்கவேணும் என்பதற்காக தேடலின் ,மூலம் இலக்கை அடைவதற்காக பரிந்துரைக்கப்பட்ட விடை தேடிய கருத்துக்களையா .............அல்லது அர்த்தமற்ற பழிவாங்கும் நடவடிக்கையை காட்டும் உங்கள் தாழ்வு மனப்பான்மையா ................உண்மையாய் விளங்கவில்லை 
 
 
ஒன்றுமட்டும் கூறுகிறேன் இந்த தேர்தலின் வெற்றியில் மகிழ்ச்சியடையா எந்த தமிழனும் தமிழனாய் இருக்க முடியாது ........எனனில் அடக்கி ஒதுக்கப்பட்டு கொண்டிருக்கும் எம் உறவுகள் வீரமாக ,உணர்வாக தம் உண்மை முகத்தை காட்டினார்கள் அதற்காகவே .வேறொன்றுக்காகவும் இல்லை ,.......... 
 
சிறு விடயம் பாதுகாப்பான நாடுகளில் வாழும் நாமே எம் முகத்தை காட்டாமல் கணனிக்கு கணனி கருத்தேழுதும்போது .............அத்தனை பாதுகாப்பற்ற நிலையிலும் உண்மை முகத்தை காட்டிய  அந்த உறவுகளின் உள்மனதில் இருந்து வந்ததை ,அந்த விடுதலைப்புலிகள் காலத்து வீரத்தை வெற்றியாக கொண்டாடாமல் எந்த உணர்வுள்ள தமிழனும் இருக்க மாட்டான் .......................பொறுத்திருங்கள் இன்னும் பல உண்மைகள் உங்களுக்கு புலப்படும் .
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒரு துரும்பைத்தன்னும் விக்னேஸ்வரன் அவர்கள் எடுத்துவைக்கவில்லை. அதற்கிடையில் அவரைப்பற்றி துதிபாட ஆரம்பித்து ஆயிற்று. எவராவது இது ஒரு தனிமனிதனின் வெற்றி எனச்சொல்வாராயின் அவரது அறிவு அந்தளவே. நீதிபதி அவர்கள் கூட்டமைப்புக்குள் இருந்தபடியால் அதிக விருப்புவாக்குகளைப் பெற்று முதலிடத்துக்கு வரமுடிந்தது. எதிரணியில் நின்றிருந்தால் நிலைமை தலைகீழாக மாறியிருக்கும். இவர் அரசின் பக்கம் சாயமாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இவர் இல்லது வேறு எவராவது வடக்கின் முதல்வரானால்கூட ஒட்டுமொத்தத் தமிழினத்துக்கும் ஒரு எதிர்பார்ப்பு அவர்மேல் இருக்கும்.

 

மீண்டும் மீண்டும் ஒர் ஈழத்தமிழ் ஆதரவாளனை சினிமா கூத்தாடி என அழைப்பது வருந்தத்தக்கது.

இதனை நிர்வாகம் கண்டுகொள்ளுமா?

Link to comment
Share on other sites

இன்னும் ஒரு துரும்பைத்தன்னும் விக்னேஸ்வரன் அவர்கள் எடுத்துவைக்கவில்லை. அதற்கிடையில் அவரைப்பற்றி துதிபாட ஆரம்பித்து ஆயிற்று. எவராவது இது ஒரு தனிமனிதனின் வெற்றி எனச்சொல்வாராயின் அவரது அறிவு அந்தளவே. நீதிபதி அவர்கள் கூட்டமைப்புக்குள் இருந்தபடியால் அதிக விருப்புவாக்குகளைப் பெற்று முதலிடத்துக்கு வரமுடிந்தது. எதிரணியில் நின்றிருந்தால் நிலைமை தலைகீழாக மாறியிருக்கும். இவர் அரசின் பக்கம் சாயமாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இவர் இல்லது வேறு எவராவது வடக்கின் முதல்வரானால்கூட ஒட்டுமொத்தத் தமிழினத்துக்கும் ஒரு எதிர்பார்ப்பு அவர்மேல் இருக்கும்.

மீண்டும் மீண்டும் ஒர் ஈழத்தமிழ் ஆதரவாளனை சினிமா கூத்தாடி என அழைப்பது வருந்தத்தக்கது.

இதனை நிர்வாகம் கண்டுகொள்ளுமா?

