Jump to content

அங்கஜனின் புலம்பல் (போனால் போகட்டும் போடா!)


Recommended Posts

போனால் போகட்டும் போடா

இந்த மாகாண சபையை வென்றவன் யாரடா

போனால் போகட்டும் போடா

போனால் போகட்டும் போடா

இந்த மாகாண சபையை வென்றவன் யாரடா

 

மகிந்தரும் வந்தார் பொய்களைச் சொன்னார்

நடந்தது நமக்கே புரியாது

தோத்த முகத்துடன் கொழும்புக்குப் போனால்

கோட்டையில் எமக்கு இடமேது

மக்கள் மனதில் உறுதியடா

அதை மாற்றற நினைத்தது கொடுமையடா

இனி ஆழ நினைப்பது மடமையடா

போனால் போகட்டும் போடா

 

உரிமை உள்ளவன் கேட்கின்றான்

அதை இல்லை என்றால் அவன் விடுவானா

ஆசையைச் சொல்லி அழுவதனாலே

ஆளச் சொல்லித் தருவானா

கூக்குரலாலே கிடைக்காது இனி

கோட்டுப் போடவும் முடியாது

மக்களை மிரட்டுவும் முடியாது

போனால் போகட்டும் போடா

இந்த மாகாண சபையை வென்றவன் யாரடா

போனால் போகட்டும் போடா

 

மக்களை மிரட்டி வாக்கினைப் பறிக்க

அப்பனும் நானும் துடித்தோமே!

மகிந்தரின் காலைக் நக்கியே நாங்கள்

காலத்தைக் கழிக்கத் துணிந்தோமே

மக்கள் மனதில் உறுதியடா – அதை

அறிந்திட முடியாப் பாவியடா இனி

செல்லாக் காசுப் பதர்களடா

போனால் போகட்டும் போடா

 

துவக்கிற்கும் கத்திக்கும் வழியினைக் கண்டோம்

இதற்கோர் வழியைக் கண்டோமா

சண்டியர் நாங்கள் என்றே சொன்னால்

ஆளச் சொல்லி விடுவாரா

நமக்கும் மேலே தமிழரடா

அவர் மானம் உள்ள மனிதரடா

போனால் போகட்டும் போடா

போனால் போகட்டும் போடா

 

போனால் போகட்டும் போடா

இந்த மாகாண சபையை வென்றவன் யாரடா

போனால் போகட்டும் போடா

போனால் போகட்டும் போடா

இந்த மாகாண சபையை வென்றவன் யாரடா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னோரு மணிக்கவிதை :D

Link to comment
Share on other sites

இன்னோரு மணிக்கவிதை :D

 

புத்தா! இந்த உல்டா கவிதைக்கு ஐடியா தந்ததே நீங்கள் தான். உங்கடை யாழ்தேவிக் கவிதையைப் பாத்த பிறகு தான் இந்த யோசனை வந்தது.

Link to comment
Share on other sites

மக்களை மிரட்டி வாக்கினைப் பறிக்க

அப்பனும் நானும் துடித்தோமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துவக்கிற்கும் கத்திக்கும் வழியினைக் கண்டோம்

இதற்கோர் வழியைக் கண்டோமா

சண்டியர் நாங்கள் என்றே சொன்னால்

ஆளச் சொல்லி விடுவாரா

 

அருமையான பொருள்தரும்  பாடல்

நன்றி  தம்பி

தொடருங்கோ....

 

(பச்சையைக்கூட்டுங்கோப்பா-  தம்பிமாருக்கு போட...)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாகத்தான் இருக்குப் புலம்பல் அண்ணா.

