Jump to content

சீமானும் மாயமானும்.


Recommended Posts

முதலில் இந்த ஆவணத்தில் பிரிவு 16. உறுப்பினர் தகுதியில் பின்வருமாறு கூறப்படுகின்றது, 

அவர்கள் (உறுப்பினர்கள்) தமிழ் நாட்டிலோ அல்லது பிற மாநிலங்களிலோ வாழ்பவர்களாக இருக்கலாம்.வெளிநாட்டில் வாழ்பவர்களாக இருப்பின் இந்திய ஒன்றியத்தின் குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும். அதாவது நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் இந்தியக் குடியுரிமை பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். இதன்படி ஈழத்தமிழர்கள் நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக முடியாது. அப்படி இருக்கின்றபோது, இந்தியத் தமிழர்களால், அவர்களையே உறுப்பினர்களாகக் கொண்டு இயங்குகின்ற ஒரு கட்சி தம்மை ஈழப்போராட்டத்தினை கொண்டு நடத்துபவர்கள் போன்ற ஒரு தோற்றத்தினை உருவாக்குவது மிக மோசமான ஏமாற்றுத்தனம். மேலும், புலம்பெயர் நாடுகளிலும் நாம் தமிழர், தமது கிளைகளை அமைத்து இருக்கின்றனர். அவற்றின் உறுப்பினர்களாகவும், நிர்வாகப் பொறுப்புகளிலும் ஈழத்தமிழர்களே மிகப் பெரும்பான்மையாக இருக்கின்றனர். நாம் தமிழர் கட்சிக்கான தமது பங்களிப்பை ஆற்றியும் வருகின்றனர்.


தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்டிருக்கின்ற வெற்றிடத்தை நிரப்ப வந்திருப்பவர்களாகவும், புலிகளின் அரசியல் தொடர்ச்சியாகவும் தம்மைக் காட்டிக்கொள்ளுகின்ற நாம் தமிழரின் உண்மையான, மொழிப் பாசிச, இனவாதத்தைத் தூண்டுகின்ற முகத்தை இந்த ஆவணம் அம்பலப்படுத்தி நிற்கின்றது. இப்படிப்பட்ட மோசமாக, இனவாதத்தைத் தூண்டுகின்ற ஒரு அறிக்கையை வெளியிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் அடையாளங்களான புலிச் சின்னத்தையும், சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தையும், புலிகளின் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி..’ பாடலைத் தமது உறுதிமொழியாகவும், புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தையும், பேரையும் தொடர்ந்து தமது மேடைகளிலும், ஆவணங்களிலும் உபயோகிப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் எல்லாத் தார்மீக நியாயங்களையும் குழிதோண்டிப் புதைப்பதாகவே அமையும். இந்த ஆவணத்தின்படி நாம் தமிழர் கட்சி தொடர்ந்து இயங்கினாலோ அல்லது வெறுமே பெயருக்கு ஆவணத்தைத் திருத்திவிட்டு இதே மனப்பாங்குடன் தொடர்ந்து செயற்பட்டாலோ ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் அக்கறை கொண்டிருப்பவர்கள் எதிர்கொள்ளக்கூடிய ஆகப்பெரிய சவாலாக நாம் தமிழர் கட்சியும் அதன் செயற்பாடுகளுமே இருக்கும் என்பதில் ஐயமேதுமில்லை.

Link to comment
Share on other sites

  • Replies 128
  • Created
  • Last Reply

முதலில் இந்த ஆவணத்தில் பிரிவு 16. உறுப்பினர் தகுதியில் பின்வருமாறு கூறப்படுகின்றது, 

அவர்கள் (உறுப்பினர்கள்) தமிழ் நாட்டிலோ அல்லது பிற மாநிலங்களிலோ வாழ்பவர்களாக இருக்கலாம்.வெளிநாட்டில் வாழ்பவர்களாக இருப்பின் இந்திய ஒன்றியத்தின் குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும். அதாவது நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் இந்தியக் குடியுரிமை பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். இதன்படி ஈழத்தமிழர்கள் நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக முடியாது. அப்படி இருக்கின்றபோது, இந்தியத் தமிழர்களால், அவர்களையே உறுப்பினர்களாகக் கொண்டு இயங்குகின்ற ஒரு கட்சி தம்மை ஈழப்போராட்டத்தினை கொண்டு நடத்துபவர்கள் போன்ற ஒரு தோற்றத்தினை உருவாக்குவது மிக மோசமான ஏமாற்றுத்தனம். மேலும், புலம்பெயர் நாடுகளிலும் நாம் தமிழர், தமது கிளைகளை அமைத்து இருக்கின்றனர். அவற்றின் உறுப்பினர்களாகவும், நிர்வாகப் பொறுப்புகளிலும் ஈழத்தமிழர்களே மிகப் பெரும்பான்மையாக இருக்கின்றனர். நாம் தமிழர் கட்சிக்கான தமது பங்களிப்பை ஆற்றியும் வருகின்றனர்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்டிருக்கின்ற வெற்றிடத்தை நிரப்ப வந்திருப்பவர்களாகவும், புலிகளின் அரசியல் தொடர்ச்சியாகவும் தம்மைக் காட்டிக்கொள்ளுகின்ற நாம் தமிழரின் உண்மையான, மொழிப் பாசிச, இனவாதத்தைத் தூண்டுகின்ற முகத்தை இந்த ஆவணம் அம்பலப்படுத்தி நிற்கின்றது. இப்படிப்பட்ட மோசமாக, இனவாதத்தைத் தூண்டுகின்ற ஒரு அறிக்கையை வெளியிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் அடையாளங்களான புலிச் சின்னத்தையும், சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தையும், புலிகளின் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி..’ பாடலைத் தமது உறுதிமொழியாகவும், புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தையும், பேரையும் தொடர்ந்து தமது மேடைகளிலும், ஆவணங்களிலும் உபயோகிப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் எல்லாத் தார்மீக நியாயங்களையும் குழிதோண்டிப் புதைப்பதாகவே அமையும். இந்த ஆவணத்தின்படி நாம் தமிழர் கட்சி தொடர்ந்து இயங்கினாலோ அல்லது வெறுமே பெயருக்கு ஆவணத்தைத் திருத்திவிட்டு இதே மனப்பாங்குடன் தொடர்ந்து செயற்பட்டாலோ ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் அக்கறை கொண்டிருப்பவர்கள் எதிர்கொள்ளக்கூடிய ஆகப்பெரிய சவாலாக நாம் தமிழர் கட்சியும் அதன் செயற்பாடுகளுமே இருக்கும் என்பதில் ஐயமேதுமில்லை.

