Jump to content

தோழர் தியாகு சாகும் வரை உண்ணா நிலைப் போராட்டத்தை மேற்கொண்டு உள்ளார்.


Recommended Posts

புண்ணாக்கு என்று பல இடங்களில் கோசன் எழுதி உள்ளார் அதனைத் திருப்பி எழுதினால் மட்டும் ஏன் தணிக்கை செய்கிறீர்கள்? விளங்கவில்லை.

 

யாரிட்டை கேக்கிறீயள் இணையவனிட்டையா...??    

Link to comment
Share on other sites

  • Replies 112
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாரதர், ஆனைக்கோட்டையில் நடந்தது இன்னொரு முள்ளிவாய்க்காலில் கொண்டுபோய் விடும் எனறு தெரிந்தும் இப்படி அங்கலாய்ப்பது ஏனோ?

இந்த முறை விடக்குடாது. நானும் புலத்தில காசு சேர்த்து ஒரு கடையாவது வாங்கிடோனும்.

Link to comment
Share on other sites

யாரிட்டை கேக்கிறீயள் இணையவனிட்டையா...??    

தெரியாது னுனாவிலான் எண்டு மேல கிடக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் தியாகு ஐயா அவர்கள் ஈழத்தமிழர்மீது கொண்டுள்ள அக்கறையும் அன்பும் கரிசனையும்
வேறு யாருக்கும் வராது.நன்றி ஐயா உங்களுக்கு

எங்கள் அரசியல்வாதிகள் அவரிடமிருந்து பல பாடங்கள் படிக்கவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு தியாகு அவர்களுக்கு உண்ணாவிரதம் வெற்றியளிக்க வாழ்த்துக்கள் .உங்கள் கோரிக்கை வெற்றி அளிக்கும் வரை சாகும் வரை உண்ணா விரதத்தை கை விடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்

 

இந்திய அரசினால் இக்கோரிக்கை ஏற்கப்படாது. அதற்காக அவர் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கத்தேவையில்லை. ஆனால் இவரின் உண்ணாவிரதத்தினால் மீண்டும் தமிழக மாணவர்களிடம் எழுச்சி ஏற்படவாய்ப்பு இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் வந்து ஜுஸ் கொடுப்பார் தோழர் குடிச்சிட்டு படத்துக்கு போஸ் கொடுப்பார். சீன் ஓவர், அடுத்த காட்சி எங்கப்பா?

செய்தி - தற்ஸ்தமிழ்

சென்னை: இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து தியாகு மேற்கொண்டிருக்கும் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

'இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்பதை முக்கியமாக வலியுறுத்தி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு கடந்த மூன்று நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

இலங்கையில் நடைபெறவுள்ள இந்த காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்று நான் பல முறை அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறேன். டெசோ சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்திலே உள்ள மற்ற அரசியல் கட்சிகளும் இந்தக் கோரிக்கையை இந்திய அரசுக்கு வைத்துள்ளன. ஆனாலும், இந்திய அரசிடமிருந்து இதுவரை எந்தவிதமான நல்ல பதிலும் வந்தபாடில்லை. உரிய நேரத்தில் இந்தியா தக்க முடிவெடுக்குமென்று தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் கூறி வருகிறார்கள். இந்நிலையில் தான், தியாகு உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

தி.மு.க. சார்பில் நேற்றைய தினம் கழகத்தின் அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., முன்னாள் அமைச்சர் க.பொன்முடி ஆகியோரை தியாகு உண்ணா விரதம் இருக்கும் இடத்திற்கே நான் அனுப்பி வைத்தேன். விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல்.திருமாவளவனும் நேற்றைய தினம் அங்கே சென்று தியாகுவுடன் இணைந்து உண்ணா விரதம் இருந்திருக்கிறார்.

தியாகு கோரிக்கை நியாயமானது என்ற போதிலும், ஏற்கனவே அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு; தி.மு.க. ஆட்சியில், என்னுடைய முயற்சியால் தூக்குத் தண்டனையிலிருந்து மீட்கப்பட்ட அவருடைய முக்கியமான உயிர், இப்போதும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த அறிக்கையை விடுக்கின்றேன்.

அவர் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்திற்கு அடிப்படையாக ஒன்பது கோரிக்கைகளை வைத்திருக்கிறார் என்ற போதிலும்; காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது. காமன் வெல்த்அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும். நவம்பரில் இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது போன்றவற்றை தோழர் தியாகு முக்கியமாகக் குறிப்பிட்டிருக்கிறார். அந்தக் கோரிக்கைகள் மிகவும் முக்கியமானவை என்பதில் கருத்து வேறுபாடு இல்லை என்ற போதிலும், காலவரையற்ற உண்ணாவிரதத்தை அவர் உடனடியாகக் கைவிட்டு, ஜனநாயகம் அனுமதித்துள்ள மற்ற அறப்போராட்டங்களில் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அந்த வழியிலே தொடர வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் வந்து ஜுஸ் கொடுப்பார் தோழர் குடிச்சிட்டு படத்துக்கு போஸ் கொடுப்பார். சீன் ஓவர், அடுத்த காட்சி எங்கப்பா?

செய்தி - தற்ஸ்தமிழ்

சென்னை: இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து தியாகு மேற்கொண்டிருக்கும் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

'இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்பதை முக்கியமாக வலியுறுத்தி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு கடந்த மூன்று நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

இலங்கையில் நடைபெறவுள்ள இந்த காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்று நான் பல முறை அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறேன். டெசோ சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்திலே உள்ள மற்ற அரசியல் கட்சிகளும் இந்தக் கோரிக்கையை இந்திய அரசுக்கு வைத்துள்ளன. ஆனாலும், இந்திய அரசிடமிருந்து இதுவரை எந்தவிதமான நல்ல பதிலும் வந்தபாடில்லை. உரிய நேரத்தில் இந்தியா தக்க முடிவெடுக்குமென்று தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் கூறி வருகிறார்கள். இந்நிலையில் தான், தியாகு உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

தி.மு.க. சார்பில் நேற்றைய தினம் கழகத்தின் அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., முன்னாள் அமைச்சர் க.பொன்முடி ஆகியோரை தியாகு உண்ணா விரதம் இருக்கும் இடத்திற்கே நான் அனுப்பி வைத்தேன். விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல்.திருமாவளவனும் நேற்றைய தினம் அங்கே சென்று தியாகுவுடன் இணைந்து உண்ணா விரதம் இருந்திருக்கிறார்.

தியாகு கோரிக்கை நியாயமானது என்ற போதிலும், ஏற்கனவே அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு; தி.மு.க. ஆட்சியில், என்னுடைய முயற்சியால் தூக்குத் தண்டனையிலிருந்து மீட்கப்பட்ட அவருடைய முக்கியமான உயிர், இப்போதும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த அறிக்கையை விடுக்கின்றேன்.

அவர் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்திற்கு அடிப்படையாக ஒன்பது கோரிக்கைகளை வைத்திருக்கிறார் என்ற போதிலும்; காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது. காமன் வெல்த்அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும். நவம்பரில் இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது போன்றவற்றை தோழர் தியாகு முக்கியமாகக் குறிப்பிட்டிருக்கிறார். அந்தக் கோரிக்கைகள் மிகவும் முக்கியமானவை என்பதில் கருத்து வேறுபாடு இல்லை என்ற போதிலும், காலவரையற்ற உண்ணாவிரதத்தை அவர் உடனடியாகக் கைவிட்டு, ஜனநாயகம் அனுமதித்துள்ள மற்ற அறப்போராட்டங்களில் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அந்த வழியிலே தொடர வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

propaganda பரப்புரையை மேற்கொள்ளுபவர்கள் பரப்புரையின் உட்கருத்தை நம்ப வேண்டிய அவசியம் இல்லை. பரப்புரையின் தந்திரங்களை உபயோகித்து மக்களின் கருத்துக்களை அல்லது செயல்பாடுகளை மாற்றியமைப்பது, நெறிப்படுத்துவது, அல்லது கட்டுப்படுத்துவதே அவர்களின் குறிக்கோள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள் பொதுவா நான் மற்றவர்களின் கருத்துக்களுக்கு பதில் சொல்ல எதனிப்பதுண்டு. ஆனா உங்களுக்கு மட்டும் பதில்சொல்ல என்னால் முடிவதில்லை. உங்களின் கருத்துக்கள் எனக்கு விளங்கும் நாளில் கட்டாயம் பதில்தருவேன். எனக்குத்தான் விபரம் பத்தாதாது என்று என நினைகிரேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள் பொதுவா நான் மற்றவர்களின் கருத்துக்களுக்கு பதில் சொல்ல எதனிப்பதுண்டு. ஆனா உங்களுக்கு மட்டும் பதில்சொல்ல என்னால் முடிவதில்லை. உங்களின் கருத்துக்கள் எனக்கு விளங்கும் நாளில் கட்டாயம் பதில்தருவேன். எனக்குத்தான் விபரம் பத்தாதாது என்று என நினைகிரேன்.

இங்கு சிலதுகள் இந்தியாவினால் மூளைசலவை செய்யபட்டு. தமிழ் ஊடகங்களில் பல்வேறு வகைகளில் கிந்தியத்துக்கு சார்பான அரசியல் நிகழ்ச்சி நிரலை தமிழ் மக்களை விரும்பியோ விரும்பாமலோ ஒன்றுமேயில்லாத ஒரு தீர்வை திணிப்பதற்க்கு ஏதுவாக பரப்புரை மேற்கொள்ளுமாறு கட்டளையிடப்பட்டுள்ளது அதற்க்கு அந்த சிலதுகள் கடுமையாக வீட்டுபாடம் செய்யிணம் அந்த வேலைக்கு ஆங்கிலீசில் பெயர் propaganda இந்த பரப்புரை தொப்பியை அளவாணவர்கள் போட்டு அழகு பார்கலாம் இப்ப விளங்குதா mr .goshan_che

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை பெருமாள் இன்னும் ஒரு தரம் விளங்கப்படுத்த முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புண்ணாக்கு என்று பல இடங்களில் கோசன் எழுதி உள்ளார் அதனைத் திருப்பி எழுதினால் மட்டும் ஏன் தணிக்கை செய்கிறீர்கள்? விளங்கவில்லை.

நாரதர்,
 
எனக்கு விளக்கம் பத்தாது, இருந்தாலும் என் சிற்றறிவுக்கு எட்டியவரை நான் ஒரு கூட்டத்தையே அப்படிச் சொன்னேன். நீங்கள் என்னை தனியாக குறிப்பிட்டு அப்படி விழித்தீர்கள்.
 
சட்டநுணுக்கம் தெரிந்தவர் நீங்கள் உங்களுக்கே பாடம் எடுப்பது என் சிறு புத்தி.
Link to comment
Share on other sites

 

நாரதர்,
 
எனக்கு விளக்கம் பத்தாது, இருந்தாலும் என் சிற்றறிவுக்கு எட்டியவரை நான் ஒரு கூட்டத்தையே அப்படிச் சொன்னேன். நீங்கள் என்னை தனியாக குறிப்பிட்டு அப்படி விழித்தீர்கள்.
 
சட்டநுணுக்கம் தெரிந்தவர் நீங்கள் உங்களுக்கே பாடம் எடுப்பது என் சிறு புத்தி.

 

 

இங்கே ஒரு கூட்டத்தை எப்படி வேணும் எண்டாலும் சொல்லலாம் என்னும் சட்டம் இருக்கிறதா? எனக்குத் தெரியவில்லை. இசுலாமியத் தமிழர்களை விழித்து புண்ணாக்குக்கள் என்று எழுதி இருந்தால் அதுவும் இவ்வாறு விடப்பட்டா இருக்கும்?

 

கருத்துக்கள் பண்பாக எழுதப்பட வேண்டும் என்று ஒரு விதி இருந்ததாக நாபகம். நிழலியின் புதிய யாழ்க் களவிதிகள் ,மாற்றப்பட்டதா என்று தெரியவில்லை.இப்போது இங்கே எல்லாம் தலைகீழாகத் தானே நடக்கிறது.  பலர் சேர்ந்ததே ஒரு கூட்டம். புலம் பெயர்ந்தவர்கள் பலர் பல இழப்புக்களைத் தாங்கியே இந்தப் போராட்டத்தின் பின் புலமாக இருந்தனர்.

அவர்கள் அனைவரையுமே அவமதிக்கும் புண்படுத்தும் ஒரு சொல்லாடலை  , தனி நபர்களைத் தாக்கவில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?

Link to comment
Share on other sites

//கருத்து/விமர்சனம் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும்.//

 

//பிரதேச வாதம். சாதீயம் என்பனவற்றை ஊக்குவிக்கும் எந்தக்கருத்தும் தவிர்க்கப்படல் வேண்டும்//

 

//துரோகி, பச்சோந்தி போன்ற அரசியல் ரீதியான தூற்றுதலுக்குரிய சொற்கள் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப் படல் வேண்டும்.//

 

//சக கருத்துக்கள உறுப்பினர்களோடு நட்போடும், பண்போடும் கருத்தாடல் செய்யவேண்டும்.//

 

மேற் காட்டிய யாழ்க் கள விதிகள் எல்லாமுமே மீறப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புல்லரிக்குதண்ணே. அப்பிடியே பாயின்ட் பை பாயின்ட் ஜி ஜீ தோத்தார் போங்கள். 

Link to comment
Share on other sites

http://www.history.com/this-day-in-history/gandhi-begins-fast-in-protest-of-caste-separation

சாகும்வரை உண்ணாவிரதத்தை காந்தி கூட நடத்தினவராம்.. :rolleyes:

இதற்கு இதோ கோஷன் சேயின் பதில்கள்.. :D

1) அது 20ஆம் நூற்றாண்டு.. இது 21ஆம் நூற்றாண்டு.. :huh:

2) அது வட இந்தியா.. இது தென்னிந்தியா.. :rolleyes:

3) அது பிரிட்டிஷ் அரசு.. இது இந்திய அரசு.. :blink:

Link to comment
Share on other sites

புல்லரிக்குதண்ணே. அப்பிடியே பாயின்ட் பை பாயின்ட் ஜி ஜீ தோத்தார் போங்கள். 

நாரதர் அண்ணா சொன்னது இதை தான். :rolleyes:

 

கருத்துக்கள விதிமுறைகள் பதிப்பு 2.0

http://www.yarl.com/forum3/index.php?showtopic=100794

 

கருத்துக்கள விதிமுறைகள் பதிப்பு 2.0 இல் இருக்கும் கள விதிகளுக்கு மேலதிகமாக நடைமுறைக்கு வரும் விதிகள் / அறிவித்தல்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=121271

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.history.com/this-day-in-history/gandhi-begins-fast-in-protest-of-caste-separation

சாகும்வரை உண்ணாவிரதத்தை காந்தி கூட நடத்தினவராம்.. :rolleyes:

இதற்கு இதோ கோஷன் சேயின் பதில்கள்.. :D

1) அது 20ஆம் நூற்றாண்டு.. இது 21ஆம் நூற்றாண்டு.. :huh:

2) அது வட இந்தியா.. இது தென்னிந்தியா.. :rolleyes:

3) அது பிரிட்டிஷ் அரசு.. இது இந்திய அரசு.. :blink:

இந்தியாவில் இருக்கும் அத்தனை ஏய்ப்புக்காரருக்கும் பிரதான ஏய்ப்புக் குரு அவர்தானே. அவர்கிட்ட இருந்துதானே இந்த கோல்மாலை எல்லம் இவர்கள் பழகியது.

Link to comment
Share on other sites

ஏன் தேசியத் தலைவரும் சாகும்வரை உண்ணா நோன்பு இருந்தாரே? அவரும் செத்து இருக்க வேண்டும் என்று கோசன் விரும்புகிறாரா?

 

போராடுபவர்களை மூகமூடி போட்டுக் கொண்டு வந்து ஏளனம் செய்வதைப்  போல் ஒரு கீழ்த்தரமான விடயம் இருக்க முடியாது.

 

தனது வாழ் நாழிலில் பெரும் பகுதியைத் , கொண்ட அரசியற் கொள்கைக்காக போராட்டா வாழ்விற்காக தியாகம் செய்த ஒரு மக்கள் போராளி , தோழர் தியாகு.

 

ஒருவரும் சாவதற்காகப் போராடுவதில்லை, வாழ்வதற்காகவே.

 

 

 

Link to comment
Share on other sites

புல்லரிக்குதண்ணே. அப்பிடியே பாயின்ட் பை பாயின்ட் ஜி ஜீ தோத்தார் போங்கள். 

 

தமிழில் அடிப்படை அறிவு இருந்தால் போதும் கள விதிகளை விளங்கிக் கொள்ள.

மனிதாபிமானம் போன்ற அடிப்படை மனிதப் பண்புகள் இருந்தால் போதும் பண்பாகக் கருத்தாடல் செய்ய.

 

உமது கருத்துக்களில் இவை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. கற்பனையில் பினாமி, கடை வைத்தல் போன்ற அவதூறுகளை மாற்றுக் கருது உடையோர் மீது அள்ளி விடுவதால் உமது கருத்துக்கள் உண்மையாகப் போவது இல்லை.

 

பினாமிகள் கடை வைத்தவர்கள் இருந்தால் அவர்கள் யார் என ஆதாரத்துடன் எழுதவும். மாற்றுக் கருத்துக்களை முன் வைப்பவர்களை இவ்வாறான கற்பனைக் கதைகளால் எதிர் கொள்ள முயல்வது கீழ்த்தரமான கருத்தாடற் பண்பு.

 

சிந்தனை வளர்ச்சி  அற்றவரும், பொய் சொல்பவரும், மன நோய் உள்ளவரும்ம் மட்டுமே  இவ்வாறு கற்பனைக் கதாபாத்திரங்களை மாற்றுக் கருத்துடையோரின் மீது ஏற்றிக் கருத்தாடுவர்.   

Link to comment
Share on other sites

சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பவர் வங்கி கணக்கு எதுக்கு போட்டு இருக்கு முதல் கேள்வி .

 

பார்க்க போன தலைவர் சீமான் கழுத்தில் போட்டு இருப்பது எத்தினை பவுன் ...அல்லது குப்பி கயிறா அப்பாவியின் இரண்டாவது கேள்வி .

Link to comment
Share on other sites

தியாகு அய்யாவின் போராட்டத்தையும் அரசியலாக்கி அவரது தியாகத்தை கொச்சைப்படுத்தி விடாதீர்கள் பிழைப்புவாதிகளே....

ஐயா அதுக்கு எப்பவும் லைற் கம்பத்தை கண்டால் காலைத்தூக்கும் பழக்கம் தானே ...............நீங்கள் உதுகளை கணக்கெடுக்காதீங்க ....................அப்புறம் மனிதர்க்கும் அதுகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடும் ///////// :D

Link to comment
Share on other sites

சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பவர் வங்கி கணக்கு எதுக்கு போட்டு இருக்கு முதல் கேள்வி .

 

பார்க்க போன தலைவர் சீமான் கழுத்தில் போட்டு இருப்பது எத்தினை பவுன் ...அல்லது குப்பி கயிறா அப்பாவியின் இரண்டாவது கேள்வி .

ஏன் தேசியவிடுதலைப் போராட்டம் என்ன பச்சைத் தண்ணியிலா நடந்தது? புலத்தில காசு சேத்துத் தானே நடந்தது? போராட மக்களிடம் தானே அவர்கள் கேட்க முடியும்? அவர்களுக்கு அரசுகளா பணம் கொடுப்பார்கள்? 

 

சீமான் தன்னை விடுதலைப் புலி என்று சொன்னாரா? ஆயுதப் போர் செய்வதாகச் சொன்னாரா? ஏன் நீங்கள் ஒருவரும் கழுத்தில் சங்கிலி போடவில்லையா?

 

சீமானிடம் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் நீங்கள் சரியான வழியில் போராடலாமே? உங்கள் பின்னாலும் மக்கள் வருவார்கள்.உங்களுக்கும் போராட நிதி தேவை என்றால் நீங்களும் அவர்களிடம் தானே செல்ல வேண்டும்? இதில் என்ன தவறு இருக்க முடியும்?    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பினாமிகள், கடைவைத்தவர்கள், இன்னும் தனிநாட்டு பிரிவினைக்கு வாக்கெடுப்பு நடத்துறோம் வாரீர் வாரீர் வந்து தாரீர் தாரீர் என்று கடைவிரிப்பவர்கள் யார் என்பது இப்படியான குற்றசாட்டுக்கள் யாரரின் மனச்சாட்சியை தைக்கிறது என்பதில் இருந்தே தெரிகிறது. 2009 ற்கு முன் யார் பணம் சேர்த்தார்கள்? இப்போது யார் பணம் சேர்கிற்ரர்கள், தியாகு ஏன் வங்கி கணக்கை நீட்டுகிறார். அவர்களின் கடை, அவர்களின் பஸ் அவர்களின் கட்டிடம் என்று அறியப்பட்ட சொத்துகள் இன்று யார்கையில் இருக்கிறது?

இந்த சொத்துக்களை அனுபவிப்பவர்கள் இன்னமும் புலத்தில் இருந்தபடி தனிநாட்டு வாக்கெடுப்புக்கு போராடுவோம் என்று ஏன் இன்னமும் உதார் விடுகிறனர்? மறைவாக இவர்களால் எப்படி இலங்கை போய்வர முடிகிறது எல்லாத்தையும் கூட்டி கழித்து பாருங்கள் யார் பினாமிகள் என்பது கண்ணாடியில் விம்பம் போல தெரியும். இதற்கு மேலே சொன்னால் தனிமனித தாக்குதல் எனறு நிர்வாகம் வெட்டிவிடும்.

Link to comment
Share on other sites

ஏன் தேசியவிடுதலைப் போராட்டம் என்ன பச்சைத் தண்ணியிலா நடந்தது? புலத்தில காசு சேத்துத் தானே நடந்தது? போராட மக்களிடம் தானே அவர்கள் கேட்க முடியும்? அவர்களுக்கு அரசுகளா பணம் கொடுப்பார்கள்? 

 

சீமான் தன்னை விடுதலைப் புலி என்று சொன்னாரா? ஆயுதப் போர் செய்வதாகச் சொன்னாரா? ஏன் நீங்கள் ஒருவரும் கழுத்தில் சங்கிலி போடவில்லையா?

 

சீமானிடம் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் நீங்கள் சரியான வழியில் போராடலாமே? உங்கள் பின்னாலும் மக்கள் வருவார்கள்.உங்களுக்கும் போராட நிதி தேவை என்றால் நீங்களும் அவர்களிடம் தானே செல்ல வேண்டும்? இதில் என்ன தவறு இருக்க முடியும்?    

 

இவ்வளவு கேட்கும் நீங்கள் ஈழ பிரச்சினையில் கருணாநிதி செய்தால் போலி என்பதும் நாடகம் என்பதும் என் .

அவரிடம் என்ன தவறு இருக்க முடியும் ?

 

அவரும் உண்ணாவிரதம் இருந்தார் எதோ தோசையோ டொசொவொ எண்டு எல்லாம் சொல்லுறார் நாங்கள் என் நம்புறம் இல்லை ?

Link to comment
Share on other sites

பினாமிகள், கடைவைத்தவர்கள், இன்னும் தனிநாட்டு பிரிவினைக்கு வாக்கெடுப்பு நடத்துறோம் வாரீர் வாரீர் வந்து தாரீர் தாரீர் என்று கடைவிரிப்பவர்கள் யார் என்பது இப்படியான குற்றசாட்டுக்கள் யாரரின் மனச்சாட்சியை தைக்கிறது என்பதில் இருந்தே தெரிகிறது. 2009 ற்கு முன் யார் பணம் சேர்த்தார்கள்? இப்போது யார் பணம் சேர்கிற்ரர்கள், தியாகு ஏன் வங்கி கணக்கை நீட்டுகிறார். அவர்களின் கடை, அவர்களின் பஸ் அவர்களின் கட்டிடம் என்று அறியப்பட்ட சொத்துகள் இன்று யார்கையில் இருக்கிறது?

இந்த சொத்துக்களை அனுபவிப்பவர்கள் இன்னமும் புலத்தில் இருந்தபடி தனிநாட்டு வாக்கெடுப்புக்கு போராடுவோம் என்று ஏன் இன்னமும் உதார் விடுகிறனர்? மறைவாக இவர்களால் எப்படி இலங்கை போய்வர முடிகிறது எல்லாத்தையும் கூட்டி கழித்து பாருங்கள் யார் பினாமிகள் என்பது கண்ணாடியில் விம்பம் போல தெரியும். இதற்கு மேலே சொன்னால் தனிமனித தாக்குதல் எனறு நிர்வாகம் வெட்டிவிடும்.

 

யாழ்க் கள விதிகளை மீண்டும் உங்களுக்குத் தருகிறேன், யார் பினாமிகள் யார் சொதுக்களைக் கொள்ளையடித்தார்கள் என்பதை நீங்கள் தாராளமாக எழுதலாம். அதை விட்டு விட்டு இங்கு எழுதுபவர்களை பினாமிகள் கொள்ளைய்டித்தார்கள் என்று எழுதுவது ,யாழ்க் கள விதிகளை மீறும் கருத்தாடல். இதனை நீங்கள் தொடர்ந்தும் செய்தால் உங்களைத் தடை செய்யும் படி கேட்ட நேரிடும். கருத்தாடல் செய்வதானால் நேர்மையாக பண்பாகச் செய்து பழகவும்.

 

//

  • தனி நபர் தாக்குதல், கருத்தாளர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குவது/ சீண்டுவது என்பன முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டியவை
  • சங்கங்கள், நிறுவனங்கள் அல்லது அவற்றின் உறுப்பினர்களை (செயற்பாடுகளை) விமர்சிப்பவர்கள், ஆதாரங்களோடு விமர்சிக்கவேண்டும்.
  • ஊகங்களின் அடிப்படையிலான விமர்சனங்கள் தவிர்க்கப்படல் வேண்டும்.//
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
    • பாடசாலை மாணவிகளுக்கு வவுச்சர்களை வழங்க நடவடிக்கை! எதிர்வரும் சித்திரை புத்தாண்டின் பின்னர் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, பின்தங்கிய பகுதிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் உள்ள சுமார் 800,000 பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவி ஒருவருக்கு தலா 1,200 ரூபாய் பெறுமதியான வவுச்சர் வழங்கப்படும் எனவும், இந்த திட்டத்துக்காக ஒரு பில்லியன் ரூபாவினை ஒதுக்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297396
    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.