Jump to content

உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை அறிய வேண்டுமா?


Recommended Posts

உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை அறிய வேண்டுமா?

 

6662082_orig.jpg?404

 

 

சோதிட முறையின் மூலம் உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை அறிய வேண்டுமா?

மணமாகாத ஆண்களுக்கு ஒரு அறிவிப்பு... உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை ஓர் புராதன எண் சோதிட முறையின் மூலம் அறிய ...இதோ...(மணமான ஆண்கள் மனைவியின் பெயரையும் கண்டுபிடிக்கலாம். மணமான பெண்கள் தங்கள் பெயர் தான் தங்கள் கணவனின் பெயருக்கு கிடைக்கிறதா எனவும் பரீட்சித்துக் கொள்ளலாம்.) முதலில் இந்த அட்டவணையை கவனிக்க...
தொகுதி 1

 
A-20 B-30 C-42 D-64 E-74 F-54 G-22 H-32 I-44 J-56 K-60 L-34 M-24 N-46 O-58 P-68 Q-36 R-48 S-26 T-62 U-50 V-70 W-66 X-38 Y-28 Z-98
 
 மேற்படி அட்டவணையின் உதவியோடு உங்கள் பெயரில் காணப்படும் எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் வகைக் குறிக்க. கூட்ட வேண்டாம்...(உதாரணமாக...Kannan - 60 20 46 46 20 46 )

பின்னர் உங்கள் பெயரின் எண்களின் முன்னால் 24 48 26 என்ற எண்களை சேருங்கள்.

 பின்னர் பெற்ற எண் தொகுதியை அப்படியே இரண்டு இரண்டு எண்களாகவே வைத்து இரண்டால் வகுக்குக.

 பின்னர் பெற்ற எண் தொகுதியில் உள்ள எண்களை வகைக்குறிக்கும் எழுத்துக்களை கீழே காணப்படும் தொகுதியிலிருந்து பெறுக.உங்கள் மனைவியின் பெயரை பெறுவீர்கள்.100 சதவீதம் உண்மையானது...

A-10 B-15 C-21 D-32 E-37 F-27 G-11 H-16 I-22 J-28 K-30 L-17 M-12 N-23 O-29 P-34 Q-18 R-24 S-13 T-31 U-25 V-35 W-33 X-19 Y-14 Z-49

 
நானும் சோதித்துப் பார்த்தேன் ,அப்படியே ஷாக் ஆயிட்டன்.
 
அன்பின் வாசல் வலைப் பூவிற்காக சுசிலா மாறிஸ்
 
Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என் நேரம் வீணானதுதான் மிச்சம் :unsure:

Link to comment
Share on other sites

ஆஆஆ இது அழுகுனி ஆட்டம் கோ அண்ணா - செல்லவே செல்லாது :lol:

நாம் முதலில் எழுதும் பெயருக்கு முன்னால் திருமதி என்று போட்டுவருகின்றது :icon_idea: இதற்கு போய் இப்படி

கணக்குவிடக்கூடாது :lol::wub:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் மினக்கெட்டுக் கணக்குப் போட்டுப் பார்த்தேன்!

 

ஒரு மனைவியின் பெயர் சரியாக வருகின்றது! :icon_idea:

Link to comment
Share on other sites

ஆஆஆ இது அழுகுனி ஆட்டம் கோ அண்ணா - செல்லவே செல்லாது :lol:

நாம் முதலில் எழுதும் பெயருக்கு முன்னால் திருமதி என்று போட்டுவருகின்றது :icon_idea: இதற்கு போய் இப்படி

கணக்குவிடக்கூடாது :lol::wub:

 

நன்றி தமிழினி! சொல்லிட்டீங்க.. இதில நேரத்தை போக்காம கொஞ்சநேரம் அதிகமா நித்திரை கொள்ளலாம்! :D

 

Link to comment
Share on other sites

நிறையப்பேர் மகிழ்வா இருக்கிற நேரத்தில கணக்கச் சப்பெண்டு ஆக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் விளக்கம் நீக்கப்படுகிறது...
Link to comment
Share on other sites

எனக்கு பக்கத்து வீட்டுக்காரியின்ர பெயரெல்லோ வருகுது

அப்ப பக்கத்து வீட்டுகாரியையும் சேர்த்து வைத்திருங்கோ. என்ன நீங்கள் இருக்கும் இடத்தில் பக்கத்து வீடு ஆபிரிக்காதானே.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சும்மா பகிடிக்கு இரண்டுதரம் எழுதிகூட்டிப்பாத்தன்........மனுசியின்ரை தமக்கையின்ரை பெயரும் தங்கைக்காரியின்ரை பெயரும் வந்து??????? டேய் குமாரசாமி உனக்கு உடம்மெல்லாம் மச்சமடா  k61.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட! அட ! அட!

