Jump to content

உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை அறிய வேண்டுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமக்கையின் பெயருமா ????????????????? :)

 

 

ஓம்..எழுதிக்கூட்ட தமக்கையின்ரை பெயரும் வருது :wub: ..அதுக்கு நானென்ன செய்யிறது :(  கோமகன்ரை சாத்திரம்  அப்பிடி சொல்லுது :huh: .......நானென்ன பொய்யாஆ சொல்லுறன்? ^_^

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply

நானும் மினக்கெட்டுக் கணக்குப் போட்டுப் பார்த்தேன்!

 

ஒரு மனைவியின் பெயர் சரியாக வருகின்றது! :icon_idea:

 

செய்தி: புங்கையூரான் தனது வருங்கால மனைவியின் பெயரை யாழில் தேடினார்.

 

கொமென்ட்: நல்ல கடவுள் பக்தியான ஆள். அவர் மறுபிறவிலும் நம்பிக்கை உள்ளவர்.

மற்றும் தூங்க முதல் Breakfast செய்து வைக்கும் பழக்கமும் உள்ள்வர். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது நல்லா வேலை செய்யுமே ,இதிலென்ன சந்தேகம் :D

 

 

 

அவர் இந்த சாத்திரம்  வேலை செய்யுமா என்று கேட்கிறார்.........
 
மற்றையபடி அது  கோடரிகாளை  மாதிரி இருக்கு அது வேலை செய்யாதா என்ன?

எனக்கு முஹம்மத் என்று வருது.
இது ஆம்பிளை பெயர் போல இருக்கு  ??? 
 
சாத்திரத்திலும் வஞ்சனையா??
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர் கால மனைவியின், பெயர் அறிய வேண்டுமா? என்பது தான்... தலைப்பு.
நீங்கள் எல்லோரும் கலியாணம் கட்டி விட்டு....

இதில் கூட்டிக், கழிச்சு கணக்குப் பார்த்தல்...... பிழையான விடை தான் கிடைக்கும். :lol:

இங்கு, கன ஆட்கள்..... நிகழ்காலத்தில், ஒரு மனைவியுடன் வாழ்ந்து  கொண்டிருக்கின்றோம்... என்பதை..... மறந்து விட்டார்கள் போலுள்ளது. :D  :icon_idea: 
 

Link to comment
Share on other sites

எதிர் கால மனைவியின், பெயர் அறிய வேண்டுமா? என்பது தான்... தலைப்பு.

நீங்கள் எல்லோரும் கலியாணம் கட்டி விட்டு....

இதில் கூட்டிக், கழிச்சு கணக்குப் பார்த்தல்...... பிழையான விடை தான் கிடைக்கும். :lol:

இங்கு, கன ஆட்கள்..... நிகழ்காலத்தில், ஒரு மனைவியுடன் வாழ்ந்து  கொண்டிருக்கின்றோம்... என்பதை..... மறந்து விட்டார்கள் போலுள்ளது. :D  :icon_idea: 

 

நினைவு படுத்தியதற்கு நன்றிகள் அண்ணே ..... :icon_mrgreen:  :D  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு படுத்தியதற்கு நன்றிகள் அண்ணே ..... :icon_mrgreen:  :D  :icon_idea:

 

இது, சமூகச் சாரளரத்தில் இருப்பது.... இன்னும் கொடுமை.  :D  :lol:

 

 

உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை அறிய வேண்டுமா?

 

6662082_orig.jpg?404

 

 

நானும் சோதித்துப் பார்த்தேன் ,அப்படியே ஷாக் ஆயிட்டன்.
 
அன்பின் வாசல் வலைப் பூவிற்காக சுசிலா மாறிஸ்
 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர் கால மனைவியின், பெயர் அறிய வேண்டுமா? என்பது தான்... தலைப்பு.

நீங்கள் எல்லோரும் கலியாணம் கட்டி விட்டு....

இதில் கூட்டிக், கழிச்சு கணக்குப் பார்த்தல்...... பிழையான விடை தான் கிடைக்கும். :lol:

இங்கு, கன ஆட்கள்..... நிகழ்காலத்தில், ஒரு மனைவியுடன் வாழ்ந்து  கொண்டிருக்கின்றோம்... என்பதை..... மறந்து விட்டார்கள் போலுள்ளது. :D  :icon_idea: 

 

 

 

அது தானே  சிறி

இது எனக்கும் உங்களுக்கும் மட்டுமே பொருந்தக்கூடியது

 

நான் செய்து பார்த்தேன்

சரியாக முதலாவதன் பெயர்  வந்தது :wub:

வெளியில் சொல்லமுடியுமா???

7 பெடியளுக்குத்தாய்

பிச்சு எடுத்து விடுவார்கள் :lol:

நானே மறந்து போவதை இந்தாள் வேண்டுமென்றே  தூக்கி வந்து பயங்காட்டுது. :D

Link to comment
Share on other sites

எதிர் கால மனைவியின், பெயர் அறிய வேண்டுமா? என்பது தான்... தலைப்பு.

நீங்கள் எல்லோரும் கலியாணம் கட்டி விட்டு....

இதில் கூட்டிக், கழிச்சு கணக்குப் பார்த்தல்...... பிழையான விடை தான் கிடைக்கும். :lol:

இங்கு, கன ஆட்கள்..... நிகழ்காலத்தில், ஒரு மனைவியுடன் வாழ்ந்து  கொண்டிருக்கின்றோம்... என்பதை..... மறந்து விட்டார்கள் போலுள்ளது. :D  :icon_idea: 

 

சிறி அண்ணா எனக்குஜோனலியா  என்று வந்திருக்கு  :D  :D

 

இரண்டாவது தடவை அமலா பால் என்று வந்திருக்கு . :lol:

 

 

 

இரகசியமான பெயரை மாறி  பப்ளிக் பண்ணியதால் உடனே மாற்றி விட்டேன் ................ :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு குதிரை என்டு வருதே..........?

 

அப்ப..... நீங்க, கோவேறு கழுதை ஆக்கும்.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஒரு நப்பாசையில எழுதிப்பார்த்தன்.

ஏதும், இசக்குப்பிசக்கா மறுமொழி வந்திருக்கும் போல! :D

Link to comment
Share on other sites

எதிர்கால மனைவியா அல்லது உங்கள் எதிர்கால எதிரி அல்லது எதிர்கால எசமானியா என்பதெல்லாம் அவரவர் தலையெழுத்தை பொறுத்தது.

 

பெயருக்கு பதிலாக அவரின் பேஸ்புக் விலாசம், அல்லது கைத்தொலைபேசி இலக்கத்தை கண்டுபிடிப்பதற்கு ஓர் வழியிருந்தால் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர் கால மனைவியின், பெயர் அறிய வேண்டுமா? என்பது தான்... தலைப்பு.

நீங்கள் எல்லோரும் கலியாணம் கட்டி விட்டு....

இதில் கூட்டிக், கழிச்சு கணக்குப் பார்த்தல்...... பிழையான விடை தான் கிடைக்கும். :lol:

இங்கு, கன ஆட்கள்..... நிகழ்காலத்தில், ஒரு மனைவியுடன் வாழ்ந்து  கொண்டிருக்கின்றோம்... என்பதை..... மறந்து விட்டார்கள் போலுள்ளது. :D  :icon_idea: 

 

 

தொட்டுத்தாலிகட்டினவளோடையே தொடர்ந்து அரைச்சமாவை அரைக்கவேணுமெண்டதை சமயம் சம்பிரதாயம் எண்டு சொல்லி கட்டிப்போட்டுட்டாங்கள்.......நாசமறுப்பு.....எப்ப நான் கனடா போறது? அந்த பால்முகத்தை எப்ப பாக்கிறது? :(

Link to comment
Share on other sites

அது சரி, இந்தத்திரியில் உருண்டு, பிறண்டு கருத்து எழுதுபவர்கள் எல்லோரும் ஏற்கனவே திருமணம் ஆகியவர்கள் போல் தெரிகின்றது.

 

திருமணம் செய்தபின்னரும் மனைவியின் பெயரை தேடல் செய்வதாக இருந்தால்...

பாவம்..

அவனவன் எங்கெங்கே வேண்டாத இடங்களில் கையைக், காலைக்கொடுத்துவிட்டு,

என்னென்ன வில்லங்கங்களில், பொறிகளில் மாட்டுப்பட்டு நிற்கின்றானோ?

:icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்காரன் எட்டுத்தரம் கலியாணம் கட்டினாலும் ஆகா ஓகோ.....நாங்கள் ஆசைக்கு....ஆசைக்கு.... ஒருக்கால் பக்கதுவேலியை எட்டிப்பாத்தாலும் ஆத்தையடி......கொப்பரடி....கும்மியடி...... ^_^

Link to comment
Share on other sites

திருமணமானவர்கள் மட்டுமே கருத்து எழுதுகிறார்கள்........

 

அப்போ கரும்பு திருமணமனவர்களில் பலர் அதை வெளிப்படையாக  ஒத்துக்கொள்கிறார்கள். ஆனால் ஓரிருவர்........

 

:D

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமணமானவர்கள் மட்டுமே கருத்து எழுதுகிறார்கள்........

 

அப்போ கரும்பு திருமணமனவர்களில் பலர் அதை வெளிப்படையாக  ஒத்துக்கொள்கிறார்கள். ஆனால் ஓரிருவர்........

 

:D

 

 

http://www.youtube.com/watch?v=TcF3MnnLv1c

 

Link to comment
Share on other sites

கரும்பு பதில் சொல்ல வேண்டிய கேள்வி. எதிர்கால மனைவித் திரிதான் திருமணமானவர்களுக்காயிற்றே. 

Link to comment
Share on other sites

வெள்ளைக்காரன் எட்டுத்தரம் கலியாணம் கட்டினாலும் ஆகா ஓகோ.....நாங்கள் ஆசைக்கு....ஆசைக்கு.... ஒருக்கால் பக்கதுவேலியை எட்டிப்பாத்தாலும் ஆத்தையடி......கொப்பரடி....கும்மியடி...... ^_^

 

கலக்கல் குமாரசாமியர் :D :D . கதையோடை கதையாய் இவையள்   என்னம் இந்த வருங்கால மனிசிப் பிரச்சனை முடிக்கேலையோ  :lol: :lol: :D ????

 

Link to comment
Share on other sites

கலியாணம் கட்டும் திட்டம் இல்லை அதனால் இது தேவையில்லை எனக்கு :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் இதில் எந்தப் பெயரை எழுத வேண்டும்
முன்பெயரா? பின்பெயரா? :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் இதில் எந்தப் பெயரை எழுத வேண்டும்

முன்பெயரா? பின்பெயரா? :D  :lol:

 

முன் .பின்  வினைப்பெயர் :lol:

Link to comment
Share on other sites

கோமகன் இதில் எந்தப் பெயரை எழுத வேண்டும்

முன்பெயரா? பின்பெயரா? :D  :lol:

நான் பின் பெயரை எழுதிப்பார்க்க தற்போதைய மனைவியின் பெயர் வந்தது. எனவே அதைவிடுத்து நீங்கள் முன் பெயரை எழுதிப் பாருங்கள். அந்தப் பெயர் எதிர்கால மனைவின் பெயரை எதிர்வு கூறும் சந்தர்ப்பம் அமையலாம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பின் பெயரை எழுதிப்பார்க்க தற்போதைய மனைவியின் பெயர் வந்தது. எனவே அதைவிடுத்து நீங்கள் முன் பெயரை எழுதிப் பாருங்கள். அந்தப் பெயர் எதிர்கால மனைவின் பெயரை எதிர்வு கூறும் சந்தர்ப்பம் அமையலாம். :D

 

மனைவியின் பெயரை எழுதிப் பார்க்க யாருக்குத்தான் ஆசை இல்லை :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.