Jump to content

தமிழ்த் தேசிய ஆதரவு ஊடகங்களின் நடத்தை


Recommended Posts

  • Replies 97
  • Created
  • Last Reply

ம்.. திமிர் பற்றி சொல்லத்தான் நினைப்பு வருகின்றது.. கிழக்கில் மாவிலாறு..மூதூர் யுத்தத்தின்போது புலிகள் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துபோன (பொது)மக்கள் 40.000 பேருக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கொடுக்க முடியாமல் அரசாங்கத்திடம் கோரியயதும்.. அதே போல பளை..கிளாலி..முகமாலை பகுதிகளிலிருந்து வெளியேறியவர்களக்கு விடுதலைப்புலிகளினால் உணவு..அத்தியாவசிய பொருட்கள் உட்பட சகல வசதிகளும் செய்த கொடுக்கப்பட்டதும் பிபிஸி நேர்காணல் ஊடாக அறிந்தேன்.. இது எதை காட்டுகின்றது??????????????

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19300

ஒய் விளக்கம் இல்லாமல் குறைமாததில பிறந்தனியே..????

சுனாமில பாதிக்கப்பட்ட சிங்களவன்களுகே சாப்பாடு குடுக்க ஏலாமல் வெளிநாட்டில வாங்கிக்குடுத்த சிங்கள அரசாங்கம் தமிழருக்கு அவையின்ர கஜானாவில இருந்து குடுக்க வேணும் எண்டே கேட்டவை..???

தொண்டு நிறுவனங்களை உள்ள விட வேண்ணும் எண்டுதான் கோரிக்கை வைத்தார்கள்.... முடியாது எண்டிருந்தால் தெரிந்தொருக்கும்...! உடனேயே வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இடம் விட்டதால்தான் சிங்களவன் தப்பினான்... அவர்கள் வேற மாதிரி ஐநா நடவடிக்கையில் இருந்து தப்பீட்டினம்.....!

இந்த கோதாரி ஒண்டும் தெரியாமல்தான் இங்க வந்து முக்கிறனீயா.... அ..ஆ...ஒ எண்டு...???

Link to comment
Share on other sites

மனநோயாளி மதி, வெளிநாட்டு தொண்டர் நிறுவனங்கள் உதவி செய்வதற்கு அரசாங்கம் போடும் தடைகள் அவை சார்ந்த நொண்டிச்சாட்டுகள் பற்றி இந்த கொழும்பை மய்யமாக வைத்து இயங்கும் சிங்கள இனத்தவரின் ஊடகத்தின் கட்டுரை சொல்லி இருக்கு.

http://www.tamillinks.net/archive/2006/new..._20082006_a.htm

Link to comment
Share on other sites

மனநோயாளி மதி, வெளிநாட்டு தொண்டர் நிறுவனங்கள் உதவி செய்வதற்கு அரசாங்கம் போடும் தடைகள் அவை சார்ந்த நொண்டிச்சாட்டுகள் பற்றி இந்த கொழும்பை மய்யமாக வைத்து இயங்கும் சிங்கள இனத்தவரின் ஊடகத்தின் கட்டுரை சொல்லி இருக்கு.http://www.tamillinks.net/archive/2006/new..._20082006_a.htm

இப்பதான் விளங்குது குறுக்ஸ் விளக்கம் இல்லாத சனம் எங்களின் மத்தியில் இன்னும் பல இருக்குது எண்டு.... இதுகளுக்கு விளங்கிற மாதிரி தமிழ் ஊடகங்கள் செயற்படவில்லைத்தான்...!

Link to comment
Share on other sites

பிபிஸி யிலை பேட்டி குடுக்கேக்கை மாத்திரம் அரசாங்கம் தரயில்லை.. அனுப்பிவைக்கயில்லையெண்டு சொல்லலாம்.. நான் அதை சுட்டிக்காட்டினால்தான் தப்போ..

:?: :?: :?: :?:

Link to comment
Share on other sites

பிபிஸி யிலை பேட்டி குடுக்கேக்கை மாத்திரம் அரசாங்கம் தரயில்லை.. அனுப்பிவைக்கயில்லையெண்டு சொல்லலாம்.. நான் அதை சுட்டிக்காட்டினால்தான் தப்போ..

:?: :?: :?: :?:

நாதாரி அரச தரப்பு அனுமதிக்க இல்லை எண்டால் அரசாங்கம் சாப்படு குடுக்க இல்லை எண்டு அர்த்தம் இல்லை... சாப்பாடு கொண்டு வந்தவர்களை விடவில்லை எண்டு வரும்....!

