Jump to content

தோழர் தியாகு சாகும் வரை உண்ணா நிலைப் போராட்டத்தை மேற்கொண்டு உள்ளார்.


Recommended Posts

 

யாழ்க் கள விதிகளை மீண்டும் உங்களுக்குத் தருகிறேன், யார் பினாமிகள் யார் சொதுக்களைக் கொள்ளையடித்தார்கள் என்பதை நீங்கள் தாராளமாக எழுதலாம். அதை விட்டு விட்டு இங்கு எழுதுபவர்களை பினாமிகள் கொள்ளைய்டித்தார்கள் என்று எழுதுவது ,யாழ்க் கள விதிகளை மீறும் கருத்தாடல். இதனை நீங்கள் தொடர்ந்தும் செய்தால் உங்களைத் தடை செய்யும் படி கேட்ட நேரிடும். கருத்தாடல் செய்வதானால் நேர்மையாக பண்பாகச் செய்து பழகவும்.

 

//

  • தனி நபர் தாக்குதல், கருத்தாளர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குவது/ சீண்டுவது என்பன முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டியவை
  • சங்கங்கள், நிறுவனங்கள் அல்லது அவற்றின் உறுப்பினர்களை (செயற்பாடுகளை) விமர்சிப்பவர்கள், ஆதாரங்களோடு விமர்சிக்கவேண்டும்.
  • ஊகங்களின் அடிப்படையிலான விமர்சனங்கள் தவிர்க்கப்படல் வேண்டும்.//

 

ஐயா நாரதர் ஐயா நீங்கள் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளது .உங்கள் நேரத்தை வீணாக்குகிறீர்கள் ...........உண்ணாவிரதம் இருப்பதற்கும் ,தூக்குப்போட்டு தற்கொலை செய்தவர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் பிதற்றுபவர்களுக்கெல்லாம் நீங்கள் பதில் அளிப்பது கவலை அளிக்குது. :D

Link to comment
Share on other sites

  • Replies 112
  • Created
  • Last Reply

இவ்வளவு கேட்கும் நீங்கள் ஈழ பிரச்சினையில் கருணாநிதி செய்தால் போலி என்பதும் நாடகம் என்பதும் என் .

அவரிடம் என்ன தவறு இருக்க முடியும் ?

 

அவரும் உண்ணாவிரதம் இருந்தார் எதோ தோசையோ டொசொவொ எண்டு எல்லாம் சொல்லுறார் நாங்கள் என் நம்புறம் இல்லை ?

 

கருணானிதியிடம் அதிகாரம் இருந்த போது அவருக்கு செய்யக் கூடிய எவற்றையுயும் அவர் செய்ய வில்லை. அதனால் அவரை நான் நம்பவில்லை.

அதே போல் நாளை சீமானும் செயற்பட்டால் அவரையும் நம்ப மாட்டேன். அவரையும் நிராகரிப்பேன்.

 

ஒருவர் குற்றம் இழைக்க முன் அவரை குற்ற வாழி ஆக்குவது எந்த வகையிலும் நியாயம் இல்லை.சீமானின் எல்லாக்  கொள்கைகளையும் ஆதரிப்பவன் நான் அல்ல.

ஆனால் அவருக்குச் சரி என்ற வழியில் போராட பேச அவருக்கு உரிமை இருக்கிறது. புலிகள் பல பிழைகளை விட்டுள்ளனர்.அதற்காக அவர்களின் போராட்டத்தை, தியாகத்தை அர்ப்பணிப்பை நாங்கள் அவதூறுகள் மூலம் கொச்சைப் படுத்த முடியாது.

 

எந்த விமரிசனமும் நேர்மையாக ஆதாரத்துடன் முன் வைக்கப் பட வேண்டும். ஆதாரமற்ற அவதூறுகள் அரசியல் விமரிசனம் அல்ல.     

Link to comment
Share on other sites

ஐயா நாரதர் ஐயா நீங்கள் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளது .உங்கள் நேரத்தை வீணாக்குகிறீர்கள் ...........உண்ணாவிரதம் இருப்பதற்கும் ,தூக்குப்போட்டு தற்கொலை செய்தவர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் பிதற்றுபவர்களுக்கெல்லாம் நீங்கள் பதில் அளிப்பது கவலை அளிக்குது. :D

 இல்லை அண்மைய காலங்களில் சிலர் தங்களை  முன்னை நாள் போராளிகள் என்று சொல்லிக் கொண்டு நுழைந்து பல அவதூறான விடயங்களை எழுதி அரசியற் போராட்டங்களைக் குழப்பக் கூடிய கருத்துக்களை எழுதி வருகின்றனர். இவர்களை அடையாளம் காட்ட வேண்டியது அவசியம் இருக்கிறது.

 

முன்னை நாள் போராளிகள் என்று தம்மை அடையாளம் காட்டிய குழு ஒன்றே இங்கிலாந்தில் பல அமைப்புக்களைப் பிளவு படுத்தவும் பல முரண்பாடுகளைத் தோற்றுவிக்கவும் செயற்பட்டது.இவர்கள் இனம் காணப்பட்டு , தற்போது இடம் தெரியாது மறைந்து விட்டனர்.

Link to comment
Share on other sites

கருணானிதியிடம் அதிகாரம் இருந்த போது அவருக்கு செய்யக் கூடிய எவற்றையுயும் அவர் செய்ய வில்லை. அதனால் அவரை நான் நம்பவில்லை.

அதே போல் நாளை சீமானும் செயற்பட்டால் அவரையும் நம்ப மாட்டேன். அவரையும் நிராகரிப்பேன்.

 

ஒருவர் குற்றம் இழைக்க முன் அவரை குற்ற வாழி ஆக்குவது எந்த வகையிலும் நியாயம் இல்லை.சீமானின் எல்லாக்  கொள்கைகளையும் ஆதரிப்பவன் நான் அல்ல.

ஆனால் அவருக்குச் சரி என்ற வழியில் போராட பேச அவருக்கு உரிமை இருக்கிறது. புலிகள் பல பிழைகளை விட்டுள்ளனர்.அதற்காக அவர்களின் போராட்டத்தை, தியாகத்தை அர்ப்பணிப்பை நாங்கள் அவதூறுகள் மூலம் கொச்சைப் படுத்த முடியாது.