ஒரு நாட்டின் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட கட்சியின் உறுப்பினர்கள்  அந்த நாட்டின் பிரஜா உரிமை கொண்டிருக்கவேண்டும் என்பது சாதாரண நியதி .................அப்படிப்பட்ட கட்சி அடக்கி ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மற்றொரு தேசத்தில் வாழும் தன் இனத்திற்கு ஆதரவு கொடுப்பது பிழையான விடயமும் இல்லை ........அப்படி ஆதரவு காட்டி நிற்கும் அந்த கட்சிக்கு பிற நாட்டில் வாழும் ஒடுக்கப்பட்டவர்கள் ஆதரவு கொடுத்து கிளைகள் வைத்திருப்பதும் தவறில்லை .......அதற்காகவே கருணாநிதியின் கட்சிக்கு எந்த கிளையும் எங்கும் பிற நாட்டவர்கள் வைத்ததில்லை ..........என்ன என்னத்தை எல்லாம் ஆதாரம் காட்ட முயற்சிக்கிறீர்கள் என்பது மட்டும் தெட்ட தெளிவாக விளங்குது தோழரே 

Link to comment
Share on other sites

சீமான், காசியண்ணை என்று யார் கத்தினாலும் முதலில் அவர்களின் வாயை மூட வைக்கவேண்டும்.. அப்பத்தான் இந்தியா உருவாக்கித்தந்த 13ஐ வாழவைக்க முடியும்..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாட்டின் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட கட்சியின் உறுப்பினர்கள்  அந்த நாட்டின் பிரஜா உரிமை கொண்டிருக்கவேண்டும் என்பது சாதாரண நியதி .................அப்படிப்பட்ட கட்சி அடக்கி ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மற்றொரு தேசத்தில் வாழும் தன் இனத்திற்கு ஆதரவு கொடுப்பது பிழையான விடயமும் இல்லை ........அப்படி ஆதரவு காட்டி நிற்கும் அந்த கட்சிக்கு பிற நாட்டில் வாழும் ஒடுக்கப்பட்டவர்கள் ஆதரவு கொடுத்து கிளைகள் வைத்திருப்பதும் தவறில்லை .......அதற்காகவே கருணாநிதியின் கட்சிக்கு எந்த கிளையும் எங்கும் பிற நாட்டவர்கள் வைத்ததில்லை ..........என்ன என்னத்தை எல்லாம் ஆதாரம் காட்ட முயற்சிக்கிறீர்கள் என்பது மட்டும் தெட்ட தெளிவாக விளங்குது தோழரே 

நன்றி சகோ

Link to comment
Share on other sites

பிரபாகரனின் படத்தை போட்ட சட்டையை விடுதலைச்சிறுத்தைகள் தொண்டர்கள் போட்டிருக்கிறார்கள் என்பதற்காவவோ , சீமான் தொண்டர்கள் தலைவர் படத்தைப் போட்டு தொப்பி அணிந்திருக்கிறார்கள் என்பதை நம்பி அது தான் ஈழ ஆதரவு என்று எண்ணி உன்னை ஏமாற்றிக்கொள்ளாதே? காசு கொடுத்தால் இங்கு எல்லாம் நடக்கும்

நீ செய்ய வேண்டியது ஒன்றுதான் புலத்தில் இருக்கும் இளம் சந்ததிக்கு உண்மையைச் சொல்லி அவர்களை சரியான பாதையில் வழிநடத்தி ஈழமண்ணை மீட்க்கும்பணியை தொடங்குவதேயாகும்.

Link to comment
Share on other sites

கட்டுரையில் சீமானை பற்றி குறையாக சொல்லப்படவில்லை. சீமான் விரும்பினாலும் ஒரு அளவிற்கு மேல் அவரால் எம்கே உதவமுடியாது என்ற யதார்த்தம் தெளிவு படுத்தப்பட்டுள்ளது. தலைவர் வந்து போராட்டத்தை நடத்துவார் என்று மற்றவர்களை முட்டாளாக்கிய கூட்டம், போராட்டத்தில் தன் உயிரை தந்த தலைவனின் உயிர்கொடையை கூட மதிக்க தெரியாத கூட்டம் இன்னமும் எம்மை ஏமாற்றலாம் என்று நினைக்கிறது. விடுதலைப்புலிகள் இயக்கம் எனபது ஒரு இறந்த காலம். போராடி வீரச்சாவு அடைந்த தலைவர் பிரபாகரன் உட்பட அனைத்து மாவீர்ர்களும் எக்காலத்திலும் நினைவு கொண்டு மரியாதை செய்யப்பட வேண்டிய உன்னதமானவர்கள். ஆனால் அவர்களின் போராட்ட வழிமுறை இனி மறக்கப்பட்டு புதிய வழிமுறை, புதிய தந்திரோபாயங்கள் புதிய தலைமையால் வகுக்கப்படும் என்ற நம்பிக்கையையே தமிழ் மக்கள் தேர்தலில் காட்டியுள்ளாரகள்.விடுதலைப் புலிகளில் இன்னமும் மதிப்பு வைத்திருக்கும் தமிழ் மக்கள் அவர்களின் போராட்ட வழியை தந்திரோபாயங்களை தற்போதைய சூழ்நிலையில் நிராகரித்து விட்டனர் என்பது கஜேந்திரன், பத்மினி போன்றவர்களின் படு தோல்வி எமக்கு காட்டி நிற்கிறது.

கட்டுரையில் சீமானை பற்றி குறையாக சொல்லப்படவில்லை. சீமான் விரும்பினாலும் ஒரு அளவிற்கு மேல் அவரால் எம்கே உதவமுடியாது என்ற யதார்த்தம் தெளிவு படுத்தப்பட்டுள்ளது. தலைவர் வந்து போராட்டத்தை நடத்துவார் என்று மற்றவர்களை முட்டாளாக்கிய கூட்டம், போராட்டத்தில் தன் உயிரை தந்த தலைவனின் உயிர்கொடையை கூட மதிக்க தெரியாத கூட்டம் இன்னமும் எம்மை ஏமாற்றலாம் என்று நினைக்கிறது. விடுதலைப்புலிகள் இயக்கம் எனபது ஒரு இறந்த காலம். போராடி வீரச்சாவு அடைந்த தலைவர் பிரபாகரன் உட்பட அனைத்து மாவீர்ர்களும் எக்காலத்திலும் நினைவு கொண்டு மரியாதை செய்யப்பட வேண்டிய உன்னதமானவர்கள். ஆனால் அவர்களின் போராட்ட வழிமுறை இனி மறக்கப்பட்டு புதிய வழிமுறை, புதிய தந்திரோபாயங்கள் புதிய தலைமையால் வகுக்கப்படும் என்ற நம்பிக்கையையே தமிழ் மக்கள் தேர்தலில் காட்டியுள்ளாரகள்.விடுதலைப் புலிகளில் இன்னமும் மதிப்பு வைத்திருக்கும் தமிழ் மக்கள் அவர்களின் போராட்ட வழியை தந்திரோபாயங்களை தற்போதைய சூழ்நிலையில் நிராகரித்து விட்டனர் என்பது கஜேந்திரன், பத்மினி போன்றவர்களின் படு தோல்வி எமக்கு காட்டி நிற்கிறது.

Link to comment
Share on other sites

ஒரு நாட்டின் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட கட்சியின் உறுப்பினர்கள்  அந்த நாட்டின் பிரஜா உரிமை கொண்டிருக்கவேண்டும் என்பது சாதாரண நியதி .................அப்படிப்பட்ட கட்சி அடக்கி ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மற்றொரு தேசத்தில் வாழும் தன் இனத்திற்கு ஆதரவு கொடுப்பது பிழையான விடயமும் இல்லை ........அப்படி ஆதரவு காட்டி நிற்கும் அந்த கட்சிக்கு பிற நாட்டில் வாழும் ஒடுக்கப்பட்டவர்கள் ஆதரவு கொடுத்து கிளைகள் வைத்திருப்பதும் தவறில்லை .......அதற்காகவே கருணாநிதியின் கட்சிக்கு எந்த கிளையும் எங்கும் பிற நாட்டவர்கள் வைத்ததில்லை ..........என்ன என்னத்தை எல்லாம் ஆதாரம் காட்ட முயற்சிக்கிறீர்கள் என்பது மட்டும் தெட்ட தெளிவாக விளங்குது தோழரே 

 