சோத்து மாடுகளுக்கு சாப்பிடத்தான் தெரியும் விசயம் மட்டும் பிடிபடாது....! :idea: :idea: :idea:

Link to comment
Share on other sites

பிபிஸி யிலை பேட்டி குடுக்கேக்கை மாத்திரம் அரசாங்கம் தரயில்லை.. இப்ப அனுப்பிவைக்கயில்லையெண்டு சொல்லலாம்.. நான் அதை சுட்டிக்காட்டினால்தான் தப்போ.. இப்ப யாழ்ப்பாணத்துக்கும் அரசாங்கம்தான் அனுப்பி வைக்குது.. பிபிஸி பேட்டியிலை அதே அமீர் அலிதான் பேட்டி குடுத்திருக்கிறார்.. அதற்கான ஏற்பாடுகளை சமூக சேவைகள் அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா செய்து அனுப்பியுள்ளதாக அவர்களது செய்தித் தளங்களில் வந்துள்ளது.. போய் பார்க்கவேண்டியவர்கள் பார்க்கலாம்..

Link to comment
Share on other sites

பிபிஸி யிலை பேட்டி குடுக்கேக்கை மாத்திரம் அரசாங்கம் தரயில்லை.. இப்ப அனுப்பிவைக்கயில்லையெண்டு சொல்லலாம்.. நான் அதை சுட்டிக்காட்டினால்தான் தப்போ.. இப்ப யாழ்ப்பாணத்துக்கும் அரசாங்கம்தான் அனுப்பி வைக்குது.. பிபிஸி பேட்டியிலை அதே அமீர் அலிதான் பேட்டி குடுத்திருக்கிறார்.. அதற்கான ஏற்பாடுகளை சமூக சேவைகள் அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா செய்து அனுப்பியுள்ளதாக அவர்களது செய்தித் தளங்களில் வந்துள்ளது.. போய் பார்க்கவேண்டியவர்கள் பார்க்கலாம்..

பிபிசி அப்பிடி கேக்குது எண்டு சொல்லும் .... அரசாங்கம் அனுப்பியாதா எண்டு கேட்டா இல்லை எண்டுதான் சொல்வார்கள் ஏன் எண்டா அரசாங்கம்தான் அனுப்புவதே இல்லையே...!

டக்கிளசை பற்றி உனக்கு தெரிந்ததை விட அதுகமாக நல்ல மனிதாபிமான தமிழர்களுக்கு தெரியும்.... அந்த நாய்க்காக நீ இங்கே பிரச்சாரம் செய்யாதே...??? போ... போய் வேற வேலையை பார்....!

Link to comment
Share on other sites

திருகோணமலை மாவிலாறு யுத்தத்தின்போது புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்தில
Link to comment
Share on other sites

திருகோணமலை மாவிலாறு யுத்தத்தின்போது புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்தில
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திருகோணமலை மாவிலாறு யுத்தத்தின்போது புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்தில
Link to comment
Share on other sites

ம்.. இராணுவ சோதனைச்சாவடிகளுூடாக புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கு 15 லாரிகளில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்பட்டது உறுதிசெய்யப்பட்டுள்ளது.. மக்களுக்கு எதுவும் கிடைக்கப்பெறவில்லையெனில் அவற்ரிற்கான விளக்கம் (ஏற்கெனவே மாற்று ஊடகங்களில் வந்துவிட்டது) அரசாங்க தரப்பிலிருந்து வரும்.. எவரும் அவசரப்படக்கூடாது.. நடைபெற்ற சம்பவத்தை செய்திகளை மாற்றுத்தளத்தினர் வெளியிட்டிருந்தனர் ஆகவே நிச்சயம் இது விசாரணைக்கு வரும்.. அப்போது பார்த்துக்கொள்ளுவோமே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்.. சுபித்திரதலரகுவரனுக்கே தடுமாற்றம் வரும் வகையில் குறுக்காலைபோறநல்லவர் குடுக்கிறார் வேம்பு.. :P :lol::lol:

குறுக் எது குடுத்தாலும் பரவாயில்லை. டக்கருமதிசங்கரிவதனத்தார் நல்லா கிடைக்குது போல. :lol::D:D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
திருகோணமலை மாவிலாறு யுத்தத்தின்போது புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்தில
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்.. இராணுவ சோதனைச்சாவடிகளுூடாக புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கு 15 லாரிகளில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்பட்டது உறுதிசெய்யப்பட்டுள்ளது.. மக்களுக்கு எதுவும் கிடைக்கப்பெறவில்லையெனில் அவற்ரிற்கான விளக்கம் (ஏற்கெனவே மாற்று ஊடகங்களில் வந்துவிட்டது) அரசாங்க தரப்பிலிருந்து வரும்.. எவரும் அவசரப்படக்கூடாது.. நடைபெற்ற சம்பவத்தை செய்திகளை மாற்றுத்தளத்தினர் வெளியிட்டிருந்தனர் ஆகவே நிச்சயம் இது விசாரணைக்கு வரும்.. அப்போது பார்த்துக்கொள்ளுவோமே..

உங்க அரசாங்கம் அனுப்பினதாக்கும். :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
திருகோணமலை மாவிலாறு யுத்தத்தின்போது புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்தில
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் அவலங்களில் காசு பார்க்கும் அரசியல்வாதிகள் இல்லை என்றா கூறுகின்றீர்கள் மதிகெட்டவரே..

போர் ஆரம்பித்தவுடன் சந்தோசப்பட்டவர்கள் மக்கள் நலவாழ்வு அமைச்சுக்காரர்களும், புனர்வாழ்வு, புனருத்தாரண அமைச்சுக்காரர்களும். நல்ல சந்தர்ப்பம் சுருட்ட. அத்துடன் ஆயுதத் தரகர்களுக்கும் கொண்டாட்டம்தான். நீங்களும் அவர்களுடன் போய்ச் சேர்ந்து கொஞ்சம் காசு பார்க்கிறதை விட்டிட்டு இங்கு என்ன செய்கின்றீர்கள்?

Link to comment
Share on other sites

இப்பொழுதும் கூறுகிறோம். ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் இருந்து வெளியேறுங்கள். அதன் பின்னர் எமக்கு எந்த உணவுப் பொருளும் வேண்டாம். அனைவருக்கும் இது பொருந்தாது.(உமக்கு வாழ்நாள் முழுக்க கிடைக்கும்.)

பிறிதான நாட்டை கட்டி எழுப்ப சொந்த நிலங்களை வளமாக்க புலம்பெயர் மக்கள் தயாராக இருக்கிறார்கள்....! போர் நடக்கும் வேளையிலும் யுத்தம் வரலாம் எண்ற நிலையிலும் ஊரில் புலம் பெயர்ந்தவர்கள் கட்டி எழுப்பியவைகளை மறந்து விடக்கூடாது...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் குறுக்ஸ், மற்றும் நல்லவனுக்கு இப்போது மதி செய்யும் வேலைகளால் சில விடயங்கள் புரிந்திருக்கும். எம் ஊடகங்கள் தவறு என்று சொல்லவரவில்லை. ஆனால் அதை விவாதிக்கின்றபோது பல புல்லுருவிகள், அதை கேவலப்படுத்தும் விதமாக ஆட்டம் போடும் கடத்தை நீங்கள் இனம் கண்டு கொள்ளலாம்.

மேலும், குறுக்ஸ் எழுதும் விதம், அவர்களுக்கு ஆலோசனை கூறுவதாக அமையவில்லை. ஆலோசனை என்பது வேறு. திட்டுவது என்பது வேறு. இரண்டையும் ஒண்டாகக் கருத முடியாது. அவ்வாறே சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களில், நக்கலடிப்பது எல்லாம் ஆலோசனை கிடையாது.

முக்கியமாக யாழ்பாணத்தில் இருந்து செய்தி தரும் பரதேசிகள் என்று ஒரு வாக்கியத்தைப் பாவிக்கின்றார். அது கேவலப்படுத்தும் விதமே, தவிர, ஆலோசனையல்ல. அதன் மூலம் அவ்வுூடங்களுக்கு எரிச்சலையும், வெறுப்பையும் தான் தரமுடியுமே தவிர, திருத்திக் கொள்ளும் எண்ணம் வராது.

மேலும், புலத்தில் இருந்து எழுதுகின்ற, பேனாவிபச்சாரி என்று ஒரு வார்த்தை. உங்களால் அப்படி புலத்தில் இருந்தபடி ஊர்ச் செய்திகளையும் படங்களையும், இணைக்கின்றார்கள் என்ற போக்கில் அடையாளப்படுத்த முடியுமா? இது கூட, அசிங்கப்படுத்தும் வார்த்தையே தவிர, வேறு ஒன்றுமில்லை.

அவ்வாறே, எத்தனை டாங்கி அழிந்தது என்று களத்தைப் பார்த்தா எழுதுகின்றீர் என சாடி விட்டு, மறு விடயமொன்றில் பலாலியில் எப்படி துல்லியமாகக் தாக்கமுடிந்தது என்பது பற்றி என எழுத முடியவில்லை எனச் சாடுகின்றார். சொல்லப் போனால் இரண்டுமே, ஒரே விடயம் தான். ஆனால் இவரின் வாதம் நேரெதிர் கருத்துக்கள்!

இறுதியாக, இங்கே, நீங்கள் அவ் வுூடகங்களைத் திட்டும் விதம், அதன் நம்பக் தன்மையை குலைப்பதாகவே இருக்கின்றது. அவ்வாறு அவை நம்பிக்தன்மையில்லாதவை என நீங்கள் காட்டத் துணிந்தால், பதிலுக்கு நம்பகமாக ஊடகங்களாக எதைக் காட்டவிளைகின்றீர்கள்?

அதற்காகத் தான் சொன்னேன். நீங்கள் ஒரு நம்பகமாக ஊடகத்தை ஆரம்பிக்கலாம் என்று. அதற்கு பெரிதான செலவும் ஆகப் போவதில்லை. தளம் ஆரம்பிப்பதற்காக, இணைய வடிவமைப்பிற்கு உதவி செய்ய களத்தில் பல உறவுகள் இருக்கின்றார்கள். மேலும், இத்தளங்கள், இந்த குறுகிய சமாதானகாலத்தில் தான் வளர்சியடைந்தன. எனவே அதே அளவு வேகத்தில் உங்களின் உண்மைத்தன்மையுள்ள தளமும் வளர்ச்சியடைய முடியும்.

நாம் எமக்குள் முரண்பாட்டையும், நம்பகத் தன்மையையும் கேள்விக்குறியாக்கும் வண்ணம், அடிபட்டோமானால் எதிரிகளுக்கு அது ஒரு பலமடையும் விடயமாகப் போய்விடும் என்பது தான் உண்மை. மற்றய துரோகக் கும்பல்களின் தளங்கள் போல, பொய்யான செய்திகளைப் பரப்பவில்லையே, மந்துவில் விடயம் கூட, விளக்கமின்மையால் வெளியிடப்பட்ட செய்தியாக இருக்கலாம். ஆனால் அதற்கு அவர்கள் மன்னிப்பு கேட்டிருக்கலாம். அவ்வாறே முழுமையாக உறுதிப்படுத்தப்படாத செய்தியாக இருப்பின், கேள்விக் குறிகளோடு, செய்தித் தலைப்பிட்டு இருக்கலாம்.

எது எப்படியோ, ஆலோசனைகளை வழங்குவதன் மூலம், அவற்றை என்னும் சிறப்பாகச் செய்யச் செய்வோமே தவிர துச்சாதன் வேலை செய்வதைத் தவிர்ப்போம்.

Link to comment
Share on other sites

தூயவன், எமது ஊடகங்களை விமர்சித்தால் மதி போன்றவர்களை ஆட்டம் போடுவார்கள் என்று விட்டுத்தான் இன்று இந்த கேவலமான நிலையில் இருக்கிறம். எமது ஊடகங்களும் விமர்சனங்களிற்கு அப்பாற்பட்டவர்கள் என்று தான்தோன்றித்தனத்தோடு நடக்கிறார்கள்.

பிபிசி போன்ற ஊடகங்களிற்கு எமது முறைப்பாடுகள் விமர்சனங்களை எழுதிப்போட்டு அவர்களுடைய மறுமொழி வரவில்லை, வந்தாலும் மழுப்பிய பதிலாக இருக்கிறது, ஏலவே தயாரித்த பதிலாக இருக்கிறது என்று பல விதமாக குறைப்படுகிறம். இங்கு களத்தில் உள்ள எத்தனை பேர் எமது ஊடகங்களிற்கு விமர்சனங்கள் முறைப்பாடுகள் எழுதியிருக்கிறார்கள் எத்தனை தடவை எழுதியிருக்கிறார்கள் அதற்கு அவர்களிற்கு கிடைத்த பதில் என்ன?

எனக்கு அவர்களை திட்டுவதில் எந்த ஆசையும் இல்லை நான் திட்டுவது சரி என்றும் சொல்லவில்லை அதற்காக மன்னிப்புகேருகிறேன். அவர்களின் நடத்தையில் பொறுக்க முடியாத கேவம்.

நான் பேனாவிபச்சாரி என்று எப்பொழுதும் கூறுவது டிபிஎஸ் ஜெயராஜ் என்பவரை. அதில் நான் அவரை இழுத்ததிற்கு காரணம் டிபிஎஸ் இற்கு கிடைத்த புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள முல்லைத்தீவில் நடந்த சிறீலங்கா விமானப்படையின் அரக்கத்தனம்பற்றிய தகவல்கள் விளக்கங்களை ஏன் எமது தமிழ் ஊடகத்தில் ஒருவரால் எழுத முடியவில்லை. உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள பலாலியில் கட்டளைக் கோபுரத்தில் ஓடுபாதையில் துல்லியமாக எறிகணைகள் விழுந்தது என்ற தகவலை பொறும் தொடர்புகள் உள்ளவர்களிற்கு ஏன் முல்லைத்தீவு படுகொலைகள் பற்றிய தகவல்களோடு ஒரு செய்திக் கட்டுரை எழுத முடியாது போனது? இதற்கும் 3 டாங்கிக்கு காத்துப்போட்டுது என்று எழுதினதற்கும் எந்த முரண்பாடும் இல்லை. அந்தளவிற்கு இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் களமுனையில் நடக்கும் விடையங்கள் பற்றி தகவல் திரட்டும் திறமையான எமது ஊடகத்தார் ஏன் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள முல்லைப்படுகொலைகள் பற்றி எழுதவில்லை விளக்கமாக?

ஏற்றுக்கொள்கிறேன் நான் அவர்களை திட்டுவது அவர்களது நம்பிக்கையை சீர்குலைக்கலாம். அவர்களது நடவடிக்கைகள் இன்றைய கள நிலமையை அரசியல் இராஜதந்திர பின்னணியை கருத்தில் கொண்டு இருப்பதாக தெரியவில்லை. அதைப்பற்றி பலர் சுட்டிக்காட்டியும் மாறுவதாக தெரியவில்லை.

எல்லாவழிகளிலும் நம்பகமாக நடந்து கொள்ளும் ஊடகம் தமிழ்நெற். மாமனிதர் சிவராமின் இழப்பிற்கு பின்னர் அவர்கள் செய்திகளை கொஞ்சம் பிந்தி வெளியிடுவது போன்ற உணர்வு மற்றும்படி அவர்கள் சிறந்த ஊடக தர்மத்தை கடைப்பிடிக்கிறார்கள் மற்றவர்கள் எல்லோருக்கும் நல்ல முன்மாதிரி. அண்மைகாலங்களில் சங்கதியில் கூட நல்ல முன்னேற்றம் இருக்கிறது. சங்கதியை விமர்சிப்பதை அண்மைக்காலங்களில் தவிர்த்திருக்கிறேன் என்பதை கவனிக்கவில்லையா?

புலம்பெயர்ந்த நாட்டுகளில் இயங்கி வரும் ஊடகங்கள் தாயகத்து செய்திகளை தகவல்கள் வழங்கும் பாணி கண்ணோட்டம் தாயகத்து மக்களை நோக்கயது மாதிரி இருக்கிறது. தாயகத்து விடையங்களை புலம்பெயர்ந்த சமூகங்களிற்கு வழங்குவதில் வேறுபட்ட கண்ணோட்டம் பாணி தேவை. இதை சரியான கண்ணோட்டம் வசன நடையில் செய்வது தமிழ்நெற்.

அடுத்த தாக ரிரிஎன் எடுத்தால் அவர்களின் நிகழ்ச்சிகளில் தரமானது என்று பார்த்தால் தமிழ்தேசிய தொலைக்காட்சியினால் தயாரித்து வழங்கப்படுபவை. அதுவும் அங்கு அத்தனை வளப்பற்றாக்குறைகள் போர்கால சூழ்நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட வெளியுலக தொடர்புகளோடு அவர்கள் தயாரித்து வழங்கும் நிகழ்ச்சிகளிற்கு இருக்கும் தரத்தில் ஒரு 50வீதமாவது இவர்களுடைய சொந்த தயாரிப்பில் இருக்கா?

பதிவு புதினம் தமிழ்நாதம் போன்றவர்கள் மற்றஊடகத்தின் தயாரிப்புகளை வேறுவடிவங்களிலே மொழிபெயர்த்தோ தான் காவிவருகிறார்கள். இந்த தளங்களில் உள்ள வற்றில் தரமானது என்று எவற்றை கூறமுடியும்? தமிழ்தேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஈழநாட்டுகளில் வரும் ஆக்கங்கள். இதில் ஒன்றை கவனியுங்கள் தமிழ் தேசிய தொலைக்காட்சியின் நிலவரம் போன்ற நிகழ்ச்சிகள் முழு உலகிற்கும் நோக்கிய நிகழ்ச்சியாக நெறிப்படுத்தப்படுகிறது. ஆனால் ஈழநாட்டில் வரும் பெரும்பான்மையான ஆக்கங்கள் தாயகத்து மக்களை நோக்கியது (நல்ல உதாரணம் அண்மையில் சென்றார்கள் வென்றார்கள் வந்தார்கள் என்ற தலையங்கத்தில் வந்த ஒரு ஆக்கம்). அதை வெளிநாட்டு மக்களிற்கு துரிதமாக கொண்டுவருவதால் பாதிக்கப்படப்போவது தமிழ்தேசியம். ஏன் என்றதற்கு விளக்கம் இந்த விடையத்தின் 3ஆவது பக்கத்தில் இருக்கு.

இது போன்ற தணிக்கைகளை எமது ஊடகத்தினர் சுயமாக உணர்ந்து செய்து கொள்ள வேணும். போர்சூழ்நிலையில் தாயகத்து மக்களிற்காக வெளியிடப்படுபவை எல்லாம் வெளிநாட்டு ஊடகங்களில் பிரசுரிப்பிற்கு உகந்தவை அல்ல.

இன்று வெளிநாடுகளில் ஒரு இணையத்தை பதிவு செய்து போட்டு எங்கு களவெடுத்து வெட்டி ஒட்டி, மொழிபெயர்த்து வடிவம் மாத்தி நடத்துவதுகள் எல்லாம் ஊடகம் என்று போட்டி போட்டுக் கொண்டு செய்கிறார்கள். சுயமாக தயாரிக்க வேண்டும் அதற்கு முன்னுரிமை கொடுக்கும் பழக்கம் இல்லை மற்றவர்களுடைய ஆக்கத்திற்குரிய காப்புரிமையை மதிக்கும் பழக்கம் இல்லை. சுயமான தயாரிப்புகள் என்று இதுவரை காணக்கூடியதாக இருப்பது இராணுவத்தின் இழப்பு 1428 என்று ஒரு அறிக்கை வந்தால் அதை 1500 மட்டம் தட்டுவதாகத்தான் இருக்கிறது. இல்லாவிட்டால் தாயகத்தில் மக்களிடம் கசியும் செய்திகளை வதந்திகளை தமது தொடர்புகளை பயன்படுத்தி வெளியில் எடுத்து பின்விழைவுகள் தெரியாமல் வெளுத்து வாங்குவது.

அடுத்ததாக பெயர்குறிப்பிட விரும்பாத புலிகளின் தளபதி பேச்சாளர் பிரமுகர் அது சொன்னார் இது சொன்னார் என்ற பழக்கத்தையும் இந்த முறை 1...2 இடத்தில் அவதானித்து இருக்கிறேன். இது முற்றுமுழுதாக தவிர்க்கப்பட வேண்டியது. இது ஒரு ஆபத்தான புது பழக்கம்.

புலிகளிடம் இப்படியான பழக்கம் இல்லை. இது வந்து யுத்தநிறுத்த காலத்தில் போய்வந்து மற்றும் பழைய பழக்கங்களை வைத்து எற்படுத்திக் கொண்ட உறவுநிலையை வெளிநாடுகளில் ஊடகங்கள் நடத்துவதாக ஆய்வு செய்வதாக சொல்லிக் கொள்ளும் சிலர் துஸ்பிரயோகம் செய்கிறார்கள்.

Link to comment
Share on other sites

புலத்திலுள்ள ஊடகங்கள் இன்று யாழிலுள்ள நிலையை அணுகவேண்டியது இது போன்ற ஒரு கண்ணோட்டத்தில்.

http://in.today.reuters.com/news/newsArtic...&archived=False

அந்த றொயிற்றேஸ் இற்கும் எமது ஊடகங்களிற்கும் இடையிலான வித்தியாசம் எப்படி இருக்க வேண்டும் என்றால் எமது ஊடகங்கள் தேசிய ஆதரவுத்தளத்திலிருந்து அந்த கண்ணோட்டத்தை செய்ய வேணும்.

இந்த கண்ணோட்டத்தில் தான் சர்வதேச சமூகம் அங்குள் நிலமைகளை விளங்கிக் கொள்ளும். ஆகவே அந்த கண்ணோட்டத்தில் தான் எமது புலம்பெயர்ந்த உறவுகளிற்கு அங்குள்ள நிலைகள் பற்றி அறிவித்து அவர்களை பரப்புரைக்கு தயார்படுத்த வேண்டும்.