 

எந்த விமரிசனமும் நேர்மையாக ஆதாரத்துடன் முன் வைக்கப் பட வேண்டும். ஆதாரமற்ற அவதூறுகள் அரசியல் விமரிசனம் அல்ல.     

 

கருணாநிதி மட்டும் இல்லை அங்கு யாரு வந்தாலும் இந்திய இறையாண்மைக்கு உள்பட்டுதான் என்னவும் செய்யலாம் என்பதே உண்மை 120 கோடி மக்கள் வாழும் நாட்டில் எட்டு கோடி சொல்வதை கேட்க மாட்டார்கள் மத்தியில் மாற்றம் வந்தாலே தவிர மற்றும்படி எதுவும் நிகழாது .

 

இப்ப கருணாநிதி ஆதரவை விலக்கி நாடகம் போட்டார் என்ன ஆட்சி கவுண்டுதா நடக்காது என்பது தெரியும் அதனால் அவர்கள் சிலதை செய்ய விரும்புவது இல்லை இது தமிழ் நாட்டு எல்லா அரசியல்வாதிக்கும் பொருந்தும் அண்ணே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

<p>யாழ்க் கள விதிகளை மீண்டும் உங்களுக்குத் தருகிறேன், யார் பினாமிகள் யார் சொதுக்களைக் கொள்ளையடித்தார்கள் என்பதை நீங்கள் தாராளமாக எழுதலாம். அதை விட்டு விட்டு இங்கு எழுதுபவர்களை பினாமிகள் கொள்ளைய்டித்தார்கள் என்று எழுதுவது ,யாழ்க் கள விதிகளை மீறும் கருத்தாடல். இதனை நீங்கள் தொடர்ந்தும் செய்தால் உங்களைத் தடை செய்யும் படி கேட்ட நேரிடும். கருத்தாடல் செய்வதானால் நேர்மையாக பண்பாகச் செய்து பழகவும்.//

  • தனி நபர் தாக்குதல், கருத்தாளர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குவது/ சீண்டுவது என்பன முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டியவை
  • சங்கங்கள், நிறுவனங்கள் அல்லது அவற்றின் உறுப்பினர்களை (செயற்பாடுகளை) விமர்சிப்பவர்கள், ஆதாரங்களோடு விமர்சிக்கவேண்டும்.
  • ஊகங்களின் அடிப்படையிலான விமர்சனங்கள் தவிர்க்கப்படல் வேண்டும்.//

என்னை தடை செய்யும் படி கோரும் உரிமை உங்களுக்கு உண்டு. அதை செய்வதாயின் செயுங்கள் அதை விடுத்து இப்படி மிரட்டும் தொனியில் கதைப்பது, முன்னாள் போராளிகளை யாழ் களத்தை விட்டு அகற்றணும் என்று கதைப்பது எல்லாம் சரியில்லை. நீங்கள் மாற்றுகருத்தை முடக்கும் விதமாக வேண்டுமென்றே என்னை சீண்டி களத்தை விட்டு வெளியேற்ற முனைவதாக எனக்கு படுகிறது. இப்படி சிறுபிள்ளைதனம்மான விவாதங்களில் விடுபடுவதை தவிர்பதற்க்காக இனிமேல் உங்களுடன் கருத்துபரிமாறுவதில்லை என்ர முடிவுக்கு வருகிறேன். எண் கருத்துக்கு பதில் எழுதுவதும் விடுவதும் உங்கள் இஸ்டம்.

Link to comment
Share on other sites

என்னை தடை செய்யும் படி கோரும் உரிமை உங்களுக்கு உண்டு. அதை செய்வதாயின் செயுங்கள் அதை விடுத்து இப்படி மிரட்டும் தொனியில் கதைப்பது, முன்னாள் போராளிகளை யாழ் களத்தை விட்டு அகற்றணும் என்று கதைப்பது எல்லாம் சரியில்லை. நீங்கள் மாற்றுகருத்தை முடக்கும் விதமாக வேண்டுமென்றே என்னை சீண்டி களத்தை விட்டு வெளியேற்ற முனைவதாக எனக்கு படுகிறது. இப்படி சிறுபிள்ளைதனம்மான விவாதங்களில் விடுபடுவதை தவிர்பதற்க்காக இனிமேல் உங்களுடன் கருத்துபரிமாறுவதில்லை என்ர முடிவுக்கு வருகிறேன். எண் கருத்துக்கு பதில் எழுதுவதும் விடுவதும் உங்கள் இஸ்டம்.

 

அருமை பச்சை முடிச்சு :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி மட்டும் இல்லை அங்கு யாரு வந்தாலும் இந்திய இறையாண்மைக்கு உள்பட்டுதான் என்னவும் செய்யலாம் என்பதே உண்மை 120 கோடி மக்கள் வாழும் நாட்டில் எட்டு கோடி சொல்வதை கேட்க மாட்டார்கள் மத்தியில் மாற்றம் வந்தாலே தவிர மற்றும்படி எதுவும் நிகழாது .

 

இப்ப கருணாநிதி ஆதரவை விலக்கி நாடகம் போட்டார் என்ன ஆட்சி கவுண்டுதா நடக்காது என்பது தெரியும் அதனால் அவர்கள் சிலதை செய்ய விரும்புவது இல்லை இது தமிழ் நாட்டு எல்லா அரசியல்வாதிக்கும் பொருந்தும் அண்ணே .

வலிய கூப்பிட்டு தமிழ் இளைஞர்களுக்கு பயிற்ச்சி,ஆயுதம் குடுக்கேக்கிலை எங்கைபோனது அந்த இறைஆண்மை?

இதே கருநாய்நிதி சகோதரசன்டையை உருவாக்க இயக்கங்களுக்கு காசு கொடுக்கும் போது எங்கை போச்சுது இறையாண்மை?

Link to comment
Share on other sites

கருணாநிதி மட்டும் இல்லை அங்கு யாரு வந்தாலும் இந்திய இறையாண்மைக்கு உள்பட்டுதான் என்னவும் செய்யலாம் என்பதே உண்மை 120 கோடி மக்கள் வாழும் நாட்டில் எட்டு கோடி சொல்வதை கேட்க மாட்டார்கள் மத்தியில் மாற்றம் வந்தாலே தவிர மற்றும்படி எதுவும் நிகழாது .

 

இப்ப கருணாநிதி ஆதரவை விலக்கி நாடகம் போட்டார் என்ன ஆட்சி கவுண்டுதா நடக்காது என்பது தெரியும் அதனால் அவர்கள் சிலதை செய்ய விரும்புவது இல்லை இது தமிழ் நாட்டு எல்லா அரசியல்வாதிக்கும் பொருந்தும் அண்ணே .

அது தான் மத்தியில் மாற்றம் வருவதற்கு என்ன செய்ய வேண்டுமென ஏற்கனவே சீமான் அண்ணா கூறியுள்ளார். அதை பார்க்கவில்லையா? :rolleyes:

Link to comment
Share on other sites

கருணாநிதி மட்டும் இல்லை அங்கு யாரு வந்தாலும் இந்திய இறையாண்மைக்கு உள்பட்டுதான் என்னவும் செய்யலாம் என்பதே உண்மை 120 கோடி மக்கள் வாழும் நாட்டில் எட்டு கோடி சொல்வதை கேட்க மாட்டார்கள் மத்தியில் மாற்றம் வந்தாலே தவிர மற்றும்படி எதுவும் நிகழாது .

 

இப்ப கருணாநிதி ஆதரவை விலக்கி நாடகம் போட்டார் என்ன ஆட்சி கவுண்டுதா நடக்காது என்பது தெரியும் அதனால் அவர்கள் சிலதை செய்ய விரும்புவது இல்லை இது தமிழ் நாட்டு எல்லா அரசியல்வாதிக்கும் பொருந்தும் அண்ணே .

 

மத்திய அரசைப் பதவியில் இருந்து இறக்கக் கூடிய பலம் தி மு காவிடம் இருந்தது.அந்த நேரத்தில் கருணானிதி நினைத்து இருந்தால் பல விடயங்களைச் செய்து இருக்க முடியும்.ஆனால் அவர் தனது குடும்பத்துக்கான அமைச்சுப் பதவிகளைப் பெற மட்டுமே அந்தப் பலத்தைப் பயன் படுத்திக் கொண்டார். முள்ளிவாய்க்கால் தருணத்தில் எழுந்த மாணவர் போராட்டத்தை கருணானிதியே  சிதைத்தார். மத்திய அரசின் நெறிப்படுத்தலில். அதன் பின்னர் அதே அரசு அவர் குடும்பத்தின் மீது நடவடிக்கை எடுத்தது.

 

இந்திய இறையாண்மைக்கும், சிறிலங்காவின் இறையாண்மைக்கும் என்ன தொடர்பு? தமது நலங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்கள் பாக்கிஸ்தானின் இறையாண்மையை உடைத்து வங்கதேசத்தை உருவாக்கவில்லையா?

 

இந்திய ,சீன முரண்பாடும், காங்கிரசு, பாஜாகா போன்ற தேசியக் கட்சிகளின் பலவீனமும், இந்திய இறையாண்மை என்றால் என்ன சிறிலங்காவின் இறையாணமை என்றால் என்பதை மீள வரையறை செய்யும்.

 

மாற்றங்கள் தானாக நிகழ்வதில்லை. மக்களின் போராட்டங்களே அரசியல் மாற்றங்களைக் கொண்டு வரும். அரசியல் மாற்றங்கள் கொள்கை மாற்றங்களைக் கொண்டு வரும்.

 நாம் எல்லோர்  மீதும் சந்தேகப்பட்டும், நம்பிக்கையீனப் பட்டும் இருந்தால் , எமக்கான சக்திகளை ஒருங்கிணைக்க முடியாது. ஒன்று பட்டு போராட முடியாது.

 

எல்லோரும் நல்லவரும் இல்லை, அதற்காக எல்லோரும் தீயவரும் இல்லை. இருக்கின்ற சக்திகளைக் கொண்டே நாம் போராட்டத்தை எல்லாத் தளங்களிலும் முன் நகர்த்த முடியும்.

Link to comment
Share on other sites

வலிய கூப்பிட்டு தமிழ் இளைஞர்களுக்கு பயிற்ச்சி,ஆயுதம் குடுக்கேக்கிலை எங்கைபோனது அந்த இறைஆண்மை?

இதே கருநாய்நிதி சகோதரசன்டையை உருவாக்க இயக்கங்களுக்கு காசு கொடுக்கும் போது எங்கை போச்சுது இறையாண்மை?

 

இதுதான் பெருமாள் அண்ணே மத்தி என்ன முடிவு எடுக்குதோ அதுதான் நடக்கும் அங்க இதில் நாங்கள் அவர் செய்வார் இவர் செய்வர் என நம்புவது தவறு இத்தினை வருடம் நம்பி ஏமாற்றபட்டு இருக்குறம் இப்ப மறுபடியும் முதல் இருந்து தொடங்குது போல அதுதான் வேணாம் என்று சொல்லுறம் எங்கள் பிரச்சினை நாங்கள் பார்ப்பம் .

 

Link to comment
Share on other sites

என்னை தடை செய்யும் படி கோரும் உரிமை உங்களுக்கு உண்டு. அதை செய்வதாயின் செயுங்கள் அதை விடுத்து இப்படி மிரட்டும் தொனியில் கதைப்பது, முன்னாள் போராளிகளை யாழ் களத்தை விட்டு அகற்றணும் என்று கதைப்பது எல்லாம் சரியில்லை. நீங்கள் மாற்றுகருத்தை முடக்கும் விதமாக வேண்டுமென்றே என்னை சீண்டி களத்தை விட்டு வெளியேற்ற முனைவதாக எனக்கு படுகிறது. இப்படி சிறுபிள்ளைதனம்மான விவாதங்களில் விடுபடுவதை தவிர்பதற்க்காக இனிமேல் உங்களுடன் கருத்துபரிமாறுவதில்லை என்ர முடிவுக்கு வருகிறேன். எண் கருத்துக்கு பதில் எழுதுவதும் விடுவதும் உங்கள் இஸ்டம்.

