Jump to content

தயவு செய்து என்ரை அவதாரை ஒருத்தரும் எடுக்காதேங்கோ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

பரிந்துரை செய்தமைக்கு நன்றி புங்கையூரான் (அண்ணா??)

ஏற்றுக் கொள்வதைப் பற்றி மத்திய குழு கூடி முடிவு செய்யும் :D

ஆண்டவா... ஒரு அவதாருக்கு கூடவா.. அண்ணே குடும்ப ஆட்சியில் நீங்கள் சரணாகதி அரசியலின் உச்சத்தை தொட்டுவிட்டீர்கள்.. :D

Link to comment
Share on other sites

  • Replies 70
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் முன்னோரை நீங்களும் ஆதியும் உரிமை கோருவது மனித(குரங்கு) உரிமை மீறல் :D

 

கொச்சையான விமர்சனங்களை தாங்கும் பக்குவம் எங்களுக்கு உண்டு... மனித(குரங்கு) உரிமை அமைப்பு.. :D

Link to comment
Share on other sites

ஆண்டவா... ஒரு அவதாருக்கு கூடவா.. அண்ணே குடும்ப ஆட்சியில் நீங்கள் சரணாகதி அரசியலின் உச்சத்தை தொட்டுவிட்டீர்கள்.. :D

 

 

என்னத்தைச் செய்யிறது. எல்லாரும் விழுந்த ......

Link to comment
Share on other sites

கொச்சையான விமர்சனங்களை தாங்கும் பக்குவம் எங்களுக்கு உண்டு... மனித(குரங்கு) உரிமை அமைப்பு.. :D

நான் கூர்ப்பு கொள்கையை தவறாக விளங்கிவிட்டேன் போல இருக்கு. மனத்தாங்கலுக்கு உள்ளான மனித(குரங்கு) உரிமை அமைப்பு உறுப்பினர்களிடம் மன்னிப்பு கோருகிறேன் :o . :D

 

எப்படி உந்த அமைப்பிலே உறுப்பினராக சேருவது? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கூர்ப்பு கொள்கையை தவறாக விளங்கிவிட்டேன் போல இருக்கு. மனத்தாங்கலுக்கு உள்ளான மனித(குரங்கு) உரிமை அமைப்பு உறுப்பினர்களிடம் மன்னிப்பு கோருகிறேன் :o . :D

 

எப்படி உந்த அமைப்பிலே உறுப்பினராக சேருவது? :unsure:

முறையான விண்ணப்பபடிவங்களை இன்னமும் கூர்ப்படையா உங்கள் மூதாதையரிடம் கேட்டு பெற்றுக்கொள்ளவும்.. :D

Link to comment
Share on other sites

முறையான விண்ணப்பபடிவங்களை இன்னமும் கூர்ப்படையா உங்கள் மூதாதையரிடம் கேட்டு பெற்றுக்கொள்ளவும்.. :D

 கூர்ப்படைந்திந்திட்டாரோ இல்லையோ என்று எப்படி பார்க்கிறது?  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கூர்ப்படைந்திந்திட்டாரோ இல்லையோ என்று எப்படி பார்க்கிறது?  :D

வாயை ஆவண்டச் சொல்லிப்போட்டு, விரலைக் குடுத்துப்பாக்கிறது! :D

Link to comment
Share on other sites

வாயை ஆவண்டச் சொல்லிப்போட்டு, விரலைக் குடுத்துப்பாக்கிறது! :D

 

அதுவும் கட்டை விரலை.. துரோணருக்கு ஏகலைவன் கொடுத்தமாதிரி..! :D

 

Link to comment
Share on other sites

வாயை ஆவண்டச் சொல்லிப்போட்டு, விரலைக் குடுத்துப்பாக்கிறது! :D

நல்ல யோசனை :lol:  :lol:

 

 21வது விரல் இனி உபயோகப்படாது. விட்டு பார்த்து கண்டுபிடிக்கிறன் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல யோசனை :lol:  :lol:

 

 21வது விரல் இனி உபயோகப்படாது. விட்டு பார்த்து கண்டுபிடிக்கிறன் :icon_mrgreen:

 

six-finger-300x196.jpg

 

காளான்... உங்கள் கை ஒன்றில், ஆறு விரல் உள்ளதா?

ரொம்ப...... அதிர்ஷ்டசாலி,  நீங்க.......... :D  :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கின்றேன் உந்த அவதாரும் நிலைக்கப் போறதில்லை. பேசாமல் விஜயகாந்த்  நாக்கைத் துருத்திக் கொண்டிருக்கிற படத்தைப் போடவும், அவர் கூடத் தொட மாட்டார்! :D

Link to comment
Share on other sites

நான் நினைக்கின்றேன் உந்த அவதாரும் நிலைக்கப் போறதில்லை. பேசாமல் விஜயகாந்த்  நாக்கைத் துருத்திக் கொண்டிருக்கிற படத்தைப் போடவும், அவர் கூடத் தொட மாட்டார்! :D

 

 

ஆலோசனைக்கு நன்றி சுவி :D

 

ஒரு மாமாமாபெரும் அரசியல் சாணக்கியனின் படத்தைப் போடுவது பற்றியும் சிந்திக்கலாம்.