Super :D

Link to comment
Share on other sites

 

எனக்கும் விளங்கவில்லை ...............நீங்கள் பார்ப்பது மக்களின் மனங்களில் இருந்து வந்த உறங்கி கிடந்த உணர்வையா ,உண்மையையா ..............அல்லது ஏதோ ஒன்றை பழிவாங்கவேணும் என்பதற்காக தேடலின் ,மூலம் இலக்கை அடைவதற்காக பரிந்துரைக்கப்பட்ட விடை தேடிய கருத்துக்களையா .............அல்லது அர்த்தமற்ற பழிவாங்கும் நடவடிக்கையை காட்டும் உங்கள் தாழ்வு மனப்பான்மையா ................உண்மையாய் விளங்கவில்லை 
 
 
ஒன்றுமட்டும் கூறுகிறேன் இந்த தேர்தலின் வெற்றியில் மகிழ்ச்சியடையா எந்த தமிழனும் தமிழனாய் இருக்க முடியாது ........எனனில் அடக்கி ஒதுக்கப்பட்டு கொண்டிருக்கும் எம் உறவுகள் வீரமாக ,உணர்வாக தம் உண்மை முகத்தை காட்டினார்கள் அதற்காகவே .வேறொன்றுக்காகவும் இல்லை ,.......... 
உண்மைதான், நானும் மிக்கமகிழ்வுடன் இருக்கிறேன்...உப்புச்சப்பற்ற மாகாணசபையென்றாலும், இதைவைத்து எதையும் செய்யமுடியாதென்றாலும், "நாம் வீழ்ந்தது உண்மையாயினும் வீழ்ந்தே கிடக்கவில்லை" என்றெழுந்து, அடித்தவன் முகத்திலேயே திருப்பியடித்து தங்கள் மனதிருந்த கோபத்தையும் வெளிப்படுத்திவிட்டனர்.
 
சிறு விடயம் பாதுகாப்பான நாடுகளில் வாழும் நாமே எம் முகத்தை காட்டாமல் கணனிக்கு கணனி கருத்தேழுதும்போது .............அத்தனை பாதுகாப்பற்ற நிலையிலும் உண்மை முகத்தை காட்டிய  அந்த உறவுகளின் உள்மனதில் இருந்து வந்ததை ,அந்த விடுதலைப்புலிகள் காலத்து வீரத்தை வெற்றியாக கொண்டாடாமல் எந்த உணர்வுள்ள தமிழனும் இருக்க மாட்டான் .......................பொறுத்திருங்கள் இன்னும் பல உண்மைகள் உங்களுக்கு புலப்படும் .

துப்பாக்கிகளால் அடக்கியாளப்பட்ட உணர்வுகள்...பொங்கிவெடித்து புதுயுகம் படைத்தன.

"சுதந்திர வேட்கையைச் சுடுகலன்களும் வெல்லுமோ?"

 

Link to comment
Share on other sites

 

எனக்கும் விளங்கவில்லை ...............நீங்கள் பார்ப்பது மக்களின் மனங்களில் இருந்து வந்த உறங்கி கிடந்த உணர்வையா ,உண்மையையா ..............அல்லது ஏதோ ஒன்றை பழிவாங்கவேணும் என்பதற்காக தேடலின் ,மூலம் இலக்கை அடைவதற்காக பரிந்துரைக்கப்பட்ட விடை தேடிய கருத்துக்களையா .............அல்லது அர்த்தமற்ற பழிவாங்கும் நடவடிக்கையை காட்டும் உங்கள் தாழ்வு மனப்பான்மையா ................உண்மையாய் விளங்கவில்லை 
 
 
ஒன்றுமட்டும் கூறுகிறேன் இந்த தேர்தலின் வெற்றியில் மகிழ்ச்சியடையா எந்த தமிழனும் தமிழனாய் இருக்க முடியாது ........எனனில் அடக்கி ஒதுக்கப்பட்டு கொண்டிருக்கும் எம் உறவுகள் வீரமாக ,உணர்வாக தம் உண்மை முகத்தை காட்டினார்கள் அதற்காகவே .வேறொன்றுக்காகவும் இல்லை ,.......... 
 