 

இதற்கு ஏற்கனவே பல இடங்களில் யாழ்க் கள நிர்வாகத்தால் பதில் சொல்லப் பட்டு இருக்கு. முன்னால் போராளிகளோ இன்னாள் போராளிகளோ யாழ்க் களத்தில் எல்லோரும் , கள விதிகளுக்கு அமைவாக கருத்தாட வேண்டும்.இங்கே வரும் எவரையும் நிர்வாகம் விசாரித்து இவர் முன்னால் போராளி தான் என உறுதிப்படுதுவது கிடையாது.

 

உங்களை நானோ என்னை நீங்களோ வெளியேற்ற முடியாது.ஆகவே உங்களை நான் எந்தவகையிலும் மிரட்ட முடியாது. உங்களுக்கு நான் சொல்லக் கூடியது பண்பாக , மாற்றுக் கருதுடையோர் மீது கற்பனைகளில் அவதூறுகளை ஏற்றாமல் கருத்தாடப் பழகிக் கொள்ளுங்கள் என்பது மட்டுமே. 

Link to comment
Share on other sites

இங்கே ஒரே ஒரு விடயம் மட்டும் தெட்ட தெளிவாய் விளங்குது ....................எமக்காக தமிழக மக்களை போராட வேண்டாம் என்று சொல்லி அப்பட்டமாய் ஒரு கூட்டம் வெளிக்கிட்டு இருக்கு புரியலையாயா .............சரி விடுங்கப்பா .........உண்மை ,யதார்த்தம் இவை சற்று ஒதுங்கியிருக்கும் .அரசியல் செல்வாக்கு நிமிர்ந்திருக்கும் ...............அரசியல் செல்வாக்கினால் சாதிக்க முடியாமல் போகும்போது இப்படியான காலைதூக்கும் கூட்டத்தை கொண்டு சாதிக்க நினைக்கும் ................ஆனால் உண்மை தமிழ் நாட்டிலும் ,ஈழத்திலும் ஒரே சமாந்திரமாய் [போவதை காலை தூக்கும் கூட்டம் மட்டுமல்ல ,ஊழை இடும் கூட்டத்தாலும் தடுக்கமுய்யாது என்பதே உண்மை /..........புரியவில்லையா .............அப்பட்டமாய் சொல்வது கள விதிகளுக்கு முரணானது ......... :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன், சமஸ்டிக்கு மேலான தீர்வு ஒருநாளும் சாத்தியமில்லை. சில நல்லவர்கள் உணர்சிவசத்தால் இந்த உண்மையை ஏற்க மறுக்கிறனர். இன்னும் சிலர் தமது வியாபார நோக்கத்துக்காக தனிநாடு சாத்தியம் எனும் மாயையை உருவாக்கி அதில் லாபமடைய முயல்கிறனர். முதல் வகையினரை கருத்தாடல் செய்து மாற்றலாம். மற்றையவர்கள் ஒருநாளும் மாறப்பொவதில்லை. இதுதான் சுருக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்து ஒட்டுக்குழுக்கள் ( ஒட்டு குழு ஆக்கள் பிலம் பெயர்ந்தும் விசைபலகையை வீச்சுக்கு தட்டலாம்)  இது எந்த ஒட்டுக்குழுக்கள் என தெளிவாக வரையறுக்க இயலவில்லை.... தமிழர்நாட்டு போராளிகளின் மேல் அச்சம் ஏற்பட்டுள்ளதை அறிய முடிகிறது.. அந்த ஒட்டு குழுக்களுக்கு சொல்ல விரும்புவது என்ன வென்றால் இன்று தேதி அக் 5 சம்பளம் வரவில்லை என்றால் ராஜ பக்சேவிடம் கேளுங்கபா..

டிஸ்கி:

ஒட்டு குழு கூசான் ... என்ன தமிழர் நாட்டு பிரச்சனைக்கு தீக்குளிச்சி செத்தீர்களா? நீங்க வந்து ஈழசிக்கலுக்கு போரடகூடாது என்று சொல்ல நியாயம் கிடையாது....மெட்ரமாஸ்ஸ் லைட்டு அண்டார்கிக்காவில் இருந்து வருது.. வந்துண்டே இருக்கு ...என்று சொல்லுங்கோ எல்லாம் அவன் அவனவன் வேலைய பார்த்துட்டு போய் விடுவான்... இங்க ஆர் தீர்ப்பு சொல்லுவது என்று அல்லகை எல்லாம் தீர்ப்பு சொல்ல படாது.. இங்க ஈழதமிழர் அவலங்களை சொன்னால் எக்ஸ்ரா 1111110 ஓட்டு விழுது...   வாயன் அவனவன் பினாலுக்கு பிச்சை எடுத்துட்டு திரியறான்... ஈழதமிழர் எங்கள் ரத்தம் போராடத்தான் செய்வம் ... கட்சிக்கு அப்பற்பட்டு  அமைப்புகளின் ஆதரவுதான் ... மிக்ஸி கிரைண்டர் குடுக்கின்றான் என்றால் ஈழத்து ஒட்டு குழுக்கள் போலவே தமிழக மக்களையும் திங்க் பண்ணகூடாது...எல்லாம் வாங்குவாங்க ஓட்டு வேற மாறி...

 

டிஸ்கிக்கு டிஸ்கி

இன்று மகாள்ய அமாவாசை அந்த டுபாகூர் தமிழர் நாட்டு அமைப்பு களை நம்பாத ஒட்டு குழு உறுப்பினர்கள் இன்றே எங்கள் சிக்கல்கள் பலவற்றுக்கு..(அது பல சிக்கல்கள் இருக்கு அது உலகத்திற்கே தெரியும்)  அவுகளுக்காக தீக்குளிக்குக.. அந்த ஒட்டு குழு உறுப்பினருக்கு மாவீர்ர் துயில் இல்லம் நான் தமிழ் நாட்டில் எழுப்புறன்...