ஒன்றை விளங்கி கொள்ளுங்கள் இந்தியாவின் இறையான்மை மிஞ்சி எதுக்கும் செய்ய முடியாது சீமானால் என்பதை அங்கு பல போராட்டம் அதில் எதிலும் சீமான் முன் நிப்பது இல்லை என் ஜெயாவை எதிர்த்து ஒரு கருத்து சொல்லட்டும் மின்வெட்டு ..விலை உயர்வு எதுக்கு எடுத்தாலும் அண்ணை சொன்னார் என்று முழங்காமல் மக்களுக்கும் போரடவேனும் தென்னகத்து பிரபாகரனா வந்தவர்தான் திருமா இப்ப எங்க நிலைமை என்ன ஒரு தேர்தல் சந்திக்க எல்லாம் சந்திக்கு வரும் அமைதி .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் அண்ணாவே ஒரு தொலைக் காட்சியில் வடிவாய் சொல்லி இருக்கிறார்..எப்படி செய்தால் மத்திய அரசை பணிய‌ வைக்கலாம் என்று இதுக்கை ஒப்பாரி வைக்கும் கூட்டம் அந்த காணொளியை பார்த்து இருப்பினமா

Link to comment
Share on other sites

ஒன்றை விளங்கி கொள்ளுங்கள் இந்தியாவின் இறையான்மை மிஞ்சி எதுக்கும் செய்ய முடியாது சீமானால் என்பதை அங்கு பல போராட்டம் அதில் எதிலும் சீமான் முன் நிப்பது இல்லை என் ஜெயாவை எதிர்த்து ஒரு கருத்து சொல்லட்டும் மின்வெட்டு ..விலை உயர்வு எதுக்கு எடுத்தாலும் அண்ணை சொன்னார் என்று முழங்காமல் மக்களுக்கும் போரடவேனும் தென்னகத்து பிரபாகரனா வந்தவர்தான் திருமா இப்ப எங்க நிலைமை என்ன ஒரு தேர்தல் சந்திக்க எல்லாம் சந்திக்கு வரும் அமைதி .

உண்மை தோழா இந்தியாவின் இறையாண்மையை மிஞ்சி எதுவும் எவராலும் செய்ய முடியாது .............ஆனால் சீமான் செய்துகொண்டிருக்கிறார் அதுவும் ஈழத்தமிழர்களுக்காக ,அதற்குரிய அரசியல் ,சூழலை உருவாக்கிக்கொண்டிருக்கிறார் என்ற கோணத்தில் சிந்திப்பது எந்த வகையில் தவறு .............கடிதங்கள் எழுதியே எம்மை பேக்காட்டிய கருணாநிதி ஐயாவையும் சீமானின் செயல்திறன் மிக்க நடவடிக்கைகளையும் பிரித்துப்பார்க்கும் பக்குவம் தமிழனுக்கு இருக்கு .அதனாலேயே எனது நேரமின்மை மத்தியிலும் இந்த திரிக்குள் நிற்கிறேன் ...............இறுதியாக ஒரே ஒரு விடயம் நீங்களும் தாயக ,தமிழ் பற்று உள்ளவர் என்ற வகையில் .............நீங்கள் சொல்வது போல சீமான் பிழையான ஒரு உருவமாய் இருக்கலாம் .....நான் நினைப்பது போல அவர் ஒரு சரியான உருவமாய் இருக்கலாம் ................ஆனால் இதுவரை எமக்கு அவரால் எந்த தொந்தரவும் வரல .அப்படி தொந்தரவு எதிர்காலத்தில் வரும் என்பதற்கும் எந்த சாத்தியங்களும் தெரியல .................சரி விடை பெறுகிறேன் ....எனது பணிகள் நிறைய உள்ளது .நன்றி நண்பரே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தோழா இந்தியாவின் இறையாண்மையை மிஞ்சி எதுவும் எவராலும் செய்ய முடியாது .............ஆனால் சீமான் செய்துகொண்டிருக்கிறார் அதுவும் ஈழத்தமிழர்களுக்காக ,அதற்குரிய அரசியல் ,சூழலை உருவாக்கிக்கொண்டிருக்கிறார் என்ற கோணத்தில் சிந்திப்பது எந்த வகையில் தவறு .............கடிதங்கள் எழுதியே எம்மை பேக்காட்டிய கருணாநிதி ஐயாவையும் சீமானின் செயல்திறன் மிக்க நடவடிக்கைகளையும் பிரித்துப்பார்க்கும் பக்குவம் தமிழனுக்கு இருக்கு .அதனாலேயே எனது நேரமின்மை மத்தியிலும் இந்த திரிக்குள் நிற்கிறேன் ...............இறுதியாக ஒரே ஒரு விடயம் நீங்களும் தாயக ,தமிழ் பற்று உள்ளவர் என்ற வகையில் .............நீங்கள் சொல்வது போல சீமான் பிழையான ஒரு உருவமாய் இருக்கலாம் .....நான் நினைப்பது போல அவர் ஒரு சரியான உருவமாய் இருக்கலாம் ................ஆனால் இதுவரை எமக்கு அவரால் எந்த தொந்தரவும் வரல .அப்படி தொந்தரவு எதிர்காலத்தில் வரும் என்பதற்கும் எந்த சாத்தியங்களும் தெரியல .................சரி விடை பெறுகிறேன் ....எனது பணிகள் நிறைய உள்ளது .நன்றி நண்பரே .

நன்றி அண்ணா.......
Link to comment
Share on other sites

உண்மை தோழா இந்தியாவின் இறையாண்மையை மிஞ்சி எதுவும் எவராலும் செய்ய முடியாது .............ஆனால் சீமான் செய்துகொண்டிருக்கிறார் அதுவும் ஈழத்தமிழர்களுக்காக ,அதற்குரிய அரசியல் ,சூழலை உருவாக்கிக்கொண்டிருக்கிறார் என்ற கோணத்தில் சிந்திப்பது எந்த வகையில் தவறு .............கடிதங்கள் எழுதியே எம்மை பேக்காட்டிய கருணாநிதி ஐயாவையும் சீமானின் செயல்திறன் மிக்க நடவடிக்கைகளையும் பிரித்துப்பார்க்கும் பக்குவம் தமிழனுக்கு இருக்கு .அதனாலேயே எனது நேரமின்மை மத்தியிலும் இந்த திரிக்குள் நிற்கிறேன் ...............இறுதியாக ஒரே ஒரு விடயம் நீங்களும் தாயக ,தமிழ் பற்று உள்ளவர் என்ற வகையில் .............நீங்கள் சொல்வது போல சீமான் பிழையான ஒரு உருவமாய் இருக்கலாம் .....நான் நினைப்பது போல அவர் ஒரு சரியான உருவமாய் இருக்கலாம் ................ஆனால் இதுவரை எமக்கு அவரால் எந்த தொந்தரவும் வரல .அப்படி தொந்தரவு எதிர்காலத்தில் வரும் என்பதற்கும் எந்த சாத்தியங்களும் தெரியல .................சரி விடை பெறுகிறேன் ....எனது பணிகள் நிறைய உள்ளது .நன்றி நண்பரே .

 

தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு உள்ள தலைவர்கள் நிறைய உண்டு அதில் ஒருவர் சீமான் அவ்வளவுதான் அவரை தூக்கி கொண்டாடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை புலிகளுக்கா கடும் தண்டனை பெற்றவர்கள் எல்லாம் இருக்க எதுகும் செய்யாமல் பேச்சால் மட்டும் நீட்டி முழங்கும் சீமான் ஒரு பொருட்டு அல்ல எமக்கு .

Link to comment
Share on other sites

தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு உள்ள தலைவர்கள் நிறைய உண்டு அதில் ஒருவர் சீமான் அவ்வளவுதான் அவரை தூக்கி கொண்டாடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை புலிகளுக்கா கடும் தண்டனை பெற்றவர்கள் எல்லாம் இருக்க எதுகும் செய்யாமல் பேச்சால் மட்டும் நீட்டி முழங்கும் சீமான் ஒரு பொருட்டு அல்ல எமக்கு .