Link to comment
Share on other sites

புத்தனை வணங்கும் சிங்களனின் மூலங்களை மொழிபெயர்த்துத் தந்தபோதெல்லாம் 'ஓ' வெனப் பாராட்டி உங்களை வாழ்த்தியது நினைவிருக்கலாம். :D 

 

மகிந்தாவின் கால் நக்கும் அங்கஜனின் புலம்பல் பாடலுக்கு புத்தனே முழுமுதல் மூலமென ஆதாரம் தந்தபோது 'ஆ' வெனப் பிளந்த வாய் இன்னமும் மூடவில்லை. :lol: 

Link to comment
Share on other sites

புத்தனை வணங்கும் சிங்களனின் மூலங்களை மொழிபெயர்த்துத் தந்தபோதெல்லாம் 'ஓ' வெனப் பாராட்டி உங்களை வாழ்த்தியது நினைவிருக்கலாம். :D 

 

மகிந்தாவின் கால் நக்கும் அங்கஜனின் புலம்பல் பாடலுக்கு புத்தனே முழுமுதல் மூலமென ஆதாரம் தந்தபோது 'ஆ' வெனப் பிளந்த வாய் இன்னமும் மூடவில்லை. :lol: 

 

 

இன்னொரு பதிவில் நீங்கள் வாழ்த்தியது கண்டிப்பாய் நினைவில் உள்ளது.

 

 

இந்தப் பதிவிற்குக் காரணம் அரசமரத்திற்குக் கீழிருக்கின்ற புத்தரல்ல. அவுஸ்திரேலியாவில் இருக்கின்ற புத்தன் :D  :D  :D

நன்றாகத்தான் இருக்குப் புலம்பல் அண்ணா.

 

வருகைக்கும் கருத்திற்கும் நன்றியக்கா...

 

துவக்கிற்கும் கத்திக்கும் வழியினைக் கண்டோம்

இதற்கோர் வழியைக் கண்டோமா

சண்டியர் நாங்கள் என்றே சொன்னால்

ஆளச் சொல்லி விடுவாரா

 

அருமையான பொருள்தரும்  பாடல்

நன்றி  தம்பி

தொடருங்கோ....

 

(பச்சையைக்கூட்டுங்கோப்பா-  தம்பிமாருக்கு போட...)

 

 

 

வணக்கம் அண்ணா!

நீங்கள் பச்சை தந்து தான் உங்கள் அன்பைக் காட்ட வேண்டுமா என்ன,. என்னை எப்போதும் உற்சாகப்படுத்தும் அண்ணாவல்லவா நீங்கள்..

 

மக்களை மிரட்டி வாக்கினைப் பறிக்க

அப்பனும் நானும் துடித்தோமே!

 

 

 

வணக்கம் கரன்!

 

டக்ளசின் அடாவடியை விட அங்கஜனதும் அதைப் பெத்தவரதும் அடாவடி அதிக அருவருப்பைத் தருவதுண்டு...

Link to comment
Share on other sites

யாருப்பா அது அளவெட்டி பையன நக்கல் பண்ணி கவிதை எழுதிறது ? :(:D :D

 

 

அடபாவி வாயை மூடப்பா. உந்த வெக்கங்கெட்ட துரோகி அங்கஜன் நம்ம ஊர் என்று புலம்பாதை பிறதர்!

:D

Link to comment
Share on other sites

யாருப்பா அது அளவெட்டி பையன நக்கல் பண்ணி கவிதை எழுதிறது ? :(:D :D

 

ஓஓஓ எங்கடை சுண்டலும் அளவெட்டியோ!

அடபாவி வாயை மூடப்பா. உந்த வெக்கங்கெட்ட துரோகி அங்கஜன் நம்ம ஊர் என்று புலம்பாதை பிறதர்!

:D

 

 

அட இங்கை பெரிய அளவெட்டிப் படையே இருக்குது போலை..

 

கவலைப்படாதேங்கோ! ஈழத்து இலக்கியத்தின் சொத்து மகாகவியும் அளவெட்டிதான் என்று நினைக்கிறன்...

Link to comment
Share on other sites

எண்டாலும் ஒரு 30 வயசு பெடியன் டக்கி மாமாவையே போட்டு ஆட்டு ஆட்டு எண்டு ஆட்டுறத பாராட்டி தானே ஆகணும் அலை அக்கா :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓஓஓ எங்கடை சுண்டலும் அளவெட்டியோ!

 

அட இங்கை பெரிய அளவெட்டிப் படையே இருக்குது போலை..

 

கவலைப்படாதேங்கோ! ஈழத்து இலக்கியத்தின் சொத்து மகாகவியும் அளவெட்டிதான் என்று நினைக்கிறன்...

 

 

ஆனால்  அளவெட்டி  என்றால்  எனக்கு ஞாபகம்  வருவது

அந்த அழகான

அமிர்தமான

 நாதசுவர

மேள

இசைதான் :icon_idea: 

Link to comment
Share on other sites

எண்டாலும் ஒரு 30 வயசு பெடியன் டக்கி மாமாவையே போட்டு ஆட்டு ஆட்டு எண்டு ஆட்டுறத பாராட்டி தானே ஆகணும் அலை அக்கா :D

 

சுண்டல் எனக்கு உச்சி குளிர்ந்து போச்சுது :D  மற்றது இது டக்கிக்கு எழுதேல்லை. அங்கசனுக்கு...

 

ஈழத்து எம்.ஜி.ஆரைப் பற்றி நாங்கள் எல்லாம் கதைக்க ஏலுமா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது அட்டகாசமான புலம்பலை  அனுபவித்து  எழுதியுள்ளீர்கள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த வெல்லவேண்டுமென அங்கஜன் தேர்தலில் நின்றாரா இல்லைத்தானே

சுய நலவாதிகள் தங்களின் வியாபாரத்தை  மேம்படுத்த ஒரு சிறிய வழி  கிடைத்துள்ளது.
 

கவிதை தூள் மணிவாசகன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கஜன் போனால், ஒரு

அம்புஜம் வருவாள்!

இது தான் தமிழன் வாழ்க்கையடா?

 

எது வந்த போதிலும்,

இன்னொரு 'உறுமல்'

என்பது மட்டும் உண்மையடா!

 

உங்கள் கவிதை  'காண்டா மணி' ஒன்றின் ஓசை என்பேன், மணிவாசகன்!

 

 

 

 

Link to comment
Share on other sites

அங்கஜன்தான் வெற்றி பெற்றுவிட்டாரே! எதற்காக அவர் புலம்ப வேண்டும்?

 

எதிரணிக் கதிரைக்காவா  சபேசன் தகப்பனும மகனும் துப்பாக்கிகளோடு வலம வந்தார்கள். மற்றது மகிந்தரிடம் அவரின் இமேஜ் என்னாகி இருக்கும் அதை நினைத்து புலம்பமாட்டாரா?

Link to comment
Share on other sites

இது அட்டகாசமான புலம்பலை  அனுபவித்து  எழுதியுள்ளீர்கள் !

 

நன்றி சுவி

மகிந்த வெல்லவேண்டுமென அங்கஜன் தேர்தலில் நின்றாரா இல்லைத்தானே

சுய நலவாதிகள் தங்களின் வியாபாரத்தை  மேம்படுத்த ஒரு சிறிய வழி  கிடைத்துள்ளது.

 

கவிதை தூள் மணிவாசகன் 

 

நன்றி வாத்தியார்

அங்கஜன் போனால், ஒரு

அம்புஜம் வருவாள்!

இது தான் தமிழன் வாழ்க்கையடா?

 

எது வந்த போதிலும்,

இன்னொரு 'உறுமல்'

என்பது மட்டும் உண்மையடா!

 

உங்கள் கவிதை  'காண்டா மணி' ஒன்றின் ஓசை என்பேன், மணிவாசகன்!

 

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி புங்கையூரான்

Link to comment
Share on other sites

அருமையான புலம்பல்; அது மணியான வாசகமாக இருக்கிறது மணிவாசகன்.