 

Link to comment
Share on other sites

இதுதான் பெருமாள் அண்ணே மத்தி என்ன முடிவு எடுக்குதோ அதுதான் நடக்கும் அங்க இதில் நாங்கள் அவர் செய்வார் இவர் செய்வர் என நம்புவது தவறு இத்தினை வருடம் நம்பி ஏமாற்றபட்டு இருக்குறம் இப்ப மறுபடியும் முதல் இருந்து தொடங்குது போல அதுதான் வேணாம் என்று சொல்லுறம் எங்கள் பிரச்சினை நாங்கள் பார்ப்பம் .

 

 

உங்கட பிரச்சினை என்று எதைச் சொல்லுறியள்? அது தமீழீழ மக்களின் பிரச்சினையாக இருந்தால், உலகில் இருக்கும் எந்த மனிதனுக்கும் தமிழீழ மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாகக் குரல் எழுப்ப , அதற்கு ஆதரவாகப் போராட சுதந்திரம் இருக்கு. அது அவர்களின் மனிதாபிமானம். அவர்களைப் போராடாமல் இருக்கச் சொல்ல , நீங்கள் யார்? உங்களுக்கு அந்த உரிமையை யார் தந்தது?

 

மத்தி என்பது ஒன்றல்ல, பல விழும்புகளின் ஒன்று சேர்க்கை தான் மத்தி. இந்தியாவின் அரசியல் சதுரங்கத்தில் பங்குகெடுக்காமால் எம்மால் எதுவும் செய்ய முடியாது.

ஏனெனில் எமது போராட்டத்தை நாமே பார்ப்போம் என்று வெளிக்கிட்டுத் தான் எம்மை முழு உலகுமே சேர்ந்து அடித்து நொருக்கியது.கேட்பதற்கு யாரும் இருக்கவில்லை, புலம் பெயர்ந்த புண்ணாகுக்களைத் தவிர .

 

நாம் தான் போராட வேண்டும்.அதற்கான ஆதரவுத் தளத்தை உலகெங்கும் ஏற்படுத்த வேண்டும்.அதில் தமிழ் நாடு முக்கியமானது , ஏனெனில் இந்தியாவுக்கு தமிழ்நாடு முக்கியமானது. இந்தியப் பொருளாதாரத்தில் தமிழ்நாடு பெரும் பங்கு வகிக்கிறது.

Link to comment
Share on other sites

ஈழத்து ஒட்டுக்குழுக்கள் ( ஒட்டு குழு ஆக்கள் பிலம் பெயர்ந்தும் விசைபலகையை வீச்சுக்கு தட்டலாம்)  இது எந்த ஒட்டுக்குழுக்கள் என தெளிவாக வரையறுக்க இயலவில்லை.... தமிழர்நாட்டு போராளிகளின் மேல் அச்சம் ஏற்பட்டுள்ளதை அறிய முடிகிறது.. அந்த ஒட்டு குழுக்களுக்கு சொல்ல விரும்புவது என்ன வென்றால் இன்று தேதி அக் 5 சம்பளம் வரவில்லை என்றால் ராஜ பக்சேவிடம் கேளுங்கபா..

டிஸ்கி:

ஒட்டு குழு கூசான் ... என்ன தமிழர் நாட்டு பிரச்சனைக்கு தீக்குளிச்சி செத்தீர்களா? நீங்க வந்து ஈழசிக்கலுக்கு போரடகூடாது என்று சொல்ல நியாயம் கிடையாது....மெட்ரமாஸ்ஸ் லைட்டு அண்டார்கிக்காவில் இருந்து வருது.. வந்துண்டே இருக்கு ...என்று சொல்லுங்கோ எல்லாம் அவன் அவனவன் வேலைய பார்த்துட்டு போய் விடுவான்... இங்க ஆர் தீர்ப்பு சொல்லுவது என்று அல்லகை எல்லாம் தீர்ப்பு சொல்ல படாது.. இங்க ஈழதமிழர் அவலங்களை சொன்னால் எக்ஸ்ரா 1111110 ஓட்டு விழுது...   வாயன் அவனவன் பினாலுக்கு பிச்சை எடுத்துட்டு திரியறான்... ஈழதமிழர் எங்கள் ரத்தம் போராடத்தான் செய்வம் ... கட்சிக்கு அப்பற்பட்டு  அமைப்புகளின் ஆதரவுதான் ... மிக்ஸி கிரைண்டர் குடுக்கின்றான் என்றால் ஈழத்து ஒட்டு குழுக்கள் போலவே தமிழக மக்களையும் திங்க் பண்ணகூடாது...எல்லாம் வாங்குவாங்க ஓட்டு வேற மாறி...

 

டிஸ்கிக்கு டிஸ்கி

இன்று மகாள்ய அமாவாசை அந்த டுபாகூர் தமிழர் நாட்டு அமைப்பு களை நம்பாத ஒட்டு குழு உறுப்பினர்கள் இன்றே எங்கள் சிக்கல்கள் பலவற்றுக்கு..(அது பல சிக்கல்கள் இருக்கு அது உலகத்திற்கே தெரியும்)  அவுகளுக்காக தீக்குளிக்குக.. அந்த ஒட்டு குழு உறுப்பினருக்கு மாவீர்ர் துயில் இல்லம் நான் தமிழ் நாட்டில் எழுப்புறன்...

தோழா நாம் தெளிவாய் உள்ளோம் ...........உங்கள் ஆதரவுக்கரத்தை என்றும் நன்றியுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் ...........அதற்கு ஆண்மகனாய் உறுதியாய் எனது உருவத்தை காட்டி உறுதி செய்கிறேன் .உங்கள் பணியை தொடர்ந்து செய்யுங்கள் எமக்காக இல்லாவிடினும் எம் எதிர்கால சந்ததியினர்க்கு .....................உங்களை விட்டால் எமக்கு எவருமில்லை ................இதுதான் யதார்த்தம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

7.8 கோடி சினிமா/சாதி மோகிகள் எம்மக்களுடன் சமாந்தரமாக பயனித்து எமகு விடுதலை வாங்கிதருவாங்கள் பாத்திட்டே இருங்கோ. தமிழகத்தில் ஈழ ஆதர்வுக்கு கூடிய கூட்டத்தை விட சிலுக்குக்கும் இப்போது நமிதாவுக்கும் கூடுற கூட்டம் பல மடங்கு. இருப்பது சகலதையும் இழந்து போராடித் தோற்ற இனத்துக்கு இவர்கள்தான் விடிவுவாங்க்த்தருவார்களாம்.

Link to comment
Share on other sites

அஞ்சரன், சமஸ்டிக்கு மேலான தீர்வு ஒருநாளும் சாத்தியமில்லை. சில நல்லவர்கள் உணர்சிவசத்தால் இந்த உண்மையை ஏற்க மறுக்கிறனர். இன்னும் சிலர் தமது வியாபார நோக்கத்துக்காக தனிநாடு சாத்தியம் எனும் மாயையை உருவாக்கி அதில் லாபமடைய முயல்கிறனர். முதல் வகையினரை கருத்தாடல் செய்து மாற்றலாம். மற்றையவர்கள் ஒருநாளும் மாறப்பொவதில்லை. இதுதான் சுருக்கம்.

ஏன் ராஜபக்ச சம்ஸ்ட்டித் தீர்வு தருவதாகச் சொல்லி விட்டாரா? அதிகாரம் ஏதுமற்ற வட மாகாண சபை தான் தீர்வு. ஆகவே இதற்கு மேற்பட்ட தீர்வு எதற்கும் போராடுவது சாத்தியம் இல்லை.ஆகவே எல்லோரும் உங்கட சொந்த வேலையளைப் பாத்துக் கொண்டு வாயைப் பொத்திக் கொண்டு இருங்கோ. காகம் இருக்கப் பனம் பழம் விழும். அண்ணாந்து பாத்துக் கொண்டிருங்கோ.

Link to comment
Share on other sites

அமைதி அமைதி .................................நிறைய பணிகள் காத்திருக்கு போயிட்டு வரட்டா ................நல்ல இரவாய் அமையட்டும்  :D  :D

Link to comment
Share on other sites

7.8 கோடி சினிமா/சாதி மோகிகள் எம்மக்களுடன் சமாந்தரமாக பயனித்து எமகு விடுதலை வாங்கிதருவாங்கள் பாத்திட்டே இருங்கோ. தமிழகத்தில் ஈழ ஆதர்வுக்கு கூடிய கூட்டத்தை விட சிலுக்குக்கும் இப்போது நமிதாவுக்கும் கூடுற கூட்டம் பல மடங்கு. இருப்பது சகலதையும் இழந்து போராடித் தோற்ற இனத்துக்கு இவர்கள்தான் விடிவுவாங்க்த்தருவார்களாம்.

 

ஆகவே எவரும் அந்த மக்களை மயக்கத்தில் இருந்து எழுப்ப போராட வேண்டாம்.யாரும் அவர்களைத் தட்டி எழுப்பி விடாதீர்கள். அவர்கள் தொடர்ந்தும் அப்படியே இருக்கட்டும்.

 

எமது விடிவை நாமே போராடிப் பெற முடியும். அதற்கான சர்வதேசப் பலம் , தமிழ் நாடு. ஏனெனில் எமது போராட்டம் அழிக்கப்பட்டது, சர்வதேசப் பலம் இன்மையால்.

 

இன்று சிறிலங்கா அரசுக்கும் , இந்திய , அமெரிக்க அரசுகளுக்கும் சவாலாக இருக்கும் ஒரே ஒரு பலம் தமிழ்நாட்டுத் தமிழரும் , உலகத் தமிழரும் மட்டுமே. 

அந்தப் பலத்தை உடைப்பதற்கு இங்கு பலர் முயற்சித்துக் கொண்டு இருக்கின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அஞ்சரன், சமஸ்டிக்கு மேலான தீர்வு ஒருநாளும் சாத்தியமில்லை. சில நல்லவர்கள் உணர்சிவசத்தால் இந்த உண்மையை ஏற்க மறுக்கிறனர். இன்னும் சிலர் தமது வியாபார நோக்கத்துக்காக தனிநாடு சாத்தியம் எனும் மாயையை உருவாக்கி அதில் லாபமடைய முயல்கிறனர். முதல் வகையினரை கருத்தாடல் செய்து மாற்றலாம். மற்றையவர்கள் ஒருநாளும் மாறப்பொவதில்லை. இதுதான் சுருக்கம்.

 

ஆணியை உங்க ஓனர்கிட்ட (சம்ஸ்டி) புடுங்கிட்டு வந்து மறுபடி பேசலமே பாஸ்... ஒன்றும் தப்பு  இல்லையே... :lol:

 

டிஸ்கி:

 

நீங்க அயராது  ஈழதமிழர்களுக்காக தீக்குளித்து பாடுபணும்.. அவர்களது வாழ்வு செழிக்கணும் அதான் நம்ம ஆசை...

Link to comment
Share on other sites

ஈழத்து ஒட்டுக்குழுக்கள் ( ஒட்டு குழு ஆக்கள் பிலம் பெயர்ந்தும் விசைபலகையை வீச்சுக்கு தட்டலாம்)  இது எந்த ஒட்டுக்குழுக்கள் என தெளிவாக வரையறுக்க இயலவில்லை.... தமிழர்நாட்டு போராளிகளின் மேல் அச்சம் ஏற்பட்டுள்ளதை அறிய முடிகிறது.. அந்த ஒட்டு குழுக்களுக்கு சொல்ல விரும்புவது என்ன வென்றால் இன்று தேதி அக் 5 சம்பளம் வரவில்லை என்றால் ராஜ பக்சேவிடம் கேளுங்கபா..