யாருமே அவரை தூக்கி கொண்டாட வேண்டிய அவசியமில்லை ,நாமும் செய்யவில்லை ..........அவர் ஏதோ எமக்கு செய்ய நினைக்கிறார் ..............வரவேற்போம் அவ்வளவுதான் ....... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு உள்ள தலைவர்கள் நிறைய உண்டு அதில் ஒருவர் சீமான் அவ்வளவுதான் அவரை தூக்கி கொண்டாடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை புலிகளுக்கா கடும் தண்டனை பெற்றவர்கள் எல்லாம் இருக்க எதுகும் செய்யாமல் பேச்சால் மட்டும் நீட்டி முழங்கும் சீமான் ஒரு பொருட்டு அல்ல எமக்கு .

சரி சீமான் அண்ணாவை பிடிக்க வில்லை என்றால் அப்ப தள்ளியே இருங்கள்....மற்ற ஈழ ஆதரவாளர்கள் யார் என்று சொன்னால் தெரிந்து கொள்ளலாம்...... :D

Link to comment
Share on other sites

சரி சீமான் அண்ணாவை பிடிக்க வில்லை என்றால் அப்ப தள்ளியே இருங்கள்....மற்ற ஈழ ஆதரவாளர்கள் யார் என்று சொன்னால் தெரிந்து கொள்ளலாம்...... :D

நெடுமாறன் ......வைகோ ......கொளத்தூர் மணி ....திருச்சி வேலுச்சாமி ......தமிழ் அருவிமணியன் ...சுபா வீரமணி ...தியாகு ...T .R ராஜேந்தர் ..திருமாவளவன் ...வேல்முருகன் ..ராமதாஸ் ...அன்புமணி ....இப்படி நீண்டு போகும் அதை விட முகம் தெரியாத பலர் இருக்கினம் இவர்களுடன் ஒப்பிடும்போது சீமான் கடுகு அளவும் இல்லை அப்பு .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுமாறன் ......வைகோ ......கொளத்தூர் மணி ....திருச்சி வேலுச்சாமி ......தமிழ் அருவிமணியன் ...சுபா வீரமணி ...தியாகு ...T .R ராஜேந்தர் ..திருமாவளவன் ...வேல்முருகன் ..ராமதாஸ் ...அன்புமணி ....இப்படி நீண்டு போகும் அதை விட முகம் தெரியாத பலர் இருக்கினம் இவர்களுடன் ஒப்பிடும்போது சீமான் கடுகு அளவும் இல்லை அப்பு .

ஈழத்தில் ரத்த ஆறு ஓடினால் தமிழ் நாடு பத்தி எரியும் என்று எல்லாம் சொன்ன இந்த ஜயாவால் 2009ம் ஆண்டு என்ன செய்ய முடிஞ்சது...மத்திய அரசு நாங்கள் சொல்வதை கேட்க்க வில்லை என்றால் இந்தியா வரை படத்தில் இருந்து தமிழ் நாடு என்ற ஒரு நாடு இல்லாமல் போக்கும் என்று சொன்ன இந்த ஜயாவால் என்னத்தை செய்ய முடிஞ்சது...எதுக்கு எடுத்தாலும் சீமான் அண்ணா வாய் வீரம்  மட்டும் தான் என்று கொக்கரிக்கும் கூட்டம் இதுக்கு என்ன சொல்லப் போறீங்கள்......
 
சாந்தன் முருகன் பேரறிவாளன் இவர்களுக்கு தூக்கு தண்டனை கிடைக்கப் போகுது என்று சொல்ல அந்த போராட்டத்தில் முதல் குதிச்ச ஆள் யார்..அந்த போராட்டத்தில் கலந்து கொண்டு சீமான் அண்ணா சொன்னது இது தான்...தன்ட தம்பி மாருக்கு தூக்கு நிறைவேற்றப் பட்டால் அது தன்ட பினத்தை தான்டி தான் நிறைவேற்றப் படும் என்று சொன்னது யார்.....போதும் நிப்பாட்டுங்கோ உங்கள் சீமான் எதிர்ப்பு எனும் மந்திரத்தை
Link to comment
Share on other sites

 

திருமாளவன் எனும் பச்சைக் கள்ளனுடம் சீமான் அண்ணாவை ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்.....2009ம் ஆண்டு இந்த சுகுமா பல வேசம் போட்டவர்..அதை நான் சொல்லி தான் உங்களுக்கு தெரிய படுத்தனும் என்று இல்லை.....உள்ளதை சொல்லப் போனால் காங்கிரஸ் தான் ஈழத்தில் மக்களை அழிக்கிது என்று சொல்லிப் போட்டு...பிறக்கு கொஞ்ச நாள் கழித்து சொல்லுறார் சோனியா வாழ்க்க அது இது என்று..இப்படி கேவலம் கெட்ட அரசியல் வாதிகளுடன் சீமான் அண்ணாவை ஒப்பிட்டு நீங்கள் கதைக்கிற‌தை பார்க்க அருவருப்பாக இருக்கு
 
 
இந்த சுபா வீரமணி இவர் கருணாநி எனும் இனத் துரோகியின் கை பொம்மை...இவரிடம் இருந்து எதை நல்லதை எதிர் பார்க்க முடியும்...அங்கை மக்கள் செத்து மடிய...உண்ணா விரதம் என்ற நாடகத்தை  கொலைஞர் போட‌ அவருக்கு பக்கத்தில நின்ட ஆள் ஆச்சே இவர்....
 
 
ராமதாஸ் எனும் சாதி வெறி பிடிச்சவனிடம் இருந்து எதை எதிர் பார்க்க முடியும்..2009ம் ஆண்டு இவர் என்ன செய்தார் உங்களால் சொல்ல முடியுமா...கொஞ்ச நாள் தன்னை ஜெயிலில் போட்டதுக்கு எத்தனை வஸ்சை தமிழ் நாட்டில் எரித்தவர்கள்..அதே மக்கள் தமிழ் ஈழத்தி மடிந்து கொண்டு இருக்கையில் இந்த ரூமாதாஸ் என்ன செய்து கிழிச்சார்..2009ம் ஆண்டு ஈழ மக்களுக்காக போராட்டம் நடத்தி ஜெயில் போனாரா.....  :huh:

 

இதுதான் பையா உங்களிடம் நான் எதிர் பார்த்தது இவ்வளவு பேறும் அரசியலுக்கு வரமுன் புலிகளை பிரபாகரனை முன் நிறுத்தி வந்தவர்கள் வந்த பின் பதவி பட்டம் கதிரை ஆசை மாற்றும் அல்லது மாற்ற பண்ணும் இதை இன்னும் சீமானுக்கு கிடைக்க வில்லை கிடைத்த பின் இவர்கள் நிலைதான் அவருக்கும் கூட்டு சேராமல் அங்கு அரசியல் பண்ண முடியாது சீமான் சொல்வார் திராவிட கட்சியுடன் கூட்டணி இல்லை என்று அப்ப யாருடன் ஜாதி கட்சியுடனா எல்லாமே முரண் .

Link to comment
Share on other sites

 

ஈழத்தில் ரத்த ஆறு ஓடினால் தமிழ் நாடு பத்தி எரியும் என்று எல்லாம் சொன்ன இந்த ஜயாவால் 2009ம் ஆண்டு என்ன செய்ய முடிஞ்சது...மத்திய அரசு நாங்கள் சொல்வதை கேட்க்க வில்லை என்றால் இந்தியா வரை படத்தில் இருந்து தமிழ் நாடு என்ற ஒரு நாடு இல்லாமல் போக்கும் என்று சொன்ன இந்த ஜயாவால் என்னத்தை செய்ய முடிஞ்சது...எதுக்கு எடுத்தாலும் சீமான் அண்ணா வாய் வீரம்  மட்டும் தான் என்று கொக்கரிக்கும் கூட்டம் இதுக்கு என்ன சொல்லப் போறீங்கள்......
 
சாந்தன் முருகன் பேரறிவாளன் இவர்களுக்கு தூக்கு தண்டனை கிடைக்கப் போகுது என்று சொல்ல அந்த போராட்டத்தில் முதல் குதிச்ச ஆள் யார்..அந்த போராட்டத்தில் கலந்து கொண்டு சீமான் அண்ணா சொன்னது இது தான்...தன்ட தம்பி மாருக்கு தூக்கு நிறைவேற்றப் பட்டால் அது தன்ட பினத்தை தான்டி தான் நிறைவேற்றப் படும் என்று சொன்னது யார்.....போதும் நிப்பாட்டுங்கோ உங்கள் சீமான் எதிர்ப்பு எனும் மந்திரத்தை

 

இவ்வளவும் சீமான் வாயால் பேசிட்டு இருக்க உங்களை தூக்கில் போட்டால் உடலை என்னிடம் தருபடி சொல்லுங்கள் என முருகனிடம் கூறினார் ஆனால் வைகோ அதை சட்டபடி டெல்லியில் இருந்து மூத்த சட்டவாளர் ராம் ஜெம்த்தலனி அவர்களை கூப்பிட்டு துக்கி நிறுத்தினார் என்பதுதான் உண்மை .

 

90க்கு பிறகு வந்த இப்போது உள்ள இளம் சமூகத்துக்கு சீமான் ஹிரோ அவர்கள் வரலாற்றை இணையத்திலும்  யுடிப்பிலும் பார்ப்பவர்கள் அரசியலும் மேடை பேச்சும் ஒன்று அல்ல .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவும் சீமான் வாயால் பேசிட்டு இருக்க உங்களை தூக்கில் போட்டால் உடலை என்னிடம் தருபடி சொல்லுங்கள் என முருகனிடம் கூறினார் ஆனால் வைகோ அதை சட்டபடி டெல்லியில் இருந்து மூத்த சட்டவாளர் ராம் ஜெம்த்தலனி அவர்களை கூப்பிட்டு துக்கி நிறுத்தினார் என்பதுதான் உண்மை .

 

90க்கு பிறகு வந்த இப்போது உள்ள இளம் சமூகத்துக்கு சீமான் ஹிரோ அவர்கள் வரலாற்றை இணையத்திலும்  யுடிப்பிலும் பார்ப்பவர்கள் அரசியலும் மேடை பேச்சும் ஒன்று அல்ல .

இதுக்கு உங்களிடம் ஆதாரம் இருக்கா அண்ணா...
பேரறிவாளன் அண்ணாவின் அம்மா அற்புதம் அம்மாள் ஏன் மற்றவர்களுடன் போக்காமல் சீமான் அண்ணா கூடவே போய் வாரா..அண்ணா கொஞ்சம் சிந்திச்சு  கருத்து எழுதுங்கோ....உங்கள மாதிரி நானும் கற்பனையில் கதை சொல்ல வெளிக் கிட்டால் ஒரு நன்மையும் நடக்கப் போறது இல்லை.....சீமான் அண்ணாவை நல்லா தெரிந்தவர்களிடம் உங்களின் கதை எடு படாது.......
Link to comment
Share on other sites

 

இதுக்கு உங்களிடம் ஆதாரம் இருக்கா அண்ணா...
பேரறிவாளன் அண்ணாவின் அம்மா அற்புதம் அம்மாள் ஏன் மற்றவர்களுடன் போக்காமல் சீமான் அண்ணா கூடவே போய் வாரா..அண்ணா கொஞ்சம் சிந்திச்சு  கருத்து எழுதுங்கோ....உங்கள மாதிரி நானும் கற்பனையில் கதை சொல்ல வெளிக் கிட்டால் ஒரு நன்மையும் நடக்கப் போறது இல்லை.....சீமான் அண்ணாவை நல்லா தெரிந்தவர்களிடம் உங்களின் கதை எடு படாது.......

 

அற்புதம் அம்மாவை போய் கூடி போறது நீங்க அவா போறது கிடையாது நீங்கள் இந்த உலகில் இல்லை சீமான் மாயைவிட்டு வெளியில் வந்து பாருங்க எது கற்பனை சுபா முத்துக்குமாரன் கொலைக்கு என்ன முடிவு யாரு செய்தது அவனே நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அவனை போட்டது யார் மேலோட்டமா சீமானை பார்ப்பதை நிறுத்துங்க அம்பி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதம் அம்மாவை போய் கூடி போறது நீங்க அவா போறது கிடையாது நீங்கள் இந்த உலகில் இல்லை சீமான் மாயைவிட்டு வெளியில் வந்து பாருங்க எது கற்பனை சுபா முத்துக்குமாரன் கொலைக்கு என்ன முடிவு யாரு செய்தது அவனே நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அவனை போட்டது யார் மேலோட்டமா சீமானை பார்ப்பதை நிறுத்துங்க அம்பி .

நீங்கள் மற்றவர்களுக்கு நடக்காத‌தை நடந்த‌து என்று விளக்கம் குடுக்கிறதை முதல் நிப்பாட்டுங்கோ...உங்களுக்கு சீமான் அண்ணாவிடம் சந்தேகம் இருந்தால் அதை நேரில் அல்லது தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சந்தேகத்தை தீர்க்கலாம்...உங்களுக்கு அப்படி செய்ய துனிவு இருக்கோ தேரியாது....அதை விட்டு அவர் தீராவிடத்துக்கு போவார்..அப்படி செய்வார் இப்படி செய்வார் என்று கதை சொல்லுற உங்களை பார்க்க சிரிப்பு தான் வருது ஹிஹிஹி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பித்து கொஞ்ச நேரத்தில் பல கருத்துகள் நீக்கப் பட்டு விட்டது

Link to comment
Share on other sites

நெடுமாறன் ......வைகோ ......கொளத்தூர் மணி ....திருச்சி வேலுச்சாமி ......தமிழ் அருவிமணியன் ...சுபா வீரமணி ...தியாகு ...T .R ராஜேந்தர் ..திருமாவளவன் ...வேல்முருகன் ..ராமதாஸ் ...அன்புமணி ....இப்படி நீண்டு போகும் அதை விட முகம் தெரியாத பலர் இருக்கினம் இவர்களுடன் ஒப்பிடும்போது சீமான் கடுகு அளவும் இல்லை அப்பு .

இதுதான் பையா உங்களிடம் நான் எதிர் பார்த்தது இவ்வளவு பேறும் அரசியலுக்கு வரமுன் புலிகளை பிரபாகரனை முன் நிறுத்தி வந்தவர்கள் வந்த பின் பதவி பட்டம் கதிரை ஆசை மாற்றும் அல்லது மாற்ற பண்ணும் இதை இன்னும் சீமானுக்கு கிடைக்க வில்லை கிடைத்த பின் இவர்கள் நிலைதான் அவருக்கும் கூட்டு சேராமல் அங்கு அரசியல் பண்ண முடியாது சீமான் சொல்வார் திராவிட கட்சியுடன் கூட்டணி இல்லை என்று அப்ப யாருடன் ஜாதி கட்சியுடனா எல்லாமே முரண் .

முதலில் சீமானை விட அதிகம் செய்த தலைவர்கள் (வைகோ ஐயா, நெடுமாறன் ஐயா போன்றவர்கள்) இருக்கிறார்கள் என்றீர்கள்.. அடுத்தடுத்த பதிவுகளில் அவர்களும் பதவிகளுக்காக சோரம் போய்விட்டார்கள் என்கிறீர்கள்.. இப்ப என்னதான் சொல்ல வாறீங்கள்? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானும் மாயமானும், எபதை விடக் 'கர்ணனும் கவச குண்டலங்களும்' என்ற தலைப்புப் பொருத்தமாக இருந்திருக்கும்!

 

கர்ணனின் 'கவச குண்டலங்கள்' போர் புரிய உபயோகிக்கப்படும், ஆபத்தான ஆயுதங்களில்லை!

 

ஆனாலும், அவை இருக்கும் வரை கர்ணனைப் 'போரில்' வெல்லமுடியாது! எனவே அவை அகற்றப்பட வேண்டும்!

 

இந்தியாவின் 'காந்தீய முகமூடி' சர்வதேச ரீதியில் பாதுகாக்கப்பட வேண்டும்!

 

அதற்காக இப்படியெல்லாம் நடந்தாக வேண்டும்! :o

Link to comment
Share on other sites

யார் இந்த முத்துக்குமார், எதற்காக இந்த படுகொலை, யார் செய்தார்கள்..?

 

u1_muthukumaar1.jpg

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான் உயிருக்கு குறி வைக்கப்பட்டுள்ளது என்பதை முதலில் நக்கீரன் தான் சொன்னது. அதன் பிறகு சீமான் பாதுகாப்பாக இருப்பதாக நக்கீரன் பேட்டியிலும் சொல்லி இருந்தார்.

ஆனால் வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வேரோடு அழிப்போம் என்றும் பேசி வருகிறார். இந்த நிலையில் தான் சீமானின் கூட்டங்களை ஒருங்கிணைப்பு செய்து வரும் தலைமை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான புதுக்கோட்டை சுபா. முத்துக்குமார் பிப்ரவரி 15 ம் தேதி புதுக்கோட்டை இதய பகுதியான அண்ணாசிலை அருகே சுழல் கேமரா கண்காணிப்பு, போலிஸ் பாதுகாப்பு, பொது மக்கள் நடமாட்டத்தையும் கடந்து மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

u1_1Muththukkumar_Naam_Thamilar.jpg

20 நாட்கள் கடந்தும் துப்பு கிடைக்கவில்லை என்று புதுக்கோட்டை போலிஸ் சொல்லி வாய்தா வாங்கிக் கொண்டு தேடுவது போல தேடுகிறது. மார்ச் 20 ம் தேதிக்குள் கொலையாளிகளை பிடிப்போம் என்று சொல்லும் போலிசுக்கு நாம் தமிழர் சீமான் பகிரங்க போராட்ட அறிவிப்பையும் விட்டுள்ளார். 20 ம் தேதிக்கு பிறகு கோட்டை முற்றுகை முதல் மாநிலமே நடுங்கும் விளைவுகளை போலிஸ் சந்திக்கும் என்பது தான் அந்த அறிவிப்பு.

யார் இந்த முத்துக்குமார், எதற்காக இந்த படுகொலை, யார் செய்தார்கள்..?

திண்டுக்கல் மாவட்டம் பழநியை சொந்த ஊராக கொண்ட முத்துக்குமார் 18 வயதில் விடுதலைப்பபுலிகள் இயக்க தொடர்பு ஏற்பட்டு அங்கிருந்து இயக்க பயிற்சிக்கு இலங்கை சென்று 4 ஆண்டுகள் பயிற்சி முடித்து புதுக்கோட்டைக்கு வந்து பாவாணன் வீட்டில் தங்கி கொண்டு கோட்டை பட்டிணம், ஜெகதாப் பட்டிணம், மணமேல்குடி ஆகிய கடற் தளங்களில் இருந்து பெட்ரோல், டீசல், ரத்தம், உணவு, மருந்து போன்ற பொருட்களை கடல் மார்க்கமாக கடத்தி விடுதலை புலிகளுக்கு கொடுத்து வந்தார்.

1994 ஆகஸ்ட் 15 வேலூர் கோட்டை முகாமில் தங்கி இருந்த 80 விடுதலைப் புலிகளை தப்பவைக்க சென்னை சிறையிலிருந்த ரோமியோவுக்கு இயக்கம் உத்தரவிட்டது.

ரோமியோ திட்டம் வகுத்து கொடுக்க 90 அடி நீளத்திற்கு சுரங்கம் தோண்டி முடிக்கும் போது சில இடங்களில் சுரங்கம் இடிந்ததால் 48 புலிகள் மட்டும் தப்பினார்கள். இதில் சிலர் நீச்சல் தெரியாமல் அகலியில் சிக்கிக்கொள்ள 28 பேரை பாதுகாப்பாக கொண்டு போய் சேர்த்தார் முத்துக்குமார்.

1995 ல் சென்னை மத்திய சிறையில் இருந்த ரோமியோ உள்பட 9 புலிகள் தப்பிக்க இயக்கத்தின் உத்தரவு கிடைக்க 9 பேரும் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு ரோமியோ உள்பட 5 பேர்களை பாதுகாப்பாக கொண்டு வரும் பொறுப்பு முத்துகுமாருக்கும் 4 பேர்களை பாதுகாப்பாக கொண்டு சேர்க்கும் பொறுப்பு சென்னை நபர் ஒருவருக்கும் ஒப்படைக்கப்பட்டது. முத்துக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்ட 5 பேரையும் பாதுகாப்பாக ஈழம் கொண்டு சேர்த்தார். இவர் கொண்டு சேர்த்த ரோமியோ தான் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மெய்காப்பாளராக  இருந்தார்.

ஆனால் சென்னை நபரிடம் ஒப்படைக்கப்பட்ட 4 பேரில் தப்பிக்கும் போது 2 பேர்கள் பிடிபட்டனர். நிலத்திலும், நீரிலும் ஓடும் எஞ்சினை கண்டுபிடித்த குட்டி என்பவர் மட்டும் குதிக்கும் போது கால் ஒடிந்தது. மீண்டும் போலிசிடம் சிக்கிவிடக்கூடாது என்று குட்டி தற்கொலை செய்து கொண்டார். மற்றொருவர் ஏரியில் குதித்து இறந்தார்.

இதனால் அந்த சென்னை நபர் மீது உளவாளி என்ற சந்தேகம் எழுந்தது. அதன் பிறகு இயக்க வேலைகள் எதுவும் அந்த சென்னை நபரிடம் கொடுக்கப்பட வில்லை. இதனால் அப்போதிருந்தே முத்துக்குமார் மீது தீராப்பகை கொண்டார் அந்த சென்னை நபர். இருவருக்கும் நேருக்கு நேர் கருத்து மோதல் ஏற்பட்டு ஒருகட்டத்தில் போட்டு தள்ளிடுவேன் என்று இருவரும் பேசிக் கொண்டனர்.

யார் முந்திக் கொண்டு யாரை போடுவது என்ற அளவில் பகை முற்றியது. துண்டு பிரசுரத்தில் இப்போது சொல்லப்பட்டிருக்கும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் அந்த சென்னை நபர் தான் பல ஆண்டுகளுக்கு முன்பே முன்வைத்தார்.

1996 ல் மணமேல்குடியில் முதல் கடத்தல் வழக்கு பதிவாகி கைது செய்யப்பட்டார். அதன் பிறகு தடா வழக்கு பதிவாகிறது. இந்த வழக்கில் சிறையில் இருக்கும் போது தான் கூடயிருந்த தமிழ்நாடு விடுதலைப் படை நல்லரசன் தொடர்பு ஏற்பட்டு அந்த இயக்கத்தில் இணைந்து செயல்பட்டார்.

இந்த நிலையில் தான் திருவாரூர் நபர்களின் நட்பும் கிடைத்தது. ஆனால் இந்த நபர்களுடன் அந்த சென்னை நபர் கூட்டாளிகள் என்பதுடன் ஒரே இயக்கத்தில் சேர்ந்து செயல்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறையிலிருந்து வெளியே வந்த முத்துகுமார் தன்னிடம் இருந்த 10 க்கும் மேற்பட்ட கிரனட் என்கிற கை எறிகுண்டை பாதுகாப்பாக வைத்திருக்கச் சொல்லி திருவாரூர் நபரிடம் கொடுத்திருந்தார். அதன் பிறகு வீரப்பனிடம் காட்டுக்கு செல்லும் போது அந்த கிரனட் குண்டுகளை முத்துகுமார் கேட்க அந்த குண்டுகள் அவரிடம் இல்லை.

அந்த குண்டுகளை ஒரு முஸ்லிம் தீவிரவாத அமைப்பிடம் கொடுத்துவிட்டார் திருவாரூர் நபர். இந்த குண்டுகள் தான் கோவை குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் முரளி சென்ற ஜீப் மீது திருச்சியில் வைத்து வீசப்பட்டது. இதனால் இருவருக்கும் பகை ஏற்பட்டது.

ஜாதி, மதம் இல்லை என்று சொல்லும் இயக்கத்தில் இருக்கும் திருவாரூர் நபர் எப்படி தன் மத தீவிரவாதிகளுக்கு குண்டுகளை விற்றார் என்று பிரச்சணையை இயக்க தலைமை வரை கொண்டு போனதால் திருவாரூர் நபரை அவர் சார்ந்திருந்த இயக்கம் கேள்வி கேட்டது. இந்த நேரத்தில் சென்னை நபரும், திருவாரூர் நபரும் அவர்கள் சார்ந்திருந்த இயக்கத்தை விட்டு வெளியேறினார்கள். இதனால் முத்துக்குமாருக்கான பகை ஒன்று இரண்டானது.

அணைக்கரை மாறன் குரூப், சுப. இளவரசன் குரூப் என்று இரண்டாக உடைந்தது. முத்துக்குமார் மாறன் குரூப்பில் இருந்தார். இளவரசன் குரூப்பில் இருந்த வல்லம் அறிவழகன் கொலையில் மாறன் கும்பல் கைதானது. அப்போது முத்துகுமார் சிறையில் இருந்தார்.

u1_muththukkumaar.1.jpg

ஆனால் அறிவழகனை போட மூளையாக செயல் பட்டது முத்துகுமார் தான் என்று அந்த குரூப் நினைத்தது. இதனால் பல முறை முத்துக்குமாரை போட முயற்சியும் செய்தது இளவரசன் குரூப். இந்த இளவரசன் குரூப்பும் அந்த சென்னை நபர், திருவாரூர் நபர் ஆகியோரும் இணைந்து முத்துகுமாரை பொது எதிரியாக பார்க்க தொடங்கினார்கள்.

1999 முதல் 2006 வரை சிறை வாழ்க்கை. இந்த காலக்கட்டத்தில் திருச்சி சிறையில் மணல்மேடு சங்கர் ஆட்களும் உள்ளே இருக்க முத்துக்குமார் ஆட்களுடன் மோதல் உருவாகி பெரிய சண்டை நடந்தது. தலித் கைதிகள் முக்குலத்தோர் கைதிகள் என்று பிரிந்தனர். இதை பயன்படுத்தி முத்துகுமாரை உள்ளேயே முடிக்க திட்டமிட்டது அந்த மூவர் கூட்டனி. இதற்கு மணல்மேடு சங்கர் ஆட்களை பயன்படுத்த நினைத்தார்கள். அப்போது அந்த சிறையில் இருந்த சங்கரின் ஆளான கபிரியேலுக்கு ஒரு கடிதம் வருகிறது.

அந்த கடிதத்தில் பூனைக்கு மருந்து கொடுத்து விட்டோமே இன்னும் கொடுக்களையா? என்று கேட்கப்பட்டிருந்தது. அந்த கடிதம் முத்துகுமார் ஆட்களின் கையில் சிக்கியதால் கபிரியேலை “கவனித்து” கேட்க அப்போது தான் தன் அறையில் இருந்து ஒரு பேனா மூடியை எடுத்து கொடுத்தான் கபிரியேல் அதில் சயனைட் இருந்தது. முத்துகுமார் சாப்பாட்டில் இந்த சயனைட் கலக்க சொல்லி கொடுத்தாங்க சமையல்காரனை சரிபண்ண பேசிக்கிட்டு இருந்தேன் அதுக்குள்ள இந்த கடிதம் வந்து மாட்டி விட்டது என்றான். அதன் பிறகு தான் கபிரியேல் சிறை மாற்றப்பட்டான்.

இந்த நேரத்தில் தான் திருவாரூர் நபரின் ஆட்கள் முத்துக்குமாரை கொச்சைப்படுத்த வேண்டும் என்பதற்காக கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளை பேப்பர் சேகரித்து இப்போது வெளியாகியுள்ளது போல கையால் எழுதி சிறை முழுக்க படிக்க பரவ விட்டனர். இப்படியாக இந்த முத்துக்குமாரை பல்வேறு குரூப்புகளும் டார்கெட் வைத்து செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் தான் சீமானின் நாம் தமிழர் கட்சி ஈழத்தமிழர்களை அழித்த காங்கிரஸ் எதிர்ப்பு என்ற கொள்கையுடன் களமிறங்க அதில் தன்னையும் இணைத்து கொண்டு தீவிரமாக கட்சி பணி செய்தார். இந்த வேளையில்தான் சுப. இளவரசன் குரூப்பில் இருந்து முத்துகுமாரை எதிர்த்த சிலரும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய பொறுப்புக்கு வந்தனர். பொறுப்புக்கு வந்தவர்கள் பழைய பகைமையுடன்தான் முத்துகுமாரை பார்த்தனர்.

போன மாதம் சென்னையில் ஒரு திருமணத்திற்கு போன முத்துக்குமார் கட்சி பிரமுகரிடம் தங்க இடம் கேட்டார். அந்த கட்சி பிரமுகர் தன் வீட்டின் மாடியில் தங்கி கொள்ளுங்கள் என்று தங்க வைத்தார். அதிகாலையில் முத்துகுமார் எழுந்து போய்விட்டார்.

முத்துகுமாருக்கு துணைக்கு வந்தவர் கீழ் அறையில் உள்ளவர்கள் யார் என்று எட்டி பார்த்து அதிர்ச்சி ஆனார் கீழ் அறையில் இருந்தவர்கள் சுப.இளவரசன் ஆட்கள். அதே பயத்துடன் முத்துகுமாரை இங்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார் துணைக்கு வந்தவர். அதே போல டெல்டா மாவட்டத்தில் சீமான் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் 4 பேர் இளவரசன் ஆட்கள் சுற்றி வந்துள்ளனர்.

இந்த துண்டுபிரசுரம் வெளியான நாளில் இருந்து சோர்வாக காணப்பட்டவர் இதை அந்த சென்னை நபர் தான் எழுதியிருக்கான் துணைக்கு வடகாடு ஆள் யாரோ இருந்திருக்கான் அவன் யார் என்று கண்டுபிடிக்கனும் என்று சொன்னவர். வடகாடு காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டு மனு ரசீதும் வாங்கியுள்ளனர்.

துண்டு பிரசுரம் வெளியான நாளில் அந்த முக்கிய கட்சி பிரமுகர் மட்டும் தனியாக புதுக்கோட்டைக்கு வந்துள்ளார். எதிர்பாராமல் முத்துக்குமாரை சந்திக்க நேர்ந்தது. அமைதியாக பேசிக் கொண்டிருந்தவரிடம் கூட்டனி பற்றி நான், சீமான், எம்.என், ஆகியோர் தனியாக சந்திக்க வேண்டியுள்ளது. எப்ப, எங்கே சந்திக்கிறது என்று உடனே சொல்லுங்கள் காலம் கடத்த வேண்டாம் என்று முத்துக்குமார் சொல்ல நாளை இடம், நேரம் குறிச்சுகிட்டு சொல்றேன் என்று சொல்லிவிட்டு போனவர் செவ்வாய் கிழமை அந்த பிரமுகர் ப்ரியாக இருந்தும் கூட முத்துகுமாரிடம் மட்டும் கடைசிவரை பேசவில்லை. அ.தி.மு.க பக்கம் போக கூடாது என்று தடுத்தவர்களில் இந்த பிரமுகரும் ஒருவர்.