 

அங்கஜன் வெல்லவில்லை டக்கியிடம் பிடுங்கி எடுத்திட்டார் என்பது செய்தி. அதை சபேசன் மறுத்து எழுதாதவரைக்கும் அதுதான் உண்மை.

 

சபேசன் "பாலும் பழமும்"  படத்தை மறந்திட்டாரா அல்லது பாலும் பழம் அவர் பார்க்காதா ஒருபடமா தெரியாது; சிவாஜி தான் இறந்ததற்க "போனால் போகாட்டும் போடா" பாட்டை பாடியதாக சபேசன் நினைக்கிறார்.ஆனல் சிவாஜி பாடியது தனது தோழி இறந்ததற்கே. இதில் அங்கஜன் தங்கள் அணியின் முதல் அமைச்சர் தோற்றதற்கு, கட்சி தோற்றதற்கு பாடும் பாட்டாக்கத்தான் இது அமைந்திருக்கிறது. அதில் எனக்கு ஒரு பிழையும் தெரியவில்லை.

 

எதற்கும் சபேசன் கவிதைப்பற்றி தான் என்ன நினைக்கிறார் என்பதை தான் சொல்லாமால் உறவுகளை ஊகிக்க விட்டுவிடுகிறார். அதாவது அவர் அரச "காங்கை" பற்றி குறைத்தெழுதும் கவிதையைப்பற்றி அவர் நினைப்பது  அவரின் வழமையான negative thinking தான்.

 

 

 

 

Link to comment
Share on other sites

அருமையான புலம்பல்; அது மணியான வாசகமாக இருக்கிறது மணிவாசகன்.

 

அங்கஜன் வெல்லவில்லை டக்கியிடம் பிடுங்கி எடுத்திட்டார் என்பது செய்தி. அதை சபேசன் மறுத்து எழுதாதவரைக்கும் அதுதான் உண்மை.

 

சபேசன் "பாலும் பழமும்"  படத்தை மறந்திட்டாரா அல்லது பாலும் பழம் அவர் பார்க்காதா ஒருபடமா தெரியாது; சிவாஜி தான் இறந்ததற்க "போனால் போகாட்டும் போடா" பாட்டை பாடியதாக சபேசன் நினைக்கிறார்.ஆனல் சிவாஜி பாடியது தனது தோழி இறந்ததற்கே. இதில் அங்கஜன் தங்கள் அணியின் முதல் அமைச்சர் தோற்றதற்கு, கட்சி தோற்றதற்கு பாடும் பாட்டாக்கத்தான் இது அமைந்திருக்கிறது. அதில் எனக்கு ஒரு பிழையும் தெரியவில்லை.

 

எதற்கும் சபேசன் கவிதைப்பற்றி தான் என்ன நினைக்கிறார் என்பதை தான் சொல்லாமால் உறவுகளை ஊகிக்க விட்டுவிடுகிறார். அதாவது அவர் அரச "காங்கை" பற்றி குறைத்தெழுதும் கவிதையைப்பற்றி அவர் நினைப்பது  அவரின் வழமையான negative thinking தான்.

 

நன்றி மல்லை அண்ணா!

 

தேர்தல் முடிந்தபின் ஒவ்வொரு கட்சியும் புள்ளிவிபரங்களைக் கையில் எடுத்துக் கொண்டு எனக்கும் வெற்றி எனக்கும் வெற்றி என்று அறிக்கை வீடுவது வழமை.

 

கடைசியில் தோற்றது யார் என்றே தெரிவதில்லை.

Link to comment
Share on other sites

அங்கஜன்தான் வெற்றி பெற்றுவிட்டாரே! எதற்காக அவர் புலம்ப வேண்டும்?

சாமானிய வெற்றியா அது? முன்னுக்குப் பின் முரணும் முகையும்!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.