 

ஒவ்வொருத்தரின் ‘மனக்கணக்கும் வெளியே வருது!!!!!!!!! ‘இதைப்பார்க்கத்தான் போல ‘இப்படி ஒரு கணக்கு போட்டவர் ‘கோமகனார்:)

 

:icon_idea:

 

Link to comment
Share on other sites

ஆஆஆ இது அழுகுனி ஆட்டம் கோ அண்ணா - செல்லவே செல்லாது :lol:

நாம் முதலில் எழுதும் பெயருக்கு முன்னால் திருமதி என்று போட்டுவருகின்றது :icon_idea: இதற்கு போய் இப்படி

கணக்குவிடக்கூடாது :lol::wub:

 

நோ நோ இது அழுகுணி ஆட்டம் இல்லை வடிவாய் எழுதி போடுங்கோ பேர் சரியாய் வரும் :D :D .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சும்மா பகிடிக்கு இரண்டுதரம் எழுதிகூட்டிப்பாத்தன்........மனுசியின்ரை தமக்கையின்ரை பெயரும் தங்கைக்காரியின்ரை பெயரும் வந்து??????? டேய் குமாரசாமி உனக்கு உடம்மெல்லாம் மச்சமடா  k61.gif

 

தமக்கையின் பெயருமா ????????????????? :)

 

நானும் மினக்கெட்டுக் கணக்குப் போட்டுப் பார்த்தேன்!

 

ஒரு மனைவியின் பெயர் சரியாக வருகின்றது! :icon_idea:

 

கனவில வாற மனைவிதானே ?????

 

நோ நோ இது அழுகுணி ஆட்டம் இல்லை வடிவாய் எழுதி போடுங்கோ பேர் சரியாய் வரும் :D :D .

 

அப்ப நீங்கள் இன்னும் விளக்கமா எழுதவில்லைக் கோ ^_^

 

Link to comment
Share on other sites

என்னது ??!!
 
 
தீ  பி  கா  ப  டு  கோ  ன்  என்டு வருதே !
 
சத்தியமா இது வேலை செய்யுமா கோமகன் ?
 
 
 
Deepika-Padukone-hot-wide-hd-wallpapers.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

என்னது ??!!
 
 
தீ  பி  கா  ப  டு  கோ  ன்  என்டு வருதே !
 
சத்தியமா இது வேலை செய்யுமா கோமகன் ?
 
 
 
Deepika-Padukone-hot-wide-hd-wallpapers.

 

 

இது நல்லா வேலை செய்யுமே ,இதிலென்ன சந்தேகம் :D

 

Link to comment
Share on other sites

இது நல்லா வேலை செய்யுமே ,இதிலென்ன சந்தேகம் :D

 

 

என் கேள்வி ஒருமையில் இருக்கு தலிவரே. சற்றே கவனிக்குக. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
என்ன ஆச்சரியம் எனக்கு யாழ் கள உறவு ஒருவரின் பெயர் வருது :o
 
பொய் என்று சொன்னால் நம்பவா போறீங்கள் <_<  :) 
Link to comment
Share on other sites

 

என்ன ஆச்சரியம் எனக்கு யாழ் கள உறவு ஒருவரின் பெயர் வருது :o
 
பொய் என்று சொன்னால் நம்பவா போறீங்கள் <_<  :) 

 

 

ரதி விடும் தூது. புரிந்து ஏற்றுகொள்ளுங்கள்  :icon_mrgreen:  சிரிப்புகாரா!

 

:D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி விடும் தூது. புரிந்து ஏற்றுகொள்ளுங்கள்  :icon_mrgreen:  சிரிப்புகாரா!

 

:D

 

 
அந்தாளையும்,மனிசியையும்,அவரின்ட 2 பிள்ளைகளையும் கிட்டடில கண்டனான் கூப்பிடுவோம் நினைக்கிறதிற்குள் காணாமல் போயிட்டினம் :lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சோதித்துப் பார்த்தேன். கலி என்று வந்தது. இப்ப கிலியாகக் கிடக்கு! :o

Link to comment
Share on other sites

எல்லோரும் சேர்ந்து கோமகனுக்கு இருட்டு அடி போடுங்கோ :icon_mrgreen:

 

உங்களுக்கு கணக்கு சரிவரேலை எண்டால் நான் செய்யிறது :D :D ??

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

என்னது ??!!
 
 
தீ  பி  கா  ப  டு  கோ  ன்  என்டு வருதே !
 
சத்தியமா இது வேலை செய்யுமா கோமகன் ?
 
 
 
Deepika-Padukone-hot-wide-hd-wallpapers.

 

சத்தியமா உங்களுக்கு வேலை செய்யும் நம்புங்கோ ஈசன்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.