இந்த நேரத்தில் தான் மாலையில் வழக்கறிஞர்களுக்கு ஓட்டு கேட்டு வழக்கறிஞர்கள் கார்த்தி, ரஜினி ஆகியோர் முத்துகுமாரை சந்தித்து கை கொடுத்தனர். இவர்கள் கூட 10 க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர். மேலே நாம் சொன்ன எல்லா குரூப்புகளுமே முத்துகுமாரை போட வேண்டும் என்று அழைந்தவர்கள் தான். இதில் பலரின் துணையோடு திருவாரூர் நபரின் டீம் தான் போட வந்தது என்பது தெரியவருகிறது.

இந்த நிலையில் சீமான் கூட இருக்கும் அந்த பிரமுகர் எல்லாரும் என்னை சந்தேகப்படுறாங்க ஆனா இதுல எனக்கு சம்மந்தம் இல்லை என்று சொல்லி வருகிறார்.

தோழர்கள் சொல்வது என்ன?

முத்துக்குமாரின் கூட இருந்த தோழர்கள் இந்த துண்டு பிரசுரம் திசை திருப்பும் விதமாக எச்சரிக்கை கடிதமாகத் தான் போட்டிருக்காங்க. இந்த பிரசுரத்தை இயக்க தொடர்பு உள்ளவன் தான் எழுதியிருக்கான். இதில் மத்திய உளவுப்பிரிவின் பங்கும் இருக்கலாம். தொடக்கத்தில் இயக்கத்தில் இருந்த போது போலிஸ் கண்ணுல மண்ணை தூவிட்டு தான் இயக்கத்துக்கு தேவையான பொருள், ஆட்களை கொண்டு போனார். அப்பறம் தமிழர் விடுதலைப் படையில இருந்து சிறப்பா செயல் பட்டார். காட்டுக்கு போனார். எல்லாத்துக்கும் வழக்கு போட்டாங்க. எல்லா வழக்குகளையும் உடைச்சு வெளியே வந்தார். கொஞ்ச நாள் சும்மா இருந்தார்.

இறுதிகட்ட போர் நடக்கும் போது முழுமையா ஈழத்துக்கு மருந்து கொண்டு போய் கொடுத்ததும் முத்துக்குமார் தான். ஒருமுறை மட்டும் கார் விபத்தாகி பொருள் அனுப்ப தாமதமாகிடுச்சு. இருந்தும் கடைசிவரை மருந்து அனுப்பினார். கடைசியில் இயக்கம் பின்னடைவு ஏற்பட்டதும் ரொம்ப கவலைப்பட்டார்.

இப்ப நாம் தமிழர் கட்சில இணைந்து செயல்பட தொடங்கிட்டார். நிறைய இளைஞர்களை கட்சியில சேர்த்து வந்தார். மீண்டும் முத்துக்குமார் வளர்ந்தால் நமக்கு தொல்லை தான் என்று நினைச்சு தான் எப்பவோ மருந்து கடத்தினதுக்கு போன வருடம் வழக்கு போட்டாங்க. இனி மேலும் வழக்கு போட்டு முடக்க முடியாதுன்னு தெரிந்து கொண்டு தான் அவங்களுக்கு வேண்டிய இயக்க ஆட்களை வச்சு போட சொல்லி செஞ்சும் முடிச்சுட்டாங்க மத்திய உளவு பிரிவினர் என்றும் வெளியில் பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் தான் நாம் தமிழர் கட்சிக்கு மீண்டும் மிரட்டல் கடிதங்கள் வந்து மிரட்டிக் கொண்டிருக்கிறது. முத்துக்குமார் கொலைக்கு மட்டுமல்ல புதுக்கோட்டையில் நடக்கும் எந்த கொலைக்கும் இன்னும் சரியான பதில் கிடைக்க வில்லை தான்.

பெட்டி செய்தி:

u1_muthuku-maar2.jpg

ஒரு மாதம் முன்பு ஜெகதாப்பட்டிணம் மீனவர் பாண்டி சிங்கள கடற்படையால் சுட்டு கொல்லப்பட்ட மறுநாள் இரங்கல் கூட்டத்தில் முத்துக்குமார் பேசிக்கொண்டிருந்த போது அவரை மட்டுமே ஒரு கருப்பான உருவம் தனது செல்போனில் படம் எடுத்திருக்கிறது. அவர்கள் அதை கவணிக்கவில்லை.

 

ஆனால் அந்த உருவத்தை வேறு ஒருவர் கவனித்து போட்டோ எடுத்ததும் பதறிக் கொண்டு ஓடியது அந்த உருவம். பாண்டி புதைக்கப்பட்ட பிறகு நீங்கள் யார் என்று அந்த கருப்பு உருவத்தை பார்த்து கேட்க நான் ஐ.பி சென்னை.

முத்துக்குமாரை சும்மா படம் எடுத்தேன் என்று சொல்லி தப்பி இருக்கிறார். அந்த நபர் ஐ.பி தானா? என்பது தெரியாது. ஆனால் முத்துகுமார் ஒரு மாதம் முன்பிருந்தே கண்காணிக்கப்பட்டு வந்திருக்கிறார்  என்பது மட்டும் தெரிகிறது.

 

தி.தமிழரசன்

http://www.eelam5.net/news/index.php?mod=article&cat=inraiya&article=2251

">
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

ஈழத்தில் ரத்த ஆறு ஓடினால் தமிழ் நாடு பத்தி எரியும் என்று எல்லாம் சொன்ன இந்த ஜயாவால் 2009ம் ஆண்டு என்ன செய்ய முடிஞ்சது...மத்திய அரசு நாங்கள் சொல்வதை கேட்க்க வில்லை என்றால் இந்தியா வரை படத்தில் இருந்து தமிழ் நாடு என்ற ஒரு நாடு இல்லாமல் போக்கும் என்று சொன்ன இந்த ஜயாவால் என்னத்தை செய்ய முடிஞ்சது...எதுக்கு எடுத்தாலும் சீமான் அண்ணா வாய் வீரம்  மட்டும் தான் என்று கொக்கரிக்கும் கூட்டம் இதுக்கு என்ன சொல்லப் போறீங்கள்......
 
சாந்தன் முருகன் பேரறிவாளன் இவர்களுக்கு தூக்கு தண்டனை கிடைக்கப் போகுது என்று சொல்ல அந்த போராட்டத்தில் முதல் குதிச்ச ஆள் யார்..அந்த போராட்டத்தில் கலந்து கொண்டு சீமான் அண்ணா சொன்னது இது தான்...தன்ட தம்பி மாருக்கு தூக்கு நிறைவேற்றப் பட்டால் அது தன்ட பினத்தை தான்டி தான் நிறைவேற்றப் படும் என்று சொன்னது யார்.....போதும் நிப்பாட்டுங்கோ உங்கள் சீமான் எதிர்ப்பு எனும் மந்திரத்தை

 

 

 

இதர்கான பதிலை சீமான் இவர்களின் வீரவணக்க நிகழ்வில் கூறுவார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் பலமுறை இவ்வாறு கணித்து ஏமாந்து இருக்கிறேன். 
    • கீரை கூட்டு இப்படி செய்து பாருங்கள்.......!  👍
    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.