Jump to content

செக்ஸ் வைச்சே செத்துப் போகும் மாசூப்பியல்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

_70346014_c0137927-yellow-footed_antechi

மாசூப்பியல்.. என்ற பாகுபாட்டில் அடங்கும் கங்காரு வகை விலங்குகளின் ஆண் விலங்குகள் 14 மணி நேரங்கள் தொடர்ந்து.. இயன்ற அளவு பெண்களோடு உடலுறவு கொண்டே இறுதியில் செத்து விடுகின்றன என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த நடத்தைக்கு பெண் பல ஆணுடன் உறவு கொள்ளத் தொடர்ந்து தயாராக இருப்பதும்.. உடலுறவின் பின் மனிதர்களில் உள்ளது போன்ற பின்னூட்டல் பொறிமுறை மூலம் உடலுறவுக்கான ஆசை அடங்குவது இந்த விலங்குகளில் இல்லை என்பதால்.. ஆண் ஓமோனின் செக்ஸ் தூண்டலின்.. தொடர் செயற்பாட்டால்.. தொடர்ந்து செக்ஸ் வைச்சே இறுதியில் செத்துப் போகின்றனவாம்... இந்த வகை விலங்குகள்.

பெண் பல ஆண்களோடு ஒரே இனப்பெருக்கக் காலத்தில் உறவு வைத்துக் கொள்வதன் மூலம்.. பலவீனமான ஆணின் விந்து தனது முட்டையோடு கருக்கட்டுவதை தடுத்து வளமான ஆணின் விந்து கருக்கட்டி வளமான.. தப்பிப்பிழைக்கக் கூடிய குட்டிகளை உருவாக்குகிறதாம்.

உடலுறவின் பின் ஆண் சிலந்திகளை பெண் சிலந்திகள் கொன்றுவிடும் வழமை சில சிலந்தி இனங்களிலும்  உள்ளன.

இப்போது.. இந்த தற்கொலை செக்ஸ் என்பது சில தாவர இனங்கள் உட்பட மாசூப்பியல் விலங்குகளிலும் அவதானிக்கப்பட்டுள்ளன.

ஆச்சரியமாக இல்லை..??!

Sex is matter of life, then death for male marsupials.
 

A new study suggests that some species of marsupials mate with such vigour and intensity that it quite literally kills them.
 

The scientists say that males die in large numbers after mating with as many partners as possible in sex sessions lasting up to 14 hours at a time.

A key factor in this costly coitus is the promiscuous behaviour of females who all breed at the same time of year.

 

 

http://www.bbc.co.uk/news/science-environment-24443104

 

 

Link to comment
Share on other sites

ஆண்கள் எப்போதும் தியாகிகள் என்பது உலகறிந்த விசயம்தானே.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப

இரண்டு பேரும் என்ன  சொல்ல வருகின்றீர்கள்..........??? :D

தொடரட்டா?

நிற்பாட்டட்டா???? :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப

இரண்டு பேரும் என்ன  சொல்ல வருகின்றீர்கள்..........??? :D

தொடரட்டா?

நிற்பாட்டட்டா???? :lol:  :D

 

அது சரி! நாங்கள் சொன்னவுடன இவர் நிப்பாட்டிப் போடுவேராக்கும்! :lol:

மனிதர்களில இது உண்மையாக இருந்தால், நெடுக்கு அதிர்ஷ்ட சாலி, பல்லாண்டு காலம் வாழப் போறேர்! :D

Link to comment
Share on other sites

சீச்சீ தல சுத்துது ........... :D  :D  :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீச்சீ தல சுத்துது ........... :D  :D  :D  :lol:

 

தலை சுத்தல் "ரூ மச்" செக்ஸின் ஆரம்ப அறிகுறி பாஸ்! பாத்து! :D

Link to comment
Share on other sites

மனிதர்கள் மனைவியின் நச்சரிப்பு கேட்டு கேட்டு செத்து போவது போல தான் இதுக்கும் என்று நினைக்கிறன் :D

Link to comment
Share on other sites

அது சரி! நாங்கள் சொன்னவுடன இவர் நிப்பாட்டிப் போடுவேராக்கும்! :lol:

மனிதர்களில இது உண்மையாக இருந்தால், நெடுக்கு அதிர்ஷ்ட சாலி, பல்லாண்டு காலம் வாழப் போறேர்! :D

 

கல்யாணம் கட்டாமலிருந்தால் செக்ஸ் இல்லாமல் இருக்கினமென்று அர்த்தமில்லை :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணம் கட்டாமலிருந்தால் செக்ஸ் இல்லாமல் இருக்கினமென்று அர்த்தமில்லை :D

 

நாங்க எல்லாம் தூய "கன்னி"ப் பையங்க..! வேர்ஜினிற்றியின் பெறுமதி அறிந்த அதனை..  இழக்காத மனப்பக்குவம் உள்ளவங்க..! :lol::D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெடியளை கனக்க படிக்கவைச்சாலும் பிரச்சனையள் வித்தியாசம் வித்தியாசமாய்த்தான் வரும் :(  அதுக்கு ஒண்டும் செய்யேலாது......முந்தியெல்லாம் எங்கடை பெரிசுகள் எட்டாம் வகுப்பு முடிய மண்வெட்டியை குடுத்து நட ராசா எண்டு சொன்னது என்னத்துக்கு எண்டு  இப்ப விளங்குது. :D

 

http://www.youtube.com/watch?v=KKPAGus2r3w

 

 

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல.. :icon_idea:  :lol: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க எல்லாம் தூய "கன்னி"ப் பையங்க..! வேர்ஜினிற்றியின் பெறுமதி அறிந்த அதனை..  இழக்காத மனப்பக்குவம் உள்ளவங்க..! :lol::D

 

Virginity is due to un- opportunity 

 

 அப்பிடீன்னு, ஒரு கதை அடிபடுகுதே, நெடுக்கர்! :icon_idea:

Link to comment
Share on other sites

கொடுத்து வைத்த ஆண் மாசூப்பியல் :lol: ;

 

அதுகள் பெண்களை பற்றி அறிந்ததை நாம்மால் முடியவில்லையே; இறப்பதே மேல்

Link to comment
Share on other sites

" The scientists say that males die in large numbers after mating with as many partners as possible in sex sessions lasting up to 14 hours at a time. "

 

 

 

நெருப்புப் பிடிச்சே சாகுதுகள்.

Link to comment
Share on other sites

http://www.bbc.co.uk/news/science-environment-24443104 Sex is matter of life, then death for male marsupials

_64370744_matt2.jpgBy Matt McGrathEnvironment correspondent, BBC News

_70346014_c0137927-yellow-footed_antechiSex is so frenetic for some small marsupial species that it results in the death of the males

A new study suggests that some species of marsupials mate with such vigour and intensity that it quite literally kills them.

The scientists say that males die in large numbers after mating with as many partners as possible in sex sessions lasting up to 14 hours at a time.

A key factor in this costly coitus is the promiscuous behaviour of females who all breed at the same time of year.

The study is published in the journal PNAS.

Suicidal reproduction or semelparity is well known in many species of plants and fish but is rare in mammals.

This new study looks at the mating behaviour of 52 different species of small, insect eating marsupials in Australia, South America and Papua New Guinea.

They found that in some of these animals, such as the antechinus, the phascogale and the dasykaluta, male attempts to father offspring cost them their lives.

Lust for life?

This "dying-off" trait is more likely to be found in species living in regions where food was plentiful in one period of the year.

This makes the females of the species more likely to shorten their mating seasons so they only give birth when there is plenty to eat.

Continue reading the main storyStart Quote

The marsupials just keep ramping it up more and more and are driven to spend all their time mating competitively”

Dr Diana FisherUniversity of Queensland

In these marsupials, the females have also synchronised their reproductive cycles.

They are also highly promiscuous, as this promotes sperm competition among the males, explained Dr Diana Fisher from the University of Queensland, the lead author of the study.

"The females that mate with more males, get to weed out the poor quality males because of this sperm competition," she said.

"The ones that succeeded in fertilisation were the ones with better offspring survival."

While this ensures sturdy descendents, the process is fatal for the fathers.

The males attempt to mate with as many females as possible in long, laborious bouts, driven by high levels of hormones including testosterone.

_70346018_c0156305-redback_spider-spl.jpOther species including the red back spider engage in suicidal reproduction

These chemicals in turn elevate their levels of stress hormones and their systems are unable to cope, says Dr Fisher.

"If we humans get huge stress, we have a feedback system and we bring it down.

"But the marsupials just keep ramping it up more and more and are driven to spend all their time mating competitively.

She added: "And its the stress hormone that does that."

Dr Fisher says that this is sexual selection driven by females. It is a different strategy to other mammals where the males sometimes fight for the right to mate or are selected by the females on the basis of looks or strength.

"In this case, it is having the one that's best at sperm competition," she said.

The research team says that the strategy of losing half the species in the act of reproduction can work well as an evolutionary strategy if the population is dense.

"Every other animal has a cost of reproduction," said Dr Fisher.

"It's just they've got it all at once."

http://www.slate.com/articles/double_x/doublex/2013/10/why_are_male_marsupials_dying_from_sex_because_the_women_in_their_lives.html   Why Are Male Marsupials Dying From Sex?

46 21
Because the women in their lives can't get enough.

There is a small mouse-like marsupial that lives in Australia, South America, and Papua New Guinea and that will die for love. In a brief and frenzied mating season, the males of this species will compete desperately for the attention of the females, mate frantically with them, and get so stressed out by the experience that they will die, tragically, like an army of Romeos. The phenomenon is known as “synchronized suicidal reproduction,” or more technically, “semelparity.” It is more common among plants, fish, and spiders than mammals, although biologists have known about this particular marsupial’s reckless habits for at least 30 years.

hanna_rosin-authorbio.pngHANNA ROSIN

Hanna Rosin is the founder ofDoubleX and a writer for theAtlantic. She is also the author of The End of Men. Follow her on Twitter.

What biologists haven’t known is why the marsupial would willingly subject himself to such heartbreak, year after year. There have been several hypotheses floated over the decades, but as Diana Fisher of the University of Queensland and her team of researchers show in a paper out this week, those hypotheses are implausible. Fisher and her team spent more than a decade observing the mating behavior of the marsupials and broke through years of clotted thinking about the phenomenon. In so doing, they inadvertently reveal how even something so straightforward as biological observation gets thoroughly distorted by our narrow human lens on gender dynamics and sex.

The researchers compared 52 different species of a creature of the Dasyuridae family of marsupials from different habitats. For the species who live in higher latitudes, the insects they eat are only available in abundance for brief periods, and the females synchronize their mating season to coincide with the food. They send out the signal and the males come swarming. The males try to mate with as many females as possible in sex sessions that can last up to 14 hours. During these marathon bouts of copulation, the males release high levels of hormones, including testosterone, which in turn elevates stress hormones. "If we humans get huge stress, we have a feedback system and we bring it down,” Fisher said. "But the marsupials just keep ramping it up more and more and are driven to spend all their time mating competitively.”

Why did researchers fail to see for so long that females were the sexual aggressors?

For years there were two reigning theories about this phenomenon, both of which made the males seem quite noble. The first was that the males fight for the females, and that elevates their stress hormones. “This has not turned out to be true,” Fisher wrote me. “They don't fight.” And even if they did, she pointed out, fighting would be fast and intermittent, not long and sustained. The second theory was that the males are altruistic, and die off to ensure that there is sufficient food for the next generation, a reason commonly cited in nature documentaries. But Fisher calls this one “implausible” as well.  Natural selection, she writes, acts at the level of individuals passing on their genes, not populations of males acting for the good of the species. In this case, the males “mate themselves to death” says Fisher, in order to ensure that they, and not the next marsupial, will get as many sperm as possible into the female. They just won’t stop, until they are good and empty, and apparently they have very large testes so it takes a while.

In fact, what previous researchers have missed is that the mating behavior is entirely driven by the females. They synchronize their reproductive cycles to coincide with the available food, they determine the length of the mating season, and they are very, very promiscuous, mating with as many males as possible, indiscriminately—old, young, fit, not fit, any old marsupial will do. (In Fisher’s paper she calls the females “polyandrous.”) The males are powerless in this process and have very little agency. They have to adjust themselves to the schedule set by the females, and that schedule is so stressful that they die.

Apparently, overlooking female control is a common “oops” in animal mating research. In Daniel Bergner’s recent book, What Do Women Want, he describes the great fallacy of monkey sex studies. For many years the reigning theory was that in rhesus monkeys, males initiate sex. But it turned out that this was only true in cages. Once they started to observe the monkeys in the wild, researchers saw something very different. The males would lurk at the edges of female run domains. “The females invited them to serve sexually. The males remained—desirable, dispensable—until the females lost interest in them. Then they were dismissed, replaced.” Why did researchers fail to see for so long that females were the sexual aggressors? Because we want to believe that “the female libido is limited and that women are monogamy’s natural guardians,” writes Bergner.   

Luckily the blinkers are coming off. Fisher says that when molecular techniques to do genetic fingerprinting became more available and affordable in the 2000s, researchers realized that, for example, bird pairs once thought monogamous were doing a lot of “extra-pair mating,” known in the human world as cheating, and that female promiscuity was fairly widespread in the animal kingdom. “It had not occurred to researchers that females were driving so much competition (and evolution) this way and it seemed surprising and needing explanation,” says Fisher. “Now this field of sexual selection from the point of view of females gets a lot of attention.” It takes years of patient observation to reverse received wisdom—a decade in Fisher’s case. But it seems only a matter of time before marsupials start burning their bras.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Virginity is due to un- opportunity 

 

 அப்பிடீன்னு, ஒரு கதை அடிபடுகுதே, நெடுக்கர்! :icon_idea:

 

இது பொய். sex is cheap.. அதனால் தான் virginity is expensive. :)

 

ஒரு வைன் போத்தலுக்கு செக்ஸ் வைக்க றோட்டில அலையுது பெண்கள் உலகம் (மீண்டும் எல்லாப் பெண்களும் அல்ல.--  ஐ அம் சேவ்)..! :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க எல்லாம் தூய "கன்னி"ப் பையங்க..! வேர்ஜினிற்றியின் பெறுமதி அறிந்த அதனை..  இழக்காத மனப்பக்குவம் உள்ளவங்க..! :lol::D

 

ஆமா. அதுதான் படுக்கமுன்னர் எப்பவும் கந்தசஷ்டி கவசம் படிக்கின்றீர்களாக்கும்!

------------------

கந்தசஷ்டி கவசