Jump to content

வேதனை தீருமா


Recommended Posts

வேதனை தீருமா வெங்கொடுமை சாகுமா
 
 
வேதனை தீருமா வெங்கொடுமை சாகுமா?
கோரப்பிடிக்குள் நின்று கொடிய வதைபட்டாலும்
தீரமாய் முடிவெடுத்து தீர;க்கமாய் ஆணை தந்த
தமிழ்ஈழ மக்கள் துயர; தீர வழி பிறக்குமா? 
 
மாவீரர; நினைவுகள் சுமந்த மக்கள்; அளித்த 
வாக்குகள் தான் தமக்கு கிடைத்தன என்பதை 
வெற்றி பெற்றோர; மனதில் இருத்தி செயற்பட்டு
பாதை தவறாமல் நடக்க உறுதி எடுக்க வேண்டும்.
 
அறவழியில் போராடி உயிர; உருக்கிய 
தியாகி திலீபன் நினைவு நாட்களில் மக்கள்
தெளிவான தீர;ப்பு ஒன்றை தந்துள்ளனர; -ஆட்சி
அமைப்பவர; சரியான வழி நடப்பர; என நம்புகின்றனர;.
 
வெற்று ஆரவாரங்கள் வெறும் அறிக்கைகளை நம்பி 
சட்டென முடிவெடுத்து எவரும் புள்ளடிகள் இடவில்லை
தங்களுக்காக உயிர; கொடுத்த தாயகப் புதல்வர;களை
பக்குவமாய் நெஞ்சிலே தாங்கியே வாக்களித்தனர;. 
 
சதிகளால் வதைபட்டு சாகடிக்கப்பட்ட தங்கள் உறவுகளை
உள்ளங்களில் இருத்தியே ஆணை தந்தனர;-மீண்டும்
சதிகளும் சாகசங்களும் துரோகங்களும் தொடருமென்றால்
துhக்கி எறியும் வல்லமை பெற்றவர;களே தந்தனர; ஆணை 
 
உண்மை இதனை தெளிவாகப் புரிந்து கொண்டு
உறுதியாக நடந்து தெளிவாக செயற்பட்டால் -மக்கள்
வாழ்வில் மலர;ச்சி ஏற்படுத்த இவர;களால் முடியும்; -தாயக
விடிவை நோக்கி பயணிக்க அடி எடுக்க இயலும் 
 
 
மந்தாகினி
 
Link to comment
Share on other sites

சதிகளால் வதைபட்டு சாகடிக்கப்பட்ட தங்கள் உறவுகளை
உள்ளங்களில் இருத்தியே ஆணை தந்தனர;-மீண்டும்
சதிகளும் சாகசங்களும் துரோகங்களும் தொடருமென்றால்
துhக்கி எறியும் வல்லமை பெற்றவர;களே தந்தனர; ஆணை
 
அருமையான கவி வாழ்த்துகள் மந்தாகினி பகிர்வுக்கு .
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.