டிஸ்கி:

ஒட்டு குழு கூசான் ... என்ன தமிழர் நாட்டு பிரச்சனைக்கு தீக்குளிச்சி செத்தீர்களா? நீங்க வந்து ஈழசிக்கலுக்கு போரடகூடாது என்று சொல்ல நியாயம் கிடையாது....மெட்ரமாஸ்ஸ் லைட்டு அண்டார்கிக்காவில் இருந்து வருது.. வந்துண்டே இருக்கு ...என்று சொல்லுங்கோ எல்லாம் அவன் அவனவன் வேலைய பார்த்துட்டு போய் விடுவான்... இங்க ஆர் தீர்ப்பு சொல்லுவது என்று அல்லகை எல்லாம் தீர்ப்பு சொல்ல படாது.. இங்க ஈழதமிழர் அவலங்களை சொன்னால் எக்ஸ்ரா 1111110 ஓட்டு விழுது...   வாயன் அவனவன் பினாலுக்கு பிச்சை எடுத்துட்டு திரியறான்... ஈழதமிழர் எங்கள் ரத்தம் போராடத்தான் செய்வம் ... கட்சிக்கு அப்பற்பட்டு  அமைப்புகளின் ஆதரவுதான் ... மிக்ஸி கிரைண்டர் குடுக்கின்றான் என்றால் ஈழத்து ஒட்டு குழுக்கள் போலவே தமிழக மக்களையும் திங்க் பண்ணகூடாது...எல்லாம் வாங்குவாங்க ஓட்டு வேற மாறி...

 

டிஸ்கிக்கு டிஸ்கி

இன்று மகாள்ய அமாவாசை அந்த டுபாகூர் தமிழர் நாட்டு அமைப்பு களை நம்பாத ஒட்டு குழு உறுப்பினர்கள் இன்றே எங்கள் சிக்கல்கள் பலவற்றுக்கு..(அது பல சிக்கல்கள் இருக்கு அது உலகத்திற்கே தெரியும்)  அவுகளுக்காக தீக்குளிக்குக.. அந்த ஒட்டு குழு உறுப்பினருக்கு மாவீர்ர் துயில் இல்லம் நான் தமிழ் நாட்டில் எழுப்புறன்...

 

ஒட்டுக்குழுக்கள் குறித்து தவறான புரிதலுக்கு வருந்துகின்றேன்.

 

ஒட்டுக்குழுக்கள் என்று வர்ணிக்கப்படுகின்றவர்கள் இலங்கை அரசை அனுசரித்துச் செல்பவர்கள். உதாரணமாக மதிப்புக்குரிய டக்ளஸ் தேவானந்தா மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த கருணா பிள்ளையான் கே பி என்று ஒரு பட்டியல் தொடரும். சிங்களவர்கள் தமிழர்களை அடிக்கும் போது இவர்கள் கைகட்டி நிற்பார்கள். இந்திய மத்திய அரசு இலங்கை அரசுடன் சேர்ந்து தமிழர்களை அழிக்கும்போது முத்தமிழ் அறிஞர் கருணாநிதி நின்றதைப்போல.

 

புலம்பெயர் தமிழர்கள் ஒட்டுக்குழுக்கள் கிடையாது. அவர்கள் இந்திய இல்ங்கை ஆக்கிரமிப்பு வளயத்துக் அப்பல் வாழ்கின்றவர்கள். கல்வி பொருளாதாரம் அனைத்திலும் ஏனைய தமிழர்களை விட உயர்ந்த இடத்திலும் பாதுகாப்பான இடத்திலும் இருப்பவர்கள். இவர்கள் இருக்கும் இடம் ஆதாரம் இவற்றின் அடிப்படையி்ல் இவர்கள் நாட்டாமைகள். அல்லது நாட்டாமைக்குழுக்கள். ஒட்டுக்குழு வேறு நாட்டாமைக்குழு வேறு.

 

நாட்டாமைகள் எப்போதும் கேள்வி கேட்கவும் தீர்ப்பு சொல்லவும் தீர்ப்பை மாற்றி சொல்லவும் கடமைப்பட்டவர்கள். உண்ணாவிரதமிருந்தால்  ஏன் உண்ணாவிரதமிருக்க முற்படுகின்றார்கள் என்பது நாட்டாமைகளை பொறுத்தவரை அப்பாற்பட்ட விசயம். அவார் சாவாரா மாட்டாரா? அவர் சாப்பிடுவாரா மாட்டாரா? இப்படியான ஆராய்ச்சிகள் செய்வது நாட்டாமைகளின் இயல்பு. தமிழ்நாட்டில் 15 பேர் தீக்குளித்து மாண்டார்கள் அத்தியாகங்கள் குறித்து நாட்டாமைகளிடம் கருத்தை எதிர்பார்க்க முடியாது. வேணுமானால் எந்த எண்ணையை பாவித்தார்கள் எப்படி தீவைத்தார்கள் என்ற ஆராய்ச்சிகளை கேட்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுக்குழுக்கள் குறித்து தவறான புரிதலுக்கு வருந்துகின்றேன்.

 

ஒட்டுக்குழுக்கள் என்று வர்ணிக்கப்படுகின்றவர்கள் இலங்கை அரசை அனுசரித்துச் செல்பவர்கள். உதாரணமாக மதிப்புக்குரிய டக்ளஸ் தேவானந்தா மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த கருணா பிள்ளையான் கே பி என்று ஒரு பட்டியல் தொடரும். சிங்களவர்கள் தமிழர்களை அடிக்கும் போது இவர்கள் கைகட்டி நிற்பார்கள். இந்திய மத்திய அரசு இலங்கை அரசுடன் சேர்ந்து தமிழர்களை அழிக்கும்போது முத்தமிழ் அறிஞர் கருணாநிதி நின்றதைப்போல.

 

புலம்பெயர் தமிழர்கள் ஒட்டுக்குழுக்கள் கிடையாது. அவர்கள் இந்திய இல்ங்கை ஆக்கிரமிப்பு வளயத்துக் அப்பல் வாழ்கின்றவர்கள். கல்வி பொருளாதாரம் அனைத்திலும் ஏனைய தமிழர்களை விட உயர்ந்த இடத்திலும் பாதுகாப்பான இடத்திலும் இருப்பவர்கள். இவர்கள் இருக்கும் இடம் ஆதாரம் இவற்றின் அடிப்படையி்ல் இவர்கள் நாட்டாமைகள். அல்லது நாட்டாமைக்குழுக்கள். ஒட்டுக்குழு வேறு நாட்டாமைக்குழு வேறு.

 

நாட்டாமைகள் எப்போதும் கேள்வி கேட்கவும் தீர்ப்பு சொல்லவும் தீர்ப்பை மாற்றி சொல்லவும் கடமைப்பட்டவர்கள். உண்ணாவிரதமிருந்தால்  ஏன் உண்ணாவிரதமிருக்க முற்படுகின்றார்கள் என்பது நாட்டாமைகளை பொறுத்தவரை அப்பாற்பட்ட விசயம். அவார் சாவாரா மாட்டாரா? அவர் சாப்பிடுவாரா மாட்டாரா? இப்படியான ஆராய்ச்சிகள் செய்வது நாட்டாமைகளின் இயல்பு. தமிழ்நாட்டில் 15 பேர் தீக்குளித்து மாண்டார்கள் அத்தியாகங்கள் குறித்து நாட்டாமைகளிடம் கருத்தை எதிர்பார்க்க முடியாது. வேணுமானால் எந்த எண்ணையை பாவித்தார்கள் எப்படி தீவைத்தார்கள் என்ற ஆராய்ச்சிகளை கேட்கலாம்.

 

தாங்கள் ஒட்டுகுழு உறுப்பினர்கள் புலம்பெயர்ந்தும் தங்கள் பரப்புரையை செய்யவில்லை என்று சொல்ல வருவதை போல உள்ளது

 

Link to comment
Share on other sites

ஒட்டுக்குழுக்கள் குறித்து தவறான புரிதலுக்கு வருந்துகின்றேன்.

 

ஒட்டுக்குழுக்கள் என்று வர்ணிக்கப்படுகின்றவர்கள் இலங்கை அரசை அனுசரித்துச் செல்பவர்கள். உதாரணமாக மதிப்புக்குரிய டக்ளஸ் தேவானந்தா மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த கருணா பிள்ளையான் கே பி என்று ஒரு பட்டியல் தொடரும். சிங்களவர்கள் தமிழர்களை அடிக்கும் போது இவர்கள் கைகட்டி நிற்பார்கள். இந்திய மத்திய அரசு இலங்கை அரசுடன் சேர்ந்து தமிழர்களை அழிக்கும்போது முத்தமிழ் அறிஞர் கருணாநிதி நின்றதைப்போல.

 

புலம்பெயர் தமிழர்கள் ஒட்டுக்குழுக்கள் கிடையாது. அவர்கள் இந்திய இல்ங்கை ஆக்கிரமிப்பு வளயத்துக் அப்பல் வாழ்கின்றவர்கள். கல்வி பொருளாதாரம் அனைத்திலும் ஏனைய தமிழர்களை விட உயர்ந்த இடத்திலும் பாதுகாப்பான இடத்திலும் இருப்பவர்கள். இவர்கள் இருக்கும் இடம் ஆதாரம் இவற்றின் அடிப்படையி்ல் இவர்கள் நாட்டாமைகள். அல்லது நாட்டாமைக்குழுக்கள். ஒட்டுக்குழு வேறு நாட்டாமைக்குழு வேறு.

 

நாட்டாமைகள் எப்போதும் கேள்வி கேட்கவும் தீர்ப்பு சொல்லவும் தீர்ப்பை மாற்றி சொல்லவும் கடமைப்பட்டவர்கள். உண்ணாவிரதமிருந்தால்  ஏன் உண்ணாவிரதமிருக்க முற்படுகின்றார்கள் என்பது நாட்டாமைகளை பொறுத்தவரை அப்பாற்பட்ட விசயம். அவார் சாவாரா மாட்டாரா? அவர் சாப்பிடுவாரா மாட்டாரா? இப்படியான ஆராய்ச்சிகள் செய்வது நாட்டாமைகளின் இயல்பு. தமிழ்நாட்டில் 15 பேர் தீக்குளித்து மாண்டார்கள் அத்தியாகங்கள் குறித்து நாட்டாமைகளிடம் கருத்தை எதிர்பார்க்க முடியாது. வேணுமானால் எந்த எண்ணையை பாவித்தார்கள் எப்படி தீவைத்தார்கள் என்ற ஆராய்ச்சிகளை கேட்கலாம்.

சூப்பர் விளக்கம்  சகோ  இந்த நாட்டாண்மை குழுவை பற்றி ................எத்தின பஞ்ச்சாயத்த இவங்க கண்டிருப்பாங்க .... :D

Link to comment
Share on other sites

7.8 கோடி சினிமா/சாதி மோகிகள் எம்மக்களுடன் சமாந்தரமாக பயனித்து எமகு விடுதலை வாங்கிதருவாங்கள் பாத்திட்டே இருங்கோ. தமிழகத்தில் ஈழ ஆதர்வுக்கு கூடிய கூட்டத்தை விட சிலுக்குக்கும் இப்போது நமிதாவுக்கும் கூடுற கூட்டம் பல மடங்கு. இருப்பது சகலதையும் இழந்து போராடித் தோற்ற இனத்துக்கு இவர்கள்தான் விடிவுவாங்க்த்தருவார்களாம்.

 

ஏன் சினிமா மோகமும் சாதியும் உங்கள் மக்களிடம் இல்லையோ? கூப்பிடு தொலைவில் வன்னியில் மக்கள் கூட்டம் கூட்டமாக அவலக்குரலெடுத்து செத்துக்கொண்டிருக்கையில் யாழ்பாணத்தில் நீங்கள் தேரிழுத்து திருவிழா நடத்தினீர்கள் தமிழ்நாட்டில் 15 பேர் தீக்குளித்து மடிந்து கொண்டிருந்தான். தமிழ்நாட்டில் மாணவர் போராட்டம் உச்சக்கட்டத்தில் இருக்கும் போது யாழ்பாணத்தில் வடக்கின்பெரும் போர் என்று கிரிக்கெட் விழையாடிக்கொண்டிருந்தீர்கள்.  எந்த ஒரு அடிப்படைத்தகுதியும் உங்களுக்கு கிடையாது தமிழக மக்களை விமர்சிக்க என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.