Jump to content

தோழர் தியாகு சாகும் வரை உண்ணா நிலைப் போராட்டத்தை மேற்கொண்டு உள்ளார்.


Recommended Posts

 

யாழ்க் கள விதிகளை மீண்டும் உங்களுக்குத் தருகிறேன், யார் பினாமிகள் யார் சொதுக்களைக் கொள்ளையடித்தார்கள் என்பதை நீங்கள் தாராளமாக எழுதலாம். அதை விட்டு விட்டு இங்கு எழுதுபவர்களை பினாமிகள் கொள்ளைய்டித்தார்கள் என்று எழுதுவது ,யாழ்க் கள விதிகளை மீறும் கருத்தாடல். இதனை நீங்கள் தொடர்ந்தும் செய்தால் உங்களைத் தடை செய்யும் படி கேட்ட நேரிடும். கருத்தாடல் செய்வதானால் நேர்மையாக பண்பாகச் செய்து பழகவும்.

 

//

  • தனி நபர் தாக்குதல், கருத்தாளர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குவது/ சீண்டுவது என்பன முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டியவை
  • சங்கங்கள், நிறுவனங்கள் அல்லது அவற்றின் உறுப்பினர்களை (செயற்பாடுகளை) விமர்சிப்பவர்கள், ஆதாரங்களோடு விமர்சிக்கவேண்டும்.
  • ஊகங்களின் அடிப்படையிலான விமர்சனங்கள் தவிர்க்கப்படல் வேண்டும்.//

 

ஐயா நாரதர் ஐயா நீங்கள் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளது .உங்கள் நேரத்தை வீணாக்குகிறீர்கள் ...........உண்ணாவிரதம் இருப்பதற்கும் ,தூக்குப்போட்டு தற்கொலை செய்தவர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் பிதற்றுபவர்களுக்கெல்லாம் நீங்கள் பதில் அளிப்பது கவலை அளிக்குது. :D

Link to comment
Share on other sites

  • Replies 112
  • Created
  • Last Reply

இவ்வளவு கேட்கும் நீங்கள் ஈழ பிரச்சினையில் கருணாநிதி செய்தால் போலி என்பதும் நாடகம் என்பதும் என் .

அவரிடம் என்ன தவறு இருக்க முடியும் ?

 

அவரும் உண்ணாவிரதம் இருந்தார் எதோ தோசையோ டொசொவொ எண்டு எல்லாம் சொல்லுறார் நாங்கள் என் நம்புறம் இல்லை ?

 

கருணானிதியிடம் அதிகாரம் இருந்த போது அவருக்கு செய்யக் கூடிய எவற்றையுயும் அவர் செய்ய வில்லை. அதனால் அவரை நான் நம்பவில்லை.

அதே போல் நாளை சீமானும் செயற்பட்டால் அவரையும் நம்ப மாட்டேன். அவரையும் நிராகரிப்பேன்.

 

ஒருவர் குற்றம் இழைக்க முன் அவரை குற்ற வாழி ஆக்குவது எந்த வகையிலும் நியாயம் இல்லை.சீமானின் எல்லாக்  கொள்கைகளையும் ஆதரிப்பவன் நான் அல்ல.

ஆனால் அவருக்குச் சரி என்ற வழியில் போராட பேச அவருக்கு உரிமை இருக்கிறது. புலிகள் பல பிழைகளை விட்டுள்ளனர்.அதற்காக அவர்களின் போராட்டத்தை, தியாகத்தை அர்ப்பணிப்பை நாங்கள் அவதூறுகள் மூலம் கொச்சைப் படுத்த முடியாது.

 

எந்த விமரிசனமும் நேர்மையாக ஆதாரத்துடன் முன் வைக்கப் பட வேண்டும். ஆதாரமற்ற அவதூறுகள் அரசியல் விமரிசனம் அல்ல.     

Link to comment
Share on other sites

ஐயா நாரதர் ஐயா நீங்கள் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளது .உங்கள் நேரத்தை வீணாக்குகிறீர்கள் ...........உண்ணாவிரதம் இருப்பதற்கும் ,தூக்குப்போட்டு தற்கொலை செய்தவர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் பிதற்றுபவர்களுக்கெல்லாம் நீங்கள் பதில் அளிப்பது கவலை அளிக்குது. :D

 இல்லை அண்மைய காலங்களில் சிலர் தங்களை  முன்னை நாள் போராளிகள் என்று சொல்லிக் கொண்டு நுழைந்து பல அவதூறான விடயங்களை எழுதி அரசியற் போராட்டங்களைக் குழப்பக் கூடிய கருத்துக்களை எழுதி வருகின்றனர். இவர்களை அடையாளம் காட்ட வேண்டியது அவசியம் இருக்கிறது.

 

முன்னை நாள் போராளிகள் என்று தம்மை அடையாளம் காட்டிய குழு ஒன்றே இங்கிலாந்தில் பல அமைப்புக்களைப் பிளவு படுத்தவும் பல முரண்பாடுகளைத் தோற்றுவிக்கவும் செயற்பட்டது.இவர்கள் இனம் காணப்பட்டு , தற்போது இடம் தெரியாது மறைந்து விட்டனர்.

Link to comment
Share on other sites

கருணானிதியிடம் அதிகாரம் இருந்த போது அவருக்கு செய்யக் கூடிய எவற்றையுயும் அவர் செய்ய வில்லை. அதனால் அவரை நான் நம்பவில்லை.

அதே போல் நாளை சீமானும் செயற்பட்டால் அவரையும் நம்ப மாட்டேன். அவரையும் நிராகரிப்பேன்.

 

ஒருவர் குற்றம் இழைக்க முன் அவரை குற்ற வாழி ஆக்குவது எந்த வகையிலும் நியாயம் இல்லை.சீமானின் எல்லாக்  கொள்கைகளையும் ஆதரிப்பவன் நான் அல்ல.

ஆனால் அவருக்குச் சரி என்ற வழியில் போராட பேச அவருக்கு உரிமை இருக்கிறது. புலிகள் பல பிழைகளை விட்டுள்ளனர்.அதற்காக அவர்களின் போராட்டத்தை, தியாகத்தை அர்ப்பணிப்பை நாங்கள் அவதூறுகள் மூலம் கொச்சைப் படுத்த முடியாது.

 

எந்த விமரிசனமும் நேர்மையாக ஆதாரத்துடன் முன் வைக்கப் பட வேண்டும். ஆதாரமற்ற அவதூறுகள் அரசியல் விமரிசனம் அல்ல.     

 

கருணாநிதி மட்டும் இல்லை அங்கு யாரு வந்தாலும் இந்திய இறையாண்மைக்கு உள்பட்டுதான் என்னவும் செய்யலாம் என்பதே உண்மை 120 கோடி மக்கள் வாழும் நாட்டில் எட்டு கோடி சொல்வதை கேட்க மாட்டார்கள் மத்தியில் மாற்றம் வந்தாலே தவிர மற்றும்படி எதுவும் நிகழாது .

 

இப்ப கருணாநிதி ஆதரவை விலக்கி நாடகம் போட்டார் என்ன ஆட்சி கவுண்டுதா நடக்காது என்பது தெரியும் அதனால் அவர்கள் சிலதை செய்ய விரும்புவது இல்லை இது தமிழ் நாட்டு எல்லா அரசியல்வாதிக்கும் பொருந்தும் அண்ணே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

<p>யாழ்க் கள விதிகளை மீண்டும் உங்களுக்குத் தருகிறேன், யார் பினாமிகள் யார் சொதுக்களைக் கொள்ளையடித்தார்கள் என்பதை நீங்கள் தாராளமாக எழுதலாம். அதை விட்டு விட்டு இங்கு எழுதுபவர்களை பினாமிகள் கொள்ளைய்டித்தார்கள் என்று எழுதுவது ,யாழ்க் கள விதிகளை மீறும் கருத்தாடல். இதனை நீங்கள் தொடர்ந்தும் செய்தால் உங்களைத் தடை செய்யும் படி கேட்ட நேரிடும். கருத்தாடல் செய்வதானால் நேர்மையாக பண்பாகச் செய்து பழகவும்.//

  • தனி நபர் தாக்குதல், கருத்தாளர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குவது/ சீண்டுவது என்பன முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டியவை
  • சங்கங்கள், நிறுவனங்கள் அல்லது அவற்றின் உறுப்பினர்களை (செயற்பாடுகளை) விமர்சிப்பவர்கள், ஆதாரங்களோடு விமர்சிக்கவேண்டும்.
  • ஊகங்களின் அடிப்படையிலான விமர்சனங்கள் தவிர்க்கப்படல் வேண்டும்.//

என்னை தடை செய்யும் படி கோரும் உரிமை உங்களுக்கு உண்டு. அதை செய்வதாயின் செயுங்கள் அதை விடுத்து இப்படி மிரட்டும் தொனியில் கதைப்பது, முன்னாள் போராளிகளை யாழ் களத்தை விட்டு அகற்றணும் என்று கதைப்பது எல்லாம் சரியில்லை. நீங்கள் மாற்றுகருத்தை முடக்கும் விதமாக வேண்டுமென்றே என்னை சீண்டி களத்தை விட்டு வெளியேற்ற முனைவதாக எனக்கு படுகிறது. இப்படி சிறுபிள்ளைதனம்மான விவாதங்களில் விடுபடுவதை தவிர்பதற்க்காக இனிமேல் உங்களுடன் கருத்துபரிமாறுவதில்லை என்ர முடிவுக்கு வருகிறேன். எண் கருத்துக்கு பதில் எழுதுவதும் விடுவதும் உங்கள் இஸ்டம்.

Link to comment
Share on other sites

என்னை தடை செய்யும் படி கோரும் உரிமை உங்களுக்கு உண்டு. அதை செய்வதாயின் செயுங்கள் அதை விடுத்து இப்படி மிரட்டும் தொனியில் கதைப்பது, முன்னாள் போராளிகளை யாழ் களத்தை விட்டு அகற்றணும் என்று கதைப்பது எல்லாம் சரியில்லை. நீங்கள் மாற்றுகருத்தை முடக்கும் விதமாக வேண்டுமென்றே என்னை சீண்டி களத்தை விட்டு வெளியேற்ற முனைவதாக எனக்கு படுகிறது. இப்படி சிறுபிள்ளைதனம்மான விவாதங்களில் விடுபடுவதை தவிர்பதற்க்காக இனிமேல் உங்களுடன் கருத்துபரிமாறுவதில்லை என்ர முடிவுக்கு வருகிறேன். எண் கருத்துக்கு பதில் எழுதுவதும் விடுவதும் உங்கள் இஸ்டம்.

 

அருமை பச்சை முடிச்சு :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி மட்டும் இல்லை அங்கு யாரு வந்தாலும் இந்திய இறையாண்மைக்கு உள்பட்டுதான் என்னவும் செய்யலாம் என்பதே உண்மை 120 கோடி மக்கள் வாழும் நாட்டில் எட்டு கோடி சொல்வதை கேட்க மாட்டார்கள் மத்தியில் மாற்றம் வந்தாலே தவிர மற்றும்படி எதுவும் நிகழாது .

 

இப்ப கருணாநிதி ஆதரவை விலக்கி நாடகம் போட்டார் என்ன ஆட்சி கவுண்டுதா நடக்காது என்பது தெரியும் அதனால் அவர்கள் சிலதை செய்ய விரும்புவது இல்லை இது தமிழ் நாட்டு எல்லா அரசியல்வாதிக்கும் பொருந்தும் அண்ணே .

வலிய கூப்பிட்டு தமிழ் இளைஞர்களுக்கு பயிற்ச்சி,ஆயுதம் குடுக்கேக்கிலை எங்கைபோனது அந்த இறைஆண்மை?

இதே கருநாய்நிதி சகோதரசன்டையை உருவாக்க இயக்கங்களுக்கு காசு கொடுக்கும் போது எங்கை போச்சுது இறையாண்மை?

Link to comment
Share on other sites

கருணாநிதி மட்டும் இல்லை அங்கு யாரு வந்தாலும் இந்திய இறையாண்மைக்கு உள்பட்டுதான் என்னவும் செய்யலாம் என்பதே உண்மை 120 கோடி மக்கள் வாழும் நாட்டில் எட்டு கோடி சொல்வதை கேட்க மாட்டார்கள் மத்தியில் மாற்றம் வந்தாலே தவிர மற்றும்படி எதுவும் நிகழாது .

 

இப்ப கருணாநிதி ஆதரவை விலக்கி நாடகம் போட்டார் என்ன ஆட்சி கவுண்டுதா நடக்காது என்பது தெரியும் அதனால் அவர்கள் சிலதை செய்ய விரும்புவது இல்லை இது தமிழ் நாட்டு எல்லா அரசியல்வாதிக்கும் பொருந்தும் அண்ணே .

அது தான் மத்தியில் மாற்றம் வருவதற்கு என்ன செய்ய வேண்டுமென ஏற்கனவே சீமான் அண்ணா கூறியுள்ளார். அதை பார்க்கவில்லையா? :rolleyes:

Link to comment
Share on other sites

கருணாநிதி மட்டும் இல்லை அங்கு யாரு வந்தாலும் இந்திய இறையாண்மைக்கு உள்பட்டுதான் என்னவும் செய்யலாம் என்பதே உண்மை 120 கோடி மக்கள் வாழும் நாட்டில் எட்டு கோடி சொல்வதை கேட்க மாட்டார்கள் மத்தியில் மாற்றம் வந்தாலே தவிர மற்றும்படி எதுவும் நிகழாது .

 

இப்ப கருணாநிதி ஆதரவை விலக்கி நாடகம் போட்டார் என்ன ஆட்சி கவுண்டுதா நடக்காது என்பது தெரியும் அதனால் அவர்கள் சிலதை செய்ய விரும்புவது இல்லை இது தமிழ் நாட்டு எல்லா அரசியல்வாதிக்கும் பொருந்தும் அண்ணே .

 

மத்திய அரசைப் பதவியில் இருந்து இறக்கக் கூடிய பலம் தி மு காவிடம் இருந்தது.அந்த நேரத்தில் கருணானிதி நினைத்து இருந்தால் பல விடயங்களைச் செய்து இருக்க முடியும்.ஆனால் அவர் தனது குடும்பத்துக்கான அமைச்சுப் பதவிகளைப் பெற மட்டுமே அந்தப் பலத்தைப் பயன் படுத்திக் கொண்டார். முள்ளிவாய்க்கால் தருணத்தில் எழுந்த மாணவர் போராட்டத்தை கருணானிதியே  சிதைத்தார். மத்திய அரசின் நெறிப்படுத்தலில். அதன் பின்னர் அதே அரசு அவர் குடும்பத்தின் மீது நடவடிக்கை எடுத்தது.

 

இந்திய இறையாண்மைக்கும், சிறிலங்காவின் இறையாண்மைக்கும் என்ன தொடர்பு? தமது நலங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்கள் பாக்கிஸ்தானின் இறையாண்மையை உடைத்து வங்கதேசத்தை உருவாக்கவில்லையா?

 

இந்திய ,சீன முரண்பாடும், காங்கிரசு, பாஜாகா போன்ற தேசியக் கட்சிகளின் பலவீனமும், இந்திய இறையாண்மை என்றால் என்ன சிறிலங்காவின் இறையாணமை என்றால் என்பதை மீள வரையறை செய்யும்.

 

மாற்றங்கள் தானாக நிகழ்வதில்லை. மக்களின் போராட்டங்களே அரசியல் மாற்றங்களைக் கொண்டு வரும். அரசியல் மாற்றங்கள் கொள்கை மாற்றங்களைக் கொண்டு வரும்.

 நாம் எல்லோர்  மீதும் சந்தேகப்பட்டும், நம்பிக்கையீனப் பட்டும் இருந்தால் , எமக்கான சக்திகளை ஒருங்கிணைக்க முடியாது. ஒன்று பட்டு போராட முடியாது.

 

எல்லோரும் நல்லவரும் இல்லை, அதற்காக எல்லோரும் தீயவரும் இல்லை. இருக்கின்ற சக்திகளைக் கொண்டே நாம் போராட்டத்தை எல்லாத் தளங்களிலும் முன் நகர்த்த முடியும்.

Link to comment
Share on other sites

வலிய கூப்பிட்டு தமிழ் இளைஞர்களுக்கு பயிற்ச்சி,ஆயுதம் குடுக்கேக்கிலை எங்கைபோனது அந்த இறைஆண்மை?

இதே கருநாய்நிதி சகோதரசன்டையை உருவாக்க இயக்கங்களுக்கு காசு கொடுக்கும் போது எங்கை போச்சுது இறையாண்மை?

 

இதுதான் பெருமாள் அண்ணே மத்தி என்ன முடிவு எடுக்குதோ அதுதான் நடக்கும் அங்க இதில் நாங்கள் அவர் செய்வார் இவர் செய்வர் என நம்புவது தவறு இத்தினை வருடம் நம்பி ஏமாற்றபட்டு இருக்குறம் இப்ப மறுபடியும் முதல் இருந்து தொடங்குது போல அதுதான் வேணாம் என்று சொல்லுறம் எங்கள் பிரச்சினை நாங்கள் பார்ப்பம் .

 

Link to comment
Share on other sites

என்னை தடை செய்யும் படி கோரும் உரிமை உங்களுக்கு உண்டு. அதை செய்வதாயின் செயுங்கள் அதை விடுத்து இப்படி மிரட்டும் தொனியில் கதைப்பது, முன்னாள் போராளிகளை யாழ் களத்தை விட்டு அகற்றணும் என்று கதைப்பது எல்லாம் சரியில்லை. நீங்கள் மாற்றுகருத்தை முடக்கும் விதமாக வேண்டுமென்றே என்னை சீண்டி களத்தை விட்டு வெளியேற்ற முனைவதாக எனக்கு படுகிறது. இப்படி சிறுபிள்ளைதனம்மான விவாதங்களில் விடுபடுவதை தவிர்பதற்க்காக இனிமேல் உங்களுடன் கருத்துபரிமாறுவதில்லை என்ர முடிவுக்கு வருகிறேன். எண் கருத்துக்கு பதில் எழுதுவதும் விடுவதும் உங்கள் இஸ்டம்.

 

இதற்கு ஏற்கனவே பல இடங்களில் யாழ்க் கள நிர்வாகத்தால் பதில் சொல்லப் பட்டு இருக்கு. முன்னால் போராளிகளோ இன்னாள் போராளிகளோ யாழ்க் களத்தில் எல்லோரும் , கள விதிகளுக்கு அமைவாக கருத்தாட வேண்டும்.இங்கே வரும் எவரையும் நிர்வாகம் விசாரித்து இவர் முன்னால் போராளி தான் என உறுதிப்படுதுவது கிடையாது.

 

உங்களை நானோ என்னை நீங்களோ வெளியேற்ற முடியாது.ஆகவே உங்களை நான் எந்தவகையிலும் மிரட்ட முடியாது. உங்களுக்கு நான் சொல்லக் கூடியது பண்பாக , மாற்றுக் கருதுடையோர் மீது கற்பனைகளில் அவதூறுகளை ஏற்றாமல் கருத்தாடப் பழகிக் கொள்ளுங்கள் என்பது மட்டுமே. 

Link to comment
Share on other sites

இங்கே ஒரே ஒரு விடயம் மட்டும் தெட்ட தெளிவாய் விளங்குது ....................எமக்காக தமிழக மக்களை போராட வேண்டாம் என்று சொல்லி அப்பட்டமாய் ஒரு கூட்டம் வெளிக்கிட்டு இருக்கு புரியலையாயா .............சரி விடுங்கப்பா .........உண்மை ,யதார்த்தம் இவை சற்று ஒதுங்கியிருக்கும் .அரசியல் செல்வாக்கு நிமிர்ந்திருக்கும் ...............அரசியல் செல்வாக்கினால் சாதிக்க முடியாமல் போகும்போது இப்படியான காலைதூக்கும் கூட்டத்தை கொண்டு சாதிக்க நினைக்கும் ................ஆனால் உண்மை தமிழ் நாட்டிலும் ,ஈழத்திலும் ஒரே சமாந்திரமாய் [போவதை காலை தூக்கும் கூட்டம் மட்டுமல்ல ,ஊழை இடும் கூட்டத்தாலும் தடுக்கமுய்யாது என்பதே உண்மை /..........புரியவில்லையா .............அப்பட்டமாய் சொல்வது கள விதிகளுக்கு முரணானது ......... :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன், சமஸ்டிக்கு மேலான தீர்வு ஒருநாளும் சாத்தியமில்லை. சில நல்லவர்கள் உணர்சிவசத்தால் இந்த உண்மையை ஏற்க மறுக்கிறனர். இன்னும் சிலர் தமது வியாபார நோக்கத்துக்காக தனிநாடு சாத்தியம் எனும் மாயையை உருவாக்கி அதில் லாபமடைய முயல்கிறனர். முதல் வகையினரை கருத்தாடல் செய்து மாற்றலாம். மற்றையவர்கள் ஒருநாளும் மாறப்பொவதில்லை. இதுதான் சுருக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்து ஒட்டுக்குழுக்கள் ( ஒட்டு குழு ஆக்கள் பிலம் பெயர்ந்தும் விசைபலகையை வீச்சுக்கு தட்டலாம்)  இது எந்த ஒட்டுக்குழுக்கள் என தெளிவாக வரையறுக்க இயலவில்லை.... தமிழர்நாட்டு போராளிகளின் மேல் அச்சம் ஏற்பட்டுள்ளதை அறிய முடிகிறது.. அந்த ஒட்டு குழுக்களுக்கு சொல்ல விரும்புவது என்ன வென்றால் இன்று தேதி அக் 5 சம்பளம் வரவில்லை என்றால் ராஜ பக்சேவிடம் கேளுங்கபா..

டிஸ்கி:

ஒட்டு குழு கூசான் ... என்ன தமிழர் நாட்டு பிரச்சனைக்கு தீக்குளிச்சி செத்தீர்களா? நீங்க வந்து ஈழசிக்கலுக்கு போரடகூடாது என்று சொல்ல நியாயம் கிடையாது....மெட்ரமாஸ்ஸ் லைட்டு அண்டார்கிக்காவில் இருந்து வருது.. வந்துண்டே இருக்கு ...என்று சொல்லுங்கோ எல்லாம் அவன் அவனவன் வேலைய பார்த்துட்டு போய் விடுவான்... இங்க ஆர் தீர்ப்பு சொல்லுவது என்று அல்லகை எல்லாம் தீர்ப்பு சொல்ல படாது.. இங்க ஈழதமிழர் அவலங்களை சொன்னால் எக்ஸ்ரா 1111110 ஓட்டு விழுது...   வாயன் அவனவன் பினாலுக்கு பிச்சை எடுத்துட்டு திரியறான்... ஈழதமிழர் எங்கள் ரத்தம் போராடத்தான் செய்வம் ... கட்சிக்கு அப்பற்பட்டு  அமைப்புகளின் ஆதரவுதான் ... மிக்ஸி கிரைண்டர் குடுக்கின்றான் என்றால் ஈழத்து ஒட்டு குழுக்கள் போலவே தமிழக மக்களையும் திங்க் பண்ணகூடாது...எல்லாம் வாங்குவாங்க ஓட்டு வேற மாறி...

 

டிஸ்கிக்கு டிஸ்கி

இன்று மகாள்ய அமாவாசை அந்த டுபாகூர் தமிழர் நாட்டு அமைப்பு களை நம்பாத ஒட்டு குழு உறுப்பினர்கள் இன்றே எங்கள் சிக்கல்கள் பலவற்றுக்கு..(அது பல சிக்கல்கள் இருக்கு அது உலகத்திற்கே தெரியும்)  அவுகளுக்காக தீக்குளிக்குக.. அந்த ஒட்டு குழு உறுப்பினருக்கு மாவீர்ர் துயில் இல்லம் நான் தமிழ் நாட்டில் எழுப்புறன்...

 

Link to comment
Share on other sites

இதுதான் பெருமாள் அண்ணே மத்தி என்ன முடிவு எடுக்குதோ அதுதான் நடக்கும் அங்க இதில் நாங்கள் அவர் செய்வார் இவர் செய்வர் என நம்புவது தவறு இத்தினை வருடம் நம்பி ஏமாற்றபட்டு இருக்குறம் இப்ப மறுபடியும் முதல் இருந்து தொடங்குது போல அதுதான் வேணாம் என்று சொல்லுறம் எங்கள் பிரச்சினை நாங்கள் பார்ப்பம் .

 

 

உங்கட பிரச்சினை என்று எதைச் சொல்லுறியள்? அது தமீழீழ மக்களின் பிரச்சினையாக இருந்தால், உலகில் இருக்கும் எந்த மனிதனுக்கும் தமிழீழ மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாகக் குரல் எழுப்ப , அதற்கு ஆதரவாகப் போராட சுதந்திரம் இருக்கு. அது அவர்களின் மனிதாபிமானம். அவர்களைப் போராடாமல் இருக்கச் சொல்ல , நீங்கள் யார்? உங்களுக்கு அந்த உரிமையை யார் தந்தது?

 

மத்தி என்பது ஒன்றல்ல, பல விழும்புகளின் ஒன்று சேர்க்கை தான் மத்தி. இந்தியாவின் அரசியல் சதுரங்கத்தில் பங்குகெடுக்காமால் எம்மால் எதுவும் செய்ய முடியாது.

ஏனெனில் எமது போராட்டத்தை நாமே பார்ப்போம் என்று வெளிக்கிட்டுத் தான் எம்மை முழு உலகுமே சேர்ந்து அடித்து நொருக்கியது.கேட்பதற்கு யாரும் இருக்கவில்லை, புலம் பெயர்ந்த புண்ணாகுக்களைத் தவிர .

 

நாம் தான் போராட வேண்டும்.அதற்கான ஆதரவுத் தளத்தை உலகெங்கும் ஏற்படுத்த வேண்டும்.அதில் தமிழ் நாடு முக்கியமானது , ஏனெனில் இந்தியாவுக்கு தமிழ்நாடு முக்கியமானது. இந்தியப் பொருளாதாரத்தில் தமிழ்நாடு பெரும் பங்கு வகிக்கிறது.

Link to comment
Share on other sites

ஈழத்து ஒட்டுக்குழுக்கள் ( ஒட்டு குழு ஆக்கள் பிலம் பெயர்ந்தும் விசைபலகையை வீச்சுக்கு தட்டலாம்)  இது எந்த ஒட்டுக்குழுக்கள் என தெளிவாக வரையறுக்க இயலவில்லை.... தமிழர்நாட்டு போராளிகளின் மேல் அச்சம் ஏற்பட்டுள்ளதை அறிய முடிகிறது.. அந்த ஒட்டு குழுக்களுக்கு சொல்ல விரும்புவது என்ன வென்றால் இன்று தேதி அக் 5 சம்பளம் வரவில்லை என்றால் ராஜ பக்சேவிடம் கேளுங்கபா..

டிஸ்கி:

ஒட்டு குழு கூசான் ... என்ன தமிழர் நாட்டு பிரச்சனைக்கு தீக்குளிச்சி செத்தீர்களா? நீங்க வந்து ஈழசிக்கலுக்கு போரடகூடாது என்று சொல்ல நியாயம் கிடையாது....மெட்ரமாஸ்ஸ் லைட்டு அண்டார்கிக்காவில் இருந்து வருது.. வந்துண்டே இருக்கு ...என்று சொல்லுங்கோ எல்லாம் அவன் அவனவன் வேலைய பார்த்துட்டு போய் விடுவான்... இங்க ஆர் தீர்ப்பு சொல்லுவது என்று அல்லகை எல்லாம் தீர்ப்பு சொல்ல படாது.. இங்க ஈழதமிழர் அவலங்களை சொன்னால் எக்ஸ்ரா 1111110 ஓட்டு விழுது...   வாயன் அவனவன் பினாலுக்கு பிச்சை எடுத்துட்டு திரியறான்... ஈழதமிழர் எங்கள் ரத்தம் போராடத்தான் செய்வம் ... கட்சிக்கு அப்பற்பட்டு  அமைப்புகளின் ஆதரவுதான் ... மிக்ஸி கிரைண்டர் குடுக்கின்றான் என்றால் ஈழத்து ஒட்டு குழுக்கள் போலவே தமிழக மக்களையும் திங்க் பண்ணகூடாது...எல்லாம் வாங்குவாங்க ஓட்டு வேற மாறி...

 

டிஸ்கிக்கு டிஸ்கி

இன்று மகாள்ய அமாவாசை அந்த டுபாகூர் தமிழர் நாட்டு அமைப்பு களை நம்பாத ஒட்டு குழு உறுப்பினர்கள் இன்றே எங்கள் சிக்கல்கள் பலவற்றுக்கு..(அது பல சிக்கல்கள் இருக்கு அது உலகத்திற்கே தெரியும்)  அவுகளுக்காக தீக்குளிக்குக.. அந்த ஒட்டு குழு உறுப்பினருக்கு மாவீர்ர் துயில் இல்லம் நான் தமிழ் நாட்டில் எழுப்புறன்...

தோழா நாம் தெளிவாய் உள்ளோம் ...........உங்கள் ஆதரவுக்கரத்தை என்றும் நன்றியுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் ...........அதற்கு ஆண்மகனாய் உறுதியாய் எனது உருவத்தை காட்டி உறுதி செய்கிறேன் .உங்கள் பணியை தொடர்ந்து செய்யுங்கள் எமக்காக இல்லாவிடினும் எம் எதிர்கால சந்ததியினர்க்கு .....................உங்களை விட்டால் எமக்கு எவருமில்லை ................இதுதான் யதார்த்தம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

7.8 கோடி சினிமா/சாதி மோகிகள் எம்மக்களுடன் சமாந்தரமாக பயனித்து எமகு விடுதலை வாங்கிதருவாங்கள் பாத்திட்டே இருங்கோ. தமிழகத்தில் ஈழ ஆதர்வுக்கு கூடிய கூட்டத்தை விட சிலுக்குக்கும் இப்போது நமிதாவுக்கும் கூடுற கூட்டம் பல மடங்கு. இருப்பது சகலதையும் இழந்து போராடித் தோற்ற இனத்துக்கு இவர்கள்தான் விடிவுவாங்க்த்தருவார்களாம்.

Link to comment
Share on other sites

அஞ்சரன், சமஸ்டிக்கு மேலான தீர்வு ஒருநாளும் சாத்தியமில்லை. சில நல்லவர்கள் உணர்சிவசத்தால் இந்த உண்மையை ஏற்க மறுக்கிறனர். இன்னும் சிலர் தமது வியாபார நோக்கத்துக்காக தனிநாடு சாத்தியம் எனும் மாயையை உருவாக்கி அதில் லாபமடைய முயல்கிறனர். முதல் வகையினரை கருத்தாடல் செய்து மாற்றலாம். மற்றையவர்கள் ஒருநாளும் மாறப்பொவதில்லை. இதுதான் சுருக்கம்.

ஏன் ராஜபக்ச சம்ஸ்ட்டித் தீர்வு தருவதாகச் சொல்லி விட்டாரா? அதிகாரம் ஏதுமற்ற வட மாகாண சபை தான் தீர்வு. ஆகவே இதற்கு மேற்பட்ட தீர்வு எதற்கும் போராடுவது சாத்தியம் இல்லை.ஆகவே எல்லோரும் உங்கட சொந்த வேலையளைப் பாத்துக் கொண்டு வாயைப் பொத்திக் கொண்டு இருங்கோ. காகம் இருக்கப் பனம் பழம் விழும். அண்ணாந்து பாத்துக் கொண்டிருங்கோ.

Link to comment
Share on other sites

அமைதி அமைதி .................................நிறைய பணிகள் காத்திருக்கு போயிட்டு வரட்டா ................நல்ல இரவாய் அமையட்டும்  :D  :D

Link to comment
Share on other sites

7.8 கோடி சினிமா/சாதி மோகிகள் எம்மக்களுடன் சமாந்தரமாக பயனித்து எமகு விடுதலை வாங்கிதருவாங்கள் பாத்திட்டே இருங்கோ. தமிழகத்தில் ஈழ ஆதர்வுக்கு கூடிய கூட்டத்தை விட சிலுக்குக்கும் இப்போது நமிதாவுக்கும் கூடுற கூட்டம் பல மடங்கு. இருப்பது சகலதையும் இழந்து போராடித் தோற்ற இனத்துக்கு இவர்கள்தான் விடிவுவாங்க்த்தருவார்களாம்.

 

ஆகவே எவரும் அந்த மக்களை மயக்கத்தில் இருந்து எழுப்ப போராட வேண்டாம்.யாரும் அவர்களைத் தட்டி எழுப்பி விடாதீர்கள். அவர்கள் தொடர்ந்தும் அப்படியே இருக்கட்டும்.

 

எமது விடிவை நாமே போராடிப் பெற முடியும். அதற்கான சர்வதேசப் பலம் , தமிழ் நாடு. ஏனெனில் எமது போராட்டம் அழிக்கப்பட்டது, சர்வதேசப் பலம் இன்மையால்.

 

இன்று சிறிலங்கா அரசுக்கும் , இந்திய , அமெரிக்க அரசுகளுக்கும் சவாலாக இருக்கும் ஒரே ஒரு பலம் தமிழ்நாட்டுத் தமிழரும் , உலகத் தமிழரும் மட்டுமே. 

அந்தப் பலத்தை உடைப்பதற்கு இங்கு பலர் முயற்சித்துக் கொண்டு இருக்கின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அஞ்சரன், சமஸ்டிக்கு மேலான தீர்வு ஒருநாளும் சாத்தியமில்லை. சில நல்லவர்கள் உணர்சிவசத்தால் இந்த உண்மையை ஏற்க மறுக்கிறனர். இன்னும் சிலர் தமது வியாபார நோக்கத்துக்காக தனிநாடு சாத்தியம் எனும் மாயையை உருவாக்கி அதில் லாபமடைய முயல்கிறனர். முதல் வகையினரை கருத்தாடல் செய்து மாற்றலாம். மற்றையவர்கள் ஒருநாளும் மாறப்பொவதில்லை. இதுதான் சுருக்கம்.

 

ஆணியை உங்க ஓனர்கிட்ட (சம்ஸ்டி) புடுங்கிட்டு வந்து மறுபடி பேசலமே பாஸ்... ஒன்றும் தப்பு  இல்லையே... :lol:

 

டிஸ்கி:

 

நீங்க அயராது  ஈழதமிழர்களுக்காக தீக்குளித்து பாடுபணும்.. அவர்களது வாழ்வு செழிக்கணும் அதான் நம்ம ஆசை...

Link to comment
Share on other sites

ஈழத்து ஒட்டுக்குழுக்கள் ( ஒட்டு குழு ஆக்கள் பிலம் பெயர்ந்தும் விசைபலகையை வீச்சுக்கு தட்டலாம்)  இது எந்த ஒட்டுக்குழுக்கள் என தெளிவாக வரையறுக்க இயலவில்லை.... தமிழர்நாட்டு போராளிகளின் மேல் அச்சம் ஏற்பட்டுள்ளதை அறிய முடிகிறது.. அந்த ஒட்டு குழுக்களுக்கு சொல்ல விரும்புவது என்ன வென்றால் இன்று தேதி அக் 5 சம்பளம் வரவில்லை என்றால் ராஜ பக்சேவிடம் கேளுங்கபா..

டிஸ்கி:

ஒட்டு குழு கூசான் ... என்ன தமிழர் நாட்டு பிரச்சனைக்கு தீக்குளிச்சி செத்தீர்களா? நீங்க வந்து ஈழசிக்கலுக்கு போரடகூடாது என்று சொல்ல நியாயம் கிடையாது....மெட்ரமாஸ்ஸ் லைட்டு அண்டார்கிக்காவில் இருந்து வருது.. வந்துண்டே இருக்கு ...என்று சொல்லுங்கோ எல்லாம் அவன் அவனவன் வேலைய பார்த்துட்டு போய் விடுவான்... இங்க ஆர் தீர்ப்பு சொல்லுவது என்று அல்லகை எல்லாம் தீர்ப்பு சொல்ல படாது.. இங்க ஈழதமிழர் அவலங்களை சொன்னால் எக்ஸ்ரா 1111110 ஓட்டு விழுது...   வாயன் அவனவன் பினாலுக்கு பிச்சை எடுத்துட்டு திரியறான்... ஈழதமிழர் எங்கள் ரத்தம் போராடத்தான் செய்வம் ... கட்சிக்கு அப்பற்பட்டு  அமைப்புகளின் ஆதரவுதான் ... மிக்ஸி கிரைண்டர் குடுக்கின்றான் என்றால் ஈழத்து ஒட்டு குழுக்கள் போலவே தமிழக மக்களையும் திங்க் பண்ணகூடாது...எல்லாம் வாங்குவாங்க ஓட்டு வேற மாறி...

 

டிஸ்கிக்கு டிஸ்கி

இன்று மகாள்ய அமாவாசை அந்த டுபாகூர் தமிழர் நாட்டு அமைப்பு களை நம்பாத ஒட்டு குழு உறுப்பினர்கள் இன்றே எங்கள் சிக்கல்கள் பலவற்றுக்கு..(அது பல சிக்கல்கள் இருக்கு அது உலகத்திற்கே தெரியும்)  அவுகளுக்காக தீக்குளிக்குக.. அந்த ஒட்டு குழு உறுப்பினருக்கு மாவீர்ர் துயில் இல்லம் நான் தமிழ் நாட்டில் எழுப்புறன்...

 

ஒட்டுக்குழுக்கள் குறித்து தவறான புரிதலுக்கு வருந்துகின்றேன்.

 

ஒட்டுக்குழுக்கள் என்று வர்ணிக்கப்படுகின்றவர்கள் இலங்கை அரசை அனுசரித்துச் செல்பவர்கள். உதாரணமாக மதிப்புக்குரிய டக்ளஸ் தேவானந்தா மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த கருணா பிள்ளையான் கே பி என்று ஒரு பட்டியல் தொடரும். சிங்களவர்கள் தமிழர்களை அடிக்கும் போது இவர்கள் கைகட்டி நிற்பார்கள். இந்திய மத்திய அரசு இலங்கை அரசுடன் சேர்ந்து தமிழர்களை அழிக்கும்போது முத்தமிழ் அறிஞர் கருணாநிதி நின்றதைப்போல.

 

புலம்பெயர் தமிழர்கள் ஒட்டுக்குழுக்கள் கிடையாது. அவர்கள் இந்திய இல்ங்கை ஆக்கிரமிப்பு வளயத்துக் அப்பல் வாழ்கின்றவர்கள். கல்வி பொருளாதாரம் அனைத்திலும் ஏனைய தமிழர்களை விட உயர்ந்த இடத்திலும் பாதுகாப்பான இடத்திலும் இருப்பவர்கள். இவர்கள் இருக்கும் இடம் ஆதாரம் இவற்றின் அடிப்படையி்ல் இவர்கள் நாட்டாமைகள். அல்லது நாட்டாமைக்குழுக்கள். ஒட்டுக்குழு வேறு நாட்டாமைக்குழு வேறு.

 

நாட்டாமைகள் எப்போதும் கேள்வி கேட்கவும் தீர்ப்பு சொல்லவும் தீர்ப்பை மாற்றி சொல்லவும் கடமைப்பட்டவர்கள். உண்ணாவிரதமிருந்தால்  ஏன் உண்ணாவிரதமிருக்க முற்படுகின்றார்கள் என்பது நாட்டாமைகளை பொறுத்தவரை அப்பாற்பட்ட விசயம். அவார் சாவாரா மாட்டாரா? அவர் சாப்பிடுவாரா மாட்டாரா? இப்படியான ஆராய்ச்சிகள் செய்வது நாட்டாமைகளின் இயல்பு. தமிழ்நாட்டில் 15 பேர் தீக்குளித்து மாண்டார்கள் அத்தியாகங்கள் குறித்து நாட்டாமைகளிடம் கருத்தை எதிர்பார்க்க முடியாது. வேணுமானால் எந்த எண்ணையை பாவித்தார்கள் எப்படி தீவைத்தார்கள் என்ற ஆராய்ச்சிகளை கேட்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுக்குழுக்கள் குறித்து தவறான புரிதலுக்கு வருந்துகின்றேன்.

 

ஒட்டுக்குழுக்கள் என்று வர்ணிக்கப்படுகின்றவர்கள் இலங்கை அரசை அனுசரித்துச் செல்பவர்கள். உதாரணமாக மதிப்புக்குரிய டக்ளஸ் தேவானந்தா மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த கருணா பிள்ளையான் கே பி என்று ஒரு பட்டியல் தொடரும். சிங்களவர்கள் தமிழர்களை அடிக்கும் போது இவர்கள் கைகட்டி நிற்பார்கள். இந்திய மத்திய அரசு இலங்கை அரசுடன் சேர்ந்து தமிழர்களை அழிக்கும்போது முத்தமிழ் அறிஞர் கருணாநிதி நின்றதைப்போல.

 

புலம்பெயர் தமிழர்கள் ஒட்டுக்குழுக்கள் கிடையாது. அவர்கள் இந்திய இல்ங்கை ஆக்கிரமிப்பு வளயத்துக் அப்பல் வாழ்கின்றவர்கள். கல்வி பொருளாதாரம் அனைத்திலும் ஏனைய தமிழர்களை விட உயர்ந்த இடத்திலும் பாதுகாப்பான இடத்திலும் இருப்பவர்கள். இவர்கள் இருக்கும் இடம் ஆதாரம் இவற்றின் அடிப்படையி்ல் இவர்கள் நாட்டாமைகள். அல்லது நாட்டாமைக்குழுக்கள். ஒட்டுக்குழு வேறு நாட்டாமைக்குழு வேறு.

 

நாட்டாமைகள் எப்போதும் கேள்வி கேட்கவும் தீர்ப்பு சொல்லவும் தீர்ப்பை மாற்றி சொல்லவும் கடமைப்பட்டவர்கள். உண்ணாவிரதமிருந்தால்  ஏன் உண்ணாவிரதமிருக்க முற்படுகின்றார்கள் என்பது நாட்டாமைகளை பொறுத்தவரை அப்பாற்பட்ட விசயம். அவார் சாவாரா மாட்டாரா? அவர் சாப்பிடுவாரா மாட்டாரா? இப்படியான ஆராய்ச்சிகள் செய்வது நாட்டாமைகளின் இயல்பு. தமிழ்நாட்டில் 15 பேர் தீக்குளித்து மாண்டார்கள் அத்தியாகங்கள் குறித்து நாட்டாமைகளிடம் கருத்தை எதிர்பார்க்க முடியாது. வேணுமானால் எந்த எண்ணையை பாவித்தார்கள் எப்படி தீவைத்தார்கள் என்ற ஆராய்ச்சிகளை கேட்கலாம்.

 

தாங்கள் ஒட்டுகுழு உறுப்பினர்கள் புலம்பெயர்ந்தும் தங்கள் பரப்புரையை செய்யவில்லை என்று சொல்ல வருவதை போல உள்ளது

 

Link to comment
Share on other sites

ஒட்டுக்குழுக்கள் குறித்து தவறான புரிதலுக்கு வருந்துகின்றேன்.

 

ஒட்டுக்குழுக்கள் என்று வர்ணிக்கப்படுகின்றவர்கள் இலங்கை அரசை அனுசரித்துச் செல்பவர்கள். உதாரணமாக மதிப்புக்குரிய டக்ளஸ் தேவானந்தா மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த கருணா பிள்ளையான் கே பி என்று ஒரு பட்டியல் தொடரும். சிங்களவர்கள் தமிழர்களை அடிக்கும் போது இவர்கள் கைகட்டி நிற்பார்கள். இந்திய மத்திய அரசு இலங்கை அரசுடன் சேர்ந்து தமிழர்களை அழிக்கும்போது முத்தமிழ் அறிஞர் கருணாநிதி நின்றதைப்போல.

 

புலம்பெயர் தமிழர்கள் ஒட்டுக்குழுக்கள் கிடையாது. அவர்கள் இந்திய இல்ங்கை ஆக்கிரமிப்பு வளயத்துக் அப்பல் வாழ்கின்றவர்கள். கல்வி பொருளாதாரம் அனைத்திலும் ஏனைய தமிழர்களை விட உயர்ந்த இடத்திலும் பாதுகாப்பான இடத்திலும் இருப்பவர்கள். இவர்கள் இருக்கும் இடம் ஆதாரம் இவற்றின் அடிப்படையி்ல் இவர்கள் நாட்டாமைகள். அல்லது நாட்டாமைக்குழுக்கள். ஒட்டுக்குழு வேறு நாட்டாமைக்குழு வேறு.

 

நாட்டாமைகள் எப்போதும் கேள்வி கேட்கவும் தீர்ப்பு சொல்லவும் தீர்ப்பை மாற்றி சொல்லவும் கடமைப்பட்டவர்கள். உண்ணாவிரதமிருந்தால்  ஏன் உண்ணாவிரதமிருக்க முற்படுகின்றார்கள் என்பது நாட்டாமைகளை பொறுத்தவரை அப்பாற்பட்ட விசயம். அவார் சாவாரா மாட்டாரா? அவர் சாப்பிடுவாரா மாட்டாரா? இப்படியான ஆராய்ச்சிகள் செய்வது நாட்டாமைகளின் இயல்பு. தமிழ்நாட்டில் 15 பேர் தீக்குளித்து மாண்டார்கள் அத்தியாகங்கள் குறித்து நாட்டாமைகளிடம் கருத்தை எதிர்பார்க்க முடியாது. வேணுமானால் எந்த எண்ணையை பாவித்தார்கள் எப்படி தீவைத்தார்கள் என்ற ஆராய்ச்சிகளை கேட்கலாம்.

சூப்பர் விளக்கம்  சகோ  இந்த நாட்டாண்மை குழுவை பற்றி ................எத்தின பஞ்ச்சாயத்த இவங்க கண்டிருப்பாங்க .... :D

Link to comment
Share on other sites

7.8 கோடி சினிமா/சாதி மோகிகள் எம்மக்களுடன் சமாந்தரமாக பயனித்து எமகு விடுதலை வாங்கிதருவாங்கள் பாத்திட்டே இருங்கோ. தமிழகத்தில் ஈழ ஆதர்வுக்கு கூடிய கூட்டத்தை விட சிலுக்குக்கும் இப்போது நமிதாவுக்கும் கூடுற கூட்டம் பல மடங்கு. இருப்பது சகலதையும் இழந்து போராடித் தோற்ற இனத்துக்கு இவர்கள்தான் விடிவுவாங்க்த்தருவார்களாம்.

 

ஏன் சினிமா மோகமும் சாதியும் உங்கள் மக்களிடம் இல்லையோ? கூப்பிடு தொலைவில் வன்னியில் மக்கள் கூட்டம் கூட்டமாக அவலக்குரலெடுத்து செத்துக்கொண்டிருக்கையில் யாழ்பாணத்தில் நீங்கள் தேரிழுத்து திருவிழா நடத்தினீர்கள் தமிழ்நாட்டில் 15 பேர் தீக்குளித்து மடிந்து கொண்டிருந்தான். தமிழ்நாட்டில் மாணவர் போராட்டம் உச்சக்கட்டத்தில் இருக்கும் போது யாழ்பாணத்தில் வடக்கின்பெரும் போர் என்று கிரிக்கெட் விழையாடிக்கொண்டிருந்தீர்கள்.  எந்த ஒரு அடிப்படைத்தகுதியும் உங்களுக்கு கிடையாது தமிழக மக்களை விமர்சிக்க என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.