Jump to content

யாழ் விளையாட்டு .!


Recommended Posts

பிரிக்கமுடியாதது என்னவோ? - விருப்பும் ..கருத்தும்

பிரியக்கூடாதது? - தேசியமும் ..விடுதலையும்

சேர்ந்தே இருப்பது? - செய்தியும் ...உலகும்

சேராதிருப்பது? - உறுப்பினரும் ..நேரமும்

சொல்லக்கூடாதது? - திண்ணையின் கதைகள்

சொல்லக்கூடியது? - பின்னூட்டத்துக்கு நன்றி

வரக்கூடாதது? -  உறுப்பினரில் சந்தேகம்

வரவேண்டியது? - கோவம் ..உணர்வு

அடிக்கக்கூடாதது? -  பதிவில் காப்பி(copy)

அடிக்கவேண்டியது? - காப்பியடிப்பவன் மண்டையில்

வேண்டக்கூடாதது? - திட்டு .. தனிநபர் தாக்கு

வேண்டப்படுவது? - விருப்பம் ... பின்னூட்டமும்

எழுதக்கூடாதது? - அரசியல் உண்மைகள்

எழுதவேண்டியது?  - கதைகள் ..அனுபவம்

பார்க்கக்கூடாதது? - அரசியலில்  லாஜிக்

பார்த்து ரசிப்பது? - எதிர் கருத்து

பதிவில் சிறந்தது? - போராட்ட அரசியால்

கும்மியென்பது? - கொலைவெறித்தாக்குதல்

கமண்டுக்கு? - பலர்

கடிக்கு? - சிலர்

முடிக்கு? - இளமையானவர்கள் 

வெடிக்கு? - வேணாம் விட்டுடுவம் 

கதைக்கு? -இலக்கியவாதிகள்

கருத்துக்கு? - பாமரர்

கவிதைக்கு? -தனிதனி ரகம்

காதலுக்கு?  -இங்கின எடுபடாது

பதிவுக்கு? -களஉறுப்பினர்

பதிலுக்கு? - எல்லோரும்

 59732_1284546093577_2988878_n.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டக்கூடாதது? - மட்டுவிடம் வெட்டு
 கிடைக்கக் கூடாதது?-கரும்புள்ளி செம்புள்ளி :D  :D  :lol:

 

நன்று நன்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை கிடைத்தால்....      நீயே வைத்துக்கொள்!!!

 

எச்சரிக்கை கிடைத்தால்......... அதையும் நீயே வைத்துக்கொள் !!!

 

ஐயோ, ஒரு எச்சரிக்கையா, இரண்டு எச்சரிக்கையா? :o

 

நான்கு எச்சரிக்கைகள்!

 

ஐயா வேண்டாம்! இது ரொம்ப அதிகம்!.. :wub:

 

தருமி, நான் எழுதிய கருத்தில் குற்றமா?

 

யார் சொன்னது?

 

அஞ்சரன் என்று அங்க ஒருத்தன் இருக்கிறானுங்க! அவன் தான் சொன்னான்!

 

அஞ்சரனா, என் கருத்தில் குறைகூறத் தக்கவன்? :o

 

அங்கம் புழுதி பட அறவாழி நெய் பூசி........ :D

 

 

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணக் கூடாதது? - ஒட்டுக் குழு.
காண வேண்டியது? - புலி.
 

சூப்பர்.... அஞ்சரன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபாஷ் பாராட்டுக்கள் அஞ்சரன். :D

Link to comment
Share on other sites

இதை நான் ஒவ்வரு உறுப்பினரா கிண்டல் பண்ண எண்ணினேன் ஆனால் புதியவன் என்பதால் அவர்களை அறிய முடியவில்லை இன்னும் நிறைய எல்லோர் பற்றியும் படித்த பின் எழுதலாம் என்று இதை தெரிந்ததை சேர்த்தேன் நன்றி வரவுக்கும் கருத்துக்கும் அனைவருக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு பொற்கிழி கிடைக்குமா அல்லது கிழி கிடைக்குமா ....

Link to comment
Share on other sites

காணக் கூடாதது? - ஒட்டுக் குழு.

காண வேண்டியது? - புலி.

 

சூப்பர்.... அஞ்சரன்.

சிறி அண்ணே இது உங்க கருத்து என்னை என் கோர்த்து விடுறியள் :D

பச்சை கிடைத்தால்....      நீயே வைத்துக்கொள்!!!

 

எச்சரிக்கை கிடைத்தால்......... அதையும் நீயே வைத்துக்கொள் !!!

 

ஐயோ, ஒரு எச்சரிக்கையா, இரண்டு எச்சரிக்கையா? :o

 

நான்கு எச்சரிக்கைகள்!