Link to comment
Share on other sites

எனக்கு மணிவாசகன் அண்ணாவின் சே.குவாரோ அவதார் தான் பிடிச்சிருக்கு... :)

Link to comment
Share on other sites

எனக்கு மணிவாசகன் அண்ணாவின் சே.குவாரோ அவதார் தான் பிடிச்சிருக்கு... :)

 

அது கையை விட்டுப் போயிட்டுது தங்கச்சி... :(

Link to comment
Share on other sites

அது கையை விட்டுப் போயிட்டுது தங்கச்சி... :(

goshan_che என்பவருக்கு இந்த திரியின் இணைப்பை அனுப்பியுள்ளேன். :D ஏதும் நல்லது நடந்தால் சந்தோசம். :icon_idea:

 

Link to comment
Share on other sites

சரி நான் கடைசியாத் தெரிஞ்செடுத்த படத்து;ககும் விசுகண்ணா, ஆதி உள்ளிட்டோர் உரிமை  கோருவதால் சென்ற வருடம் நான் எடுத்த என்னுடைய புகைப்படத்தை அவதாராக இணைத்துக் கொள்கிறேன் என்பதை ரசிகப் பெருமககளுக்கு அன்புடன் அறிவித்துக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இவர் மணிவாசகனின் வாரிசாக  இருக்குமோ? :D

Link to comment
Share on other sites

goshan_che என்பவருக்கு இந்த திரியின் இணைப்பை அனுப்பியுள்ளேன். :D ஏதும் நல்லது நடந்தால் சந்தோசம். :icon_idea:

 

 

நன்றி தங்கச்சி.

 

எண்டாலும் அறியாமல் செய்த தப்பை அப்பவே மன்னிச்சுப் போட வேணுமாம். அதை அவர் வைச்சீருக்கட்டும். நான் இப்ப என்ரை படடத்தைப் போட்டிருக்கிறன். இதுகும் எனக்கு ஓகேயாத் தானிருக்குது.

 

உங்கடை சிரமத்திற்கும் அக்கறைக்கும் நன்றி....

 

இனியும் களத்தை விட்டுக் காணாமல் போகாமல் தொடர்ந்து இணைச்சிருங்கோ!

 இவர் மணிவாசகனின் வாரிசாக  இருக்குமோ? :D

 

 

அதே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி நான் கடைசியாத் தெரிஞ்செடுத்த படத்து;ககும் விசுகண்ணா, ஆதி உள்ளிட்டோர் உரிமை  கோருவதால் சென்ற வருடம் நான் எடுத்த என்னுடைய புகைப்படத்தை அவதாராக இணைத்துக் கொள்கிறேன் என்பதை ரசிகப் பெருமககளுக்கு அன்புடன் அறிவித்துக் கொள்கிறேன்.

உங்களுக்கு இப்போது மூன்று வயசு இருக்குமோ ...  :D

நன்றி தங்கச்சி.

 

எண்டாலும் அறியாமல் செய்த தப்பை அப்பவே மன்னிச்சுப் போட வேணுமாம். அதை அவர் வைச்சீருக்கட்டும். நான் இப்ப என்ரை படடத்தைப் போட்டிருக்கிறன். இதுகும் எனக்கு ஓகேயாத் தானிருக்குது.

 

உங்கடை சிரமத்திற்கும் அக்கறைக்கும் நன்றி....

 

இனியும் களத்தை விட்டுக் காணாமல் போகாமல் தொடர்ந்து இணைச்சிருங்கோ!

 

 

அதே!

சரியான சுட்டி பையனாக இருப்பான் போல ....

Link to comment
Share on other sites

ரெண்டே கால் :D

 

சிலவேளை நான் செய்யிற குழப்பங்காசி வேலைகளைப் பாத்திட்டு உனக்கு இன்னுமு அறிவு வரர்லை எண்டு தெரிஞ்சவை பேசிறவை.. அப்ப மனசளவிலை எனக்கு ஒரு ரெண்டே கால் வயசு தான் இருக்கும் தமிழரசு அங்கிள் :lol:  :lol:

Link to comment
Share on other sites

 

 

இனியும் களத்தை விட்டுக் காணாமல் போகாமல் தொடர்ந்து இணைச்சிருங்கோ!

 

 

 

 

சொல்றது யாரெண்டு ஒருக்கால் பாருங்கோ... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா ஒரு மாதிரி

நல்லவடிவான முடிவு வந்திருக்கு....

 

எப்படித்தம்பி

இம்புட்டு அழகு  வந்தது.........

என்  கண்ணே  பட்டிடும்   போல இருக்கு

இரவுக்கு எள்ளெண்ணை  எரிச்சு போடுங்கோ... :wub:

 

Link to comment
Share on other sites

அப்பாடா ஒரு மாதிரி

நல்லவடிவான முடிவு வந்திருக்கு....

 

எப்படித்தம்பி

இம்புட்டு அழகு  வந்தது.........

என்  கண்ணே  பட்டிடும்   போல இருக்கு

இரவுக்கு எள்ளெண்ணை  எரிச்சு போடுங்கோ... :wub:

 

எள்ளெண்ணையோ.. உப்பு மிளகாய் சார்!!! :wub:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.