சிறு விடயம் பாதுகாப்பான நாடுகளில் வாழும் நாமே எம் முகத்தை காட்டாமல் கணனிக்கு கணனி கருத்தேழுதும்போது .............அத்தனை பாதுகாப்பற்ற நிலையிலும் உண்மை முகத்தை காட்டிய  அந்த உறவுகளின் உள்மனதில் இருந்து வந்ததை ,அந்த விடுதலைப்புலிகள் காலத்து வீரத்தை வெற்றியாக கொண்டாடாமல் எந்த உணர்வுள்ள தமிழனும் இருக்க மாட்டான் .......................பொறுத்திருங்கள் இன்னும் பல உண்மைகள் உங்களுக்கு புலப்படும் .

 

நீங்கள் கேட்ட கேள்விகள் அனைத்தையும் நான் என்னை கேட்டதன் விளைவே எனது வரி இதில் சொல்லிய அனைத்தும் தேர்தலுக்கு முன் இணையங்களில் உலாவிய கருத்துக்கள் விமர்சனங்கள் என் சொல்ல    போனால் யாழில் கூட பல திரிகளில் போட்டு வாங்கினார்கள் விக்கினேஸ்வரன் இடத்தில் ஒரு அப்பனோ சும்மனோ இருத்தா கூட எமது மக்களின் தீர்ப்பு இதுவாதான் இருத்து இருக்கும் ஏனெனில் அவர்கள் தலைவரின் பாதையில் கடைசிவரை நடந்தவர்கள் என்பதால் ஆனால் நாம் அப்படி அல்ல சந்தர்ப்ப அரசியல் ஒரு சொல்லு பிழையா வந்தா போதும் உடனம் துரோகி ஆக்கி பச்சை குத்தி விடுவம் வெற்றி ஓவரு ஈழ தமிழனும் கொண்டாடவேண்டியது காலத்தின் கட்டாயம் .

 

தவறுகள் திருத்த படவேண்டியது நியாய படுத்த கூடாது ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கேட்ட கேள்விகள் அனைத்தையும் நான் என்னை கேட்டதன் விளைவே எனது வரி இதில் சொல்லிய அனைத்தும் தேர்தலுக்கு முன் இணையங்களில் உலாவிய கருத்துக்கள் விமர்சனங்கள் என் சொல்ல    போனால் யாழில் கூட பல திரிகளில் போட்டு வாங்கினார்கள் விக்கினேஸ்வரன் இடத்தில் ஒரு அப்பனோ சும்மனோ இருத்தா கூட எமது மக்களின் தீர்ப்பு இதுவாதான் இருத்து இருக்கும் ஏனெனில் அவர்கள் தலைவரின் பாதையில் கடைசிவரை நடந்தவர்கள் என்பதால் ஆனால் நாம் அப்படி அல்ல சந்தர்ப்ப அரசியல் ஒரு சொல்லு பிழையா வந்தா போதும் உடனம் துரோகி ஆக்கி பச்சை குத்தி விடுவம் வெற்றி ஓவரு ஈழ தமிழனும் கொண்டாடவேண்டியது காலத்தின் கட்டாயம் .

 

தவறுகள் திருத்த படவேண்டியது நியாய படுத்த கூடாது ..

ஒரு நல்ல அரசியல்வாதிக்குச் சரியான வழிகாட்டி

மக்களிடமும் எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளிடமும் இருந்து வரும்

உண்மையான நேரடியான விமர்சனம் தான். தேவை வரும்போது

அரசியல்வாதிகள் விடும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில் என்ன தப்பு.

நடந்து முடிந்த ஒரு பெரும் அவலத்தையே கொச்சைப்படுத்தி எழுதும் களத்தில்

அரசியல்வாதிகளை நேரடியாக விமர்சிப்பதை வரவேற்பவர்களில் நானும் ஒருவன். :D  :icon_idea:

Link to comment
Share on other sites

நன்றி அனைவருக்கும் வரவுக்கும் கருத்துக்கும் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எதையும் கணித ரீதியில் சொன்னால் இலகுவாய் புரியும்🤣
    • 52 வீதமான மக்கள் போரை விரும்பவில்லை என்று எனக்கு விளங்குகிறது. 74 வீதமான மக்கள் போரை வீரும்பவில்லை என்று உங்களுக்கும் கபிதானுக்கும் விளங்குகிறது.  🙂
    • ஆஹா.... "கொல்லைப்புறம்". 😂 சிரித்து வயிறு நோகுது.  
    • அங்கே என்ன நடந்தது? 1. "ரேடாரில் மாட்டாமல் தாழப் பறக்கும் நுட்பத்தை முதலில் பயன்படுத்தியது இஸ்ரேல்" என்று நான் எழுதினேன் (கவனியுங்கள்: அமெரிக்கா அல்ல, இஸ்ரேல்). 2. நீங்கள் வந்து "ஜப்பான் காரர் இதை பேர்ள் ஹாபரில் செய்து விட்டார்கள், சொம்பு, முட்டு, பொங்கல், அவியல்" என்று குதித்தீர்கள். ஆதாரம் கேட்டேன், மௌனமாகப் போய் விட்டீர்கள் (ஏனெனின், ஜப்பான் காரன் கூட தான் இதைச் செய்ததாக எங்கும் சொல்லி நான் அறியவில்லை). 3. பின்னர் நான் ரேடாரில் ஜப்பான் விமானங்கள் தெரிந்தமை, ஏன் அமெரிக்கா தவற விட்டது என்று வரலாற்று நூல்களில் இருந்த தகவல்களைச் சொன்னேன். 4. இன்னொரு உறவு, விமானங்கள் ரேடாரில் தெரிந்ததை உறுதிப் படுத்தும் ஒரு ஆதாரப் பதிவை இணைத்தார் (கவனியுங்கள்: நீங்கள் எதுவும் இணைக்கவில்லை😎!) அதே ஆதாரத்தை , தாழப் பறந்து வந்து ஜப்பானியர் தாக்கியதன் ஆதாரமாக எனக்கு நீங்கள் சிவப்பெழுத்தில் கோடிட்டுக் காட்டியிருந்தீர்கள் (மீண்டும் கவனியுங்கள்: "ஆங்கிலம் ஒரு மொழியேயொழிய, அது அறிவல்ல!" - எங்கேயோ கேட்ட குரல்😎!) எனவே, இது வரை ஜப்பானியர் தாழப் பறந்து வந்து ரேடாரில் இருந்து தப்பினர் என்பதற்கு ஒரு ஆதாரமும் நீங்கள் தரவில்லை (இல்லாத ஆதாரத்தை எப்படித் தருவதாம்😂?).   இனி உங்கள் பிரச்சினைக்கு வருவோம்: நீங்கள் உட்பட யாழில் ஓரிருவரின் பிரச்சினை "மேற்கு எதிர்ப்பு" என்ற ஒரு உணர்ச்சி. அந்த உணர்ச்சிக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம், அதை மறுக்க யாருக்கும் உரிமையில்லை. ஆனால், அந்த உணர்ச்சி மட்டுமே உலகத்தை, சம்பவங்களைப் புரிந்து கொள்ளப் போதாது. அப்படி உணர்ச்சி மட்டும் வைத்து "நாசா சந்திரனுக்குப் போகவில்லை" என்று கூட வாதாடும் நிலை இருக்கிறது பாருங்கள்? அந்த முட்டாள் தனத்தைத் தான் நான் சவாலுக்குட் படுத்துகிறேன். இனியும், தவறாமல் செய்வேன் - நீங்கள் சொம்போடு குறுக்கே மறுக்கே ஓடினாலும், நான் நிறுத்தாமல் செய்வேன்! ஏன் இப்படி சவலுக்குட்படுத்துவது முக்கியம்? இந்த மேற்கு எதிர்ப்பு உணர்ச்சி மயப் பட்டு, பொய்த்தகவல்களை உங்கள் போன்றோர் பரப்புவதால் மேற்கிற்கு ஒரு கீறலும் விழாது. ஆனால், எங்கள் தமிழ் சமுதாயத்தில், குறிப்பாக புலத் தமிழ் சமுதாயத்தில், இதனால் ஒரு முட்டாள் பரம்பரை உருவாகி வரும் ஆபத்து இருக்கிறது. எனவே, உங்கள் போன்றோரை அடிக்கடி இப்படிச் சவாலுக்குட்படுத்துதல் அவசியம். உங்களுக்கு முடிந்தால், இந்த சவால்களை ஆதாரங்களை இணைத்து எதிர் கொள்ளலாம். இல்லையேல் சொம்போடு நின்று விடலாம், இரண்டும் எனக்கு சௌகரியமே!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.