அதை விட்டுட்டு துல்லியமா எறிகணை விழுந்தது கட்டுப்பாட்டு கோபுரத்திலை கூடுகட்டின 2 கொசுவுக்கு பல்த்த சேதம் 3 டாங்கிக்கு காத்துப்போட்டுது, கட்டளைப்பீடம் கரைநகருக்கு போட்டுது காங்கேசன்துறை முற்றுகையில் இருக்கு மேல எழும்பி பறந்த 2 ஹெலியில 1 அய் பருந்து கொத்திக் கொண்டு போட்டுது எண்டதுகளை வைத்து வெளிநாடுகளில் உள்ளவர்கள் என்ன செய்கிறது? இந்த தகவல்களை வைச்சு உங்களுக்குள்ளை குண்டுச்சட்டிக்கை குதிரை ஓடிப்போட்டு, யாழ் மாதிர களங்கள், தொலைபேசிகள் மூலம் குதூகலித்து அரட்டை அடிக்க உதவும் பிறகு வயிறுபிரிய திண்டு போட்டு படுத்து நித்திரை கொள்ளதான் சரி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Respondents were asked if they think Israel should respond to the Iranian attack on Saturday night, to which 52% answered that it is better not to respond to end the current round of conflict. In comparison,  48% answered that Israel should respond, even if it means that the price would be an extension of the current conflict.   இதில் யாருக்கு விளக்கமில்லை?? இன்னுமொன்று புரிகிறதா? கூட்டுநாடுகள் இல்லையென்றால் இஸ்ரேல் பாடு அதோகதிதான்!!
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" - பாடல் - 2 / second poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில்     "அன்னையின் தாலாட்டில் அப்பாவின் பாசத்தில் அக்காவின் கண்காணிப்பில் அண்ணையின் வழிகாட்டலில் அனைவரையும் அணைத்து தம்பியின் நண்பனாக அத்தியடியில் மலர்ந்து மணம் வீசியவனே!"   "ஆசை அடக்கி எளிமையாக வாழ்ந்தவனே ஆடை அணிகளை அளவோடு உடுத்து ஆரவாரம் செய்யாமல் அடக்கமாக இருந்தவனே ஆனந்த கண்ணீரை எதற்காக பறித்தாய்?"   "இறைவனை அன்பில் சிரிப்பில் காண்பவனே இல்லாளை ஈன்றவளை காண போனாயோ ? இன்பம் துன்பம் சமனாக கருத்துபவனே இடுகாடு போய் உறங்குவது எனோ ?"   "ஈன இரக்கமின்றி கொரோனா வாட்டி ஈரக்கண் பலரை நனைக்கும் வேளையில் ஈறிலியை நியாயம் கேட்கப் போனாயோ ஈன்ற பிள்ளைகளின் ஞாபகம் இல்லையோ?"   "உடன்பிறப்பாய் மகனாய் மருமகனாய் தந்தையாய் உறவாய் எத்தனை பரிணாமம் நீர்கொண்டீர் ? உதிரியாய் உன்நினைவுகள் நாம் கொண்டோம் உன்உயிர் என்றும் வாழ்திடும் திண்ணம்!"   "ஊடல் கொண்டு சென்ற மனைவியால் ஊன்றுகோல் தொலைத்து அவதி பட்டவனே ஊமையாய் இன்று உறங்கி கிடைப்பதேனோ ஊழித்தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது எனோ ?"   "எல்லாமும் நீயாய் எவருக்கும் நண்பனாய் எதிரியையும் அணைக்கும் நட்பு கொண்டவனே எதிர்மறை எண்ணம் எப்படி வந்தது எரிவனம் போக எப்படி துணிந்தாய்?"   "ஏக்கம் கொண்டு நாம் தவிக்கிறோம் ஏங்கி கேட்கிறோம் எழுந்து வாராயோ ஏராள பேரர்கள் உனக்காக காத்திருக்கினம் ஏமாற்றாமல் பதில் ஒன்று சொல்லாயோ?"   "ஐங்கரனை விலத்தி உண்மையை நாடி ஐயம் தெளிந்து மகிழ்ச்சியில் மிதந்தவனே ஐதிகம் கொண்டாலும் சிந்தித்து ஆற்றுபவனே ஐயனே உன்னை நாம் என்றும் மறவோம்!"   "ஒள்ளியனை என்றும் எங்கும் மதித்து ஒழுங்காக தினம் செயல்கள் செய்து ஒப்பில்லா தாய் தந்தையரை மதித்தவனே ஒதுங்கி தனித்து சென்றது எனோ ?"   "ஓலாட்டு நீபாடியது இன்னும் மறக்கவில்லை ஓலம்பாட என்னை வைத்தது எனோ? ஓசை இல்லாமல் மௌனம் சாதித்து ஓய்ந்தது சரியோ? உண்மையை சொல்லு?"   "ஔவை வாக்கை மருந்தாக கொண்டு ஔதாரியமாக வாழ என்றும் முயற்சித்தவனே ஔரசனே தமிழ் தாயின் புதல்வனே? ஔடதம் உண்டோ உன் பிரிதலுக்கு ?"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈறிலி - கடவுள் எரிவனம் - சுடுகாடு ஐதிகம் - தொன்று தொட்டு வரும் நம்பிக்கை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன், மேன்மையானவன் ஓலாட்டு - தாலாட்டு ஔதாரியம் - பெருந்தன்மை ஔரசன் - உரிமை மகன் ஔடதம் - மருந்து     
