Jump to content

பப்ளிக்காக் கடிதம் எழுதிற பத்மினி அக்கா! - (அறிமுகம்)


Manivasahan

Recommended Posts

புலம்பெயர்ந்த சொந்தங்கள் எல்லாருக்கும் வணக்கம்…

 

இப்ப இந்தக் கண்டறியாத கொம்பியுட்டர் வந்த பீறகு எல்லாரும் பேஸ்புக், ருவிற்றர், ஈமெயில் எண்டு அலையிறதிலை ஆற அமர இருந்து ஒரு கடிதத்தை எழுதி எவ்வளவு காலமாப் போச்சுது.

 

பிள்ளையளின்ரை கொப்பீயிலை நடுத்தாளைக் கிழிச்சு ஒரு மூலையிலை குந்தியிருந்து யோசிச்சு யோசிச்சு எழுதி என்வலப்பக்குள்ளை வைச்சு என்னதான் கம் பூசியிருந்தாலும் ஆவெண்டு அண்டா வாயைத் திறந்து நாக்காலை ஈரமாக்கி ஒட்டி பிறகு முத்திரையிலையும் இன்னொருக்கா நாக்கை நீட்டித் துப்பலைப் பூசி ஒட்டி தவால் பெட்டிக்குள்ளை போட்டிட்டு வாற சந்தோசமிருக்கே.! அது ஒரு தனிச் சந்தோசம் தான்.

 

அதே மாதிரித் தான் தவால்காரன் வந்து பெல்லடிச்ச உடனை ஓடிப் போய் காயிதத்தை வாங்கிக் கொண்டு வந்து ஒரு மூலையிலை இருந்து என்வலப்பின்ரை மூலையாலை கடிதம் கிழியாமல் பத்திரமாக் கிழிச்சுப் போட்டு வாசிக்கிற சந்தோசம் என்ரை பரமசிவனே. அதையெல்லாம் அனுபவிக்க நீங்கள் குடுத்து வைக்க இல்லை.

ம்ம்ம் இப்ப இந்த ஈமெியலிலையும் ரெக்ஸ்ற்றிலையும் அந்தச் சந்தோசம் இருக்குமோ எண்டது சந்தேகம் தான். ஆனாலும் என்ன செய்யிறது காலத்துக்கு ஏத்த மாதிரி மாறித்தானே ஆக வேணும்.

 

ஆனாலும் பாருங்கோ நாங்கள் பழைய ஆக்கள் கொஞ்சப் பேர் இப்பவும் கடிதத்திலை தான் தொடர்பு வைச்சிருக்கிறம். இங்கை முத்தையன் கட்டிலை இருக்கிற நானும் கந்தர்மடத்திலை இருக்கிற கனகம்மாவும் வாகரையிலை இருக்கிற விசாலாச்சியும் பேரப்பிள்ளைகளைப் பாக்க பிரான்சுக்குப் போன பர்வதமும் கனடாக்குப் பறந்திட்ட காமாட்சியும் இன்னும் எங்கடை அக்கம் பக்கத்திலை இருந்திட்டு இப்ப ஐரோப்பா எல்லாம் சுத்தித் திரியிற ஆக்கள் கொஞ்சப் பேரும் அடிக்கடி கடிதம் எழுதிறனாங்கள்.

 

 

 

உங்களுக்குத் தான் அந்தக் கொடுப்பனை இல்லையே! அதாலை எனக்கு வாற கடிதங்களையும் நான் எழுதிற கடிதங்களையும் உங்களோடை பகிர்ந்து கொள்ளப் போறன்.

 

 

என்னைப் பற்றி எல்லாருக்கும்  தெரியும் தானே! பெரிசாக் கதை விட்டுக் கொண்டு தொடங்குவன் பிறகு ஆளைக் காணக் கிடைக்காது. அதாலை இந்த முறை கட்டாயம் அடிக்கடி கடிதம் வரும் எண்டு சொல்ல மாட்டன். ஆடிக்கொருக்காலோ ஆவணிக்கொருக்காலோ கடிதம் போடுறன்.

 

 

நீங்களும் வாசிச்சுப் போட்டு உங்கடை கருத்துகளையும் சொல்லுங்கோ என்ன. சரி  அவர் வயலாலை வாற நேரமாப் போச்சுது. சமைக்க வேணும. இல்லாட்டி அந்தாள் வந்து துள்ளும். பிறகு கடிதத்தை எழுதிறன். சரியா!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எழுதுங்கோ அண்ண  படிக்க ஆவல். :)

என்ரை ராசியோ என்னவோ நான் காதலிச்சவங்க எல்லாருக்குமே சீக்கிரமா கல்யாணம் ஆயிட்டுது .. :o :o :o:D:lol::icon_mrgreen::icon_idea:

Link to comment
Share on other sites

எழுதுங்கோ அண்ண  படிக்க ஆவல். :)

என்ரை ராசியோ என்னவோ நான் காதலிச்சவங்க எல்லாருக்குமே சீக்கிரமா கல்யாணம் ஆயிட்டுது .. :o :o :o:D:lol::icon_mrgreen::icon_idea:

 

அங்கை ஒரு அக்காக்கு கலியாணம் ஆகாமல் இருக்குது.. உங்கடை பேன் நம்பரைக் குடுக்கட்டோ :D  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கை ஒரு அக்காக்கு கலியாணம் ஆகாமல் இருக்குது.. உங்கடை பேன் நம்பரைக் குடுக்கட்டோ :D  

 

பேன் நம்பரைக் குடுக்காதையுங்கோ அண்ணா, போன் நம்பரைக் குடுங்கோ.. :rolleyes:

 