 

ஐயா வேண்டாம்! இது ரொம்ப அதிகம்!.. :wub:

 

தருமி, நான் எழுதிய கருத்தில் குற்றமா?

 

யார் சொன்னது?

 

அஞ்சரன் என்று அங்க ஒருத்தன் இருக்கிறானுங்க! அவன் தான் சொன்னான்!

 

அஞ்சரனா, என் கருத்தில் குறைகூறத் தக்கவன்? :o

 

அங்கம் புழுதி பட அறவாழி நெய் பூசி........ :D

 

எச்சரிக்கை புள்ளி இட்டாலும் குற்றம் குற்றமே ஐயா :icon_idea:

சபாஷ் பாராட்டுக்கள் அஞ்சரன். :D

 

நன்றி நிலாமதி அக்கா :rolleyes:

இதுக்கு பொற்கிழி கிடைக்குமா அல்லது கிழி கிடைக்குமா ....

 

தூக்கமல் விட்டாலே போதும் நந்தப்பா :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா  இருக்கு

ஆனால் நல்லதுக்கில்லை........ :D

 

வாழ்த்துக்கள்  தொடருங்கள்

Link to comment
Share on other sites

நல்லா  இருக்கு

ஆனால் நல்லதுக்கில்லை........ :D

 

வாழ்த்துக்கள்  தொடருங்கள்

 

அதுசரி இது எல்லாம் யோசிச்சுதான் நக்கல் கம்மி பண்ணி போட்டது :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை நான் ஒவ்வரு உறுப்பினரா கிண்டல் பண்ண எண்ணினேன் ஆனால் புதியவன் என்பதால் அவர்களை அறிய முடியவில்லை இன்னும் நிறைய எல்லோர் பற்றியும் படித்த பின் எழுதலாம் என்று இதை தெரிந்ததை சேர்த்தேன் நன்றி வரவுக்கும் கருத்துக்கும் அனைவருக்கும் .

 

கிண்டல், தமாசு, பகிடி, லொள்ளு, ஜொள்ளு, நக்கல், நளினம்...... இல்லாமல், களம் இருக்கப் படாது அஞ்சரன்.

உங்களிடம், நிறைய.... சரக்கு இருக்கு என நினைக்கின்றேன்.

அதை... ஆறப் போடாமல், அள்ளித் தெளித்து விடுங்கள்.

எதுக்கும்... கிண்டல் செய்யும் போது, முதுகில் ஒரு தலையணையை, வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களது, முள்ளந்தண்டுக்கு.... சிறிய பாதுகாப்பாக இருக்கும்.

இல்லாவிட்டால்.... பச்சை பனை மட்டையால்... அடி வாங்க, வேண்டி இருக்கும். :D  :lol:

Link to comment
Share on other sites

இரசிக்கும்படி மிக நன்றாகவே எழுதியிருக்கின்றீர்கள். பாராட்டுக்கள் அஞ்சரன்! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே லொள்லாக இருக்கு. ரசிக்கலாம்!! :D

Link to comment
Share on other sites

நன்றி கவிதை.. சுவி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ அஞ்சரன் உங்களிடம் இவ்வளவு இருக்கிறதா??? :lol: :lol:

Link to comment
Share on other sites

கருத்துக்களத்தில் பகிடி விடவே பலர் யோசிக்கும் நேரத்தில் அழகான பதிவு தொடருங்கள் அஞ்சரன் :) :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்குது அஞ்சரன் :) நல்ல எழுத்துத் திறமையும் இருக்குது :D எழுதுங்கள் ஆவலுடன் வாசிக்கிறேன் :rolleyes:

Link to comment
Share on other sites

நன்றி அனைவருக்கும் வரவுக்கும் கருத்துக்கும் உங்கள் ஊக்கத்துக்கும் :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
    • 39 சீட்டில் 49 இடத்தில் நாம் தமிழர் வெல்லவேண்டியது. அநியாயமாக சின்னத்தை மாத்தி அத்தனை தொகுதியையும் இழக்க வைத்துள்ளார்கள். திமுக 39 தொகுதியிலும் டிபாசிட் இழக்கும் என நினைக்கிறேன். மார்க்கம், டொரெண்டோ கிழக்கு, ஈஸ்ட்ஹாம், பிரெண்ட் நோர்த், பெர்லின் மத்தி தொகுதிகளில் நாம் தமிழர் முன்னிலையில் என சொல்கிறன கருத்து கணிப்புகள்.   சின்னக் கருணாநிதி. #அன்றே #சொன்னார் #கோஷான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.