    • சிறி அண்ணா 50% சரி. ரணில் தன் மினியை பார்க் பண்ணுவது, உதவியாளராக இருக்கும் ஒரு பையனின் வீட்டு கொல்லை புறத்தில்🤣.
    • @goshan_che கேட்ட கேள்விக்கு... நான் பதில் சொல்லி விட்டேன்.  விசுகர், உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். 😂
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 1 / உயிர் எழுத்து வரிசையில் எழுதப்பட்டது]     "அன்புக்கு அடிமையாக பண்பை மதிப்பவனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் நண்பனாக என்றும் தனிவழியில் அத்தியடியில் பிறந்து வளர்ந்த சாமானியனே!"   "ஆசாரம் மறந்து தன்போக்கில் வளர்ந்தவனே ஆத்திரம் கொண்டு நடைமுறையை அலசுபவனே ஆலாத்தி எடுத்து ஆண்டவனை வழிபடாதவனே ஆராய்ந்து அறிந்து எதையும் ஏற்பவனே!"   "இராவணன் வாழ்ந்த செழிப்பு இலங்கையில் இறுமாப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தவனே இங்கிதம் தெரிந்தாலும் இடித்துரைக்கவும் மறக்காதவனே இயமன் வலையில் ஏன் விழுந்தாய்?"   "ஈடணம் விரும்பா சாதாரண மகனே ஈடிகை எடுத்து உன்மனதை வடிப்பவனே ஈமக்கிரியையை எதற்கு எமக்கு தந்தாய் ஈமத்தாடி குடி கொண்ட சுடலையில்?"   "உலகத்தில் பரந்து வாழும் பலரின் உண்மை இல்லா பற்றில் பாசத்தில் உடன்பாட்டிற்கு வர முடியாமல் உணக்கம் தரையில் விதை ஆனாயோ?"   "ஊரார் கதைகளை அப்படியே ஏற்காமல் ஊக்கம் கொண்டு சிந்தித்து செயல்படுவானே ஊறு விளைக்காது நல்லிணக்கம் காப்பவனே ஊனம் கொண்டு இளைத்து போனாயோ?"   "எய்யாமை அகற்றிட விளக்கங்கள் கொடுத்து எழுதுகோல் எடுத்து உலகை காட்டி எள்ளளவு வெறுப்போ ஏற்றத்தாழ்வோ இல்லாமல் என்றும் வாழ்ந்த உன்னை மறப்போமா?"   "ஏழைஎளியவர் என்று பிரித்து பார்க்காமல் ஏகாகாரமாய் எல்லோரையும் உற்று நோக்குபவனே ஏட்டுப் படிப்புடன் அனுபவத்தையும் சொன்னவனே ஏகாந்த உலகிற்கு எதைத்தேடி போனாய்?"   "ஐம்புலனை அறிவோடு தெரிந்து பயன்படுத்தி ஐங்கணைக்கிழவனின் அம்பில் அகப்படாமல் இருந்து ஐவகை ஒழுக்கத்தை இறுதிவரை கடைப்பிடித்தவனே ஐயகோ, எம்மை மறக்க மனம்வந்ததோ?"   "ஒழுக்கமாக பொறியியல் வேலை பார்த்து ஒழிக்காமல் வெளிப்படையாக நடவடிக்கை எடுத்து ஒள்ளியனாக பலரும் உன்னை போற்ற ஒற்றுமையாக என்றும் வாழ எண்ணியவனே!"   "ஓரமாய் ஒதுங்கி மற்றவர்களுக்கும் வழிவிட்டு ஓடும் உலகுடன் சேர்ந்து பயணித்தவனே ஓங்காரநாதம் போல் உன்ஓசை கேட்டவனை ஓதி உன்நினைவு கூற ஏன்வைத்தாய்?"   "ஔவியம் அற்றவனே சமரசம் பேசுபவனே ஔடதவாதி போல் ஏதாவதை பிதற்றாதவனே ஔரப்பிரகம் போல் பின்னல் செல்லாதவனே ஒளசரம் போல் உன்நடுகல் ஒளிரட்டுமே!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈடணம் - புகழ் ஈடிகை - எழுதுகோல் ஈமத்தாடி - சிவன் உணக்கம் - உலர்ந்ததன்மை ஊறு - இடையூறு ஊனம் - உடல் குறை, இயலாமை எய்யாமை - அறியாமை ஏகாகாரம் - சீரான முறை ஏட்டுப் படிப்பு - புத்தாக படிப்பு ஏகாந்தம் - தனிமை ஐங்கணைக்கிழவன் - மன்மதன். ஐவகை ஒழுக்கம் - கொல்லாமை, களவு செய்யாமை, காமவெறியின்மை, பொய்யாமை, கள்ளுண்ணாமை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன்; மேன்மையானவன் ஓகை - உவகை, மகிழ்ச்சி ஔவியம் - பொறாமை, அழுக்காறு ஔடதவாதி - ஒருமதக்காரன், மூலிகையிலிருந்து ஜீவன் உற்பத்தியாயிற்றென்று கூறுவோன் ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை. ஒளசரம் - கோடாங்கல் / உயரத்தில் இருக்கும் கூர்மையான கல் அல்லது உச்சக்கல்   [my own eulogy / A tribute written by myself to my death]        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.