ஆனாலும் ஒரு கண்டிசன் ஆளைப் பார்த்துத்தான் முடிவு சொல்லப்படும். :D:icon_mrgreen:

Link to comment
Share on other sites

பேன் நம்பரைக் குடுக்காதையுங்கோ அண்ணா, போன் நம்பரைக் குடுங்கோ.. :rolleyes:

 

ஆனாலும் ஒரு கண்டிசன் ஆளைப் பார்த்துத்தான் முடிவு சொல்லப்படும். :D:icon_mrgreen:

 

நீங்கள் ஏன் குத்தி முறியிறியள்.  உங்கடை பலனின்படி அவாக்கு  வேறை யாரோடையும் தானே கலியாணம் நடக்கும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் ஏன் குத்தி முறியிறியள்.  உங்கடை பலனின்படி அவாக்கு  வேறை யாரோடையும் தானே கலியாணம் நடக்கும். :D

கூட்டிக் குடுத்து மாமா வேலை செய்தது நீங்கள் அப்புறம் குத்தி முறியிறன் என்று சொல்வது எந்த விதத்தில்  நியாயம் மாமா??????  :D:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பேருடைய  துணைகளும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்  என்பதை ஞாபகப்படுத்த விரும்பகின்றோம்.

 

பெண்டாட்டி  என்றா ஒரு பய  பக்தி  இருக்கணும்  பாருங்கோ  மைத்துணிகளா.. :D

(இது மைத்துணிகளுக்கு :lol:  :lol: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல்க் கடிதம் எப்ப வரும் என்று  சொன்னால்

நாங்களும் எங்கள் சோலிகளைப் பார்க்கப் போகலாம் தானே :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஏன் குத்தி முறியிறியள்.  உங்கடை பலனின்படி அவாக்கு  வேறை யாரோடையும் தானே கலியாணம் நடக்கும். :D

 

:lol: :lol: :lol:

 

Link to comment
Share on other sites

கடிதம் எழுதி என்னட்டை தந்து விடுங்கோ நான் கொண்டுபோய் கொடுக்குறன் என்ன :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடிதம் எழுதி என்னட்டை தந்து விடுங்கோ நான் கொண்டுபோய் கொடுக்குறன் என்ன :D

அப்பிடியே கீழ உள்ள பெயரை மட்டும் மாத்தி விடுங்கோ  :D

Link to comment
Share on other sites

எல்லாரும் தவறாப் புரிஞ்சிட்டியள். இது பழசுகள் கூடிக் கதைக்கிற கடிதங்கள். இந்தக் கடிதங்கள் சும்மா ஊர் நிலவரங்களைக் கதைக்கிற கடிதங்களாத் தான் இருக்கும் :D  :D

 

Link to comment
Share on other sites

எல்லாரும் தவறாப் புரிஞ்சிட்டியள். இது பழசுகள் கூடிக் கதைக்கிற கடிதங்கள். இந்தக் கடிதங்கள் சும்மா ஊர் நிலவரங்களைக் கதைக்கிற கடிதங்களாத் தான் இருக்கும் :D  :D

 

அப்ப என்னப்போல ஆக்களுக்கு நல்லாத்தான் இருக்கும் ராசா. :rolleyes::lol: கெதியாப் போடப்பு :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் தவறாப் புரிஞ்சிட்டியள். இது பழசுகள் கூடிக் கதைக்கிற கடிதங்கள். இந்தக் கடிதங்கள் சும்மா ஊர் நிலவரங்களைக் கதைக்கிற கடிதங்களாத் தான் இருக்கும் :D  :D

 

எனக்கெண்டா இந்த வரியம் கடிதம் வரும் எண்டு நம்பிக்கை இல்லை :lol: 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊ சிவமயம் போட்டுதான் கடிதம் எழுதுவினம்...இப்ப உந்த இமெயிலில் எப்படி ஊ சிவயம் போடுறது,,,,,, :D

Link to comment
Share on other sites

ஊ சிவமயம் போட்டுதான் கடிதம் எழுதுவினம்...இப்ப உந்த இமெயிலில் எப்படி ஊ சிவயம் போடுறது,,,,,, :D

 

குட் குயசன் :D

எனக்கெண்டா இந்த வரியம் கடிதம் வரும் எண்டு நம்பிக்கை இல்லை :lol:

 

அக்கா என்னைப் பற்றி றல்லாத் தெரிஞ்சு வைச்சிருக்கிறியள் :D

அப்ப என்னப்போல ஆக்களுக்கு நல்லாத்தான் இருக்கும் ராசா. :rolleyes::lol: கெதியாப் போடப்பு :lol:

 

போடுறன் ஆமி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடிதங்கள் இருக்குதோ ,கறையான் அரிச்சிட்டுதோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையுங்கள் மணி!  இணைந்திருக்க ஆவலுடன் சுவி.    ( களவாய்க்  கடிதம் கடிதம் படிக்கும் ஆவல் இன்னும் போகேல்ல). :rolleyes:

Link to comment
Share on other sites

கடிதத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் அனைவருக்கும் நன்றி! எண்டாலும் கள்ளக் கடிதம் வாசிக்கிறதிலை நீங்கள் காட்டிற ஆர்வம் புல்லரிக்க வைக்குது. :lol:

 

உங்கள் எதிர்பார்ப்பை வீணடிக்காமல் திங்கட்கிழமைக்குள் கடிதம் இணைக்கப்படும் என்பதை சகல வாக்காளப் பெருமக்களுக்கும் மன்னிக்கவும் யாழ் களப் பெருமக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இந்த எலக்சன் கூட்டங்களுக்குப் போய்ப் போய் வாக்காளப் பெருமக்களின்ரை ஞாபகமாகவே கிடக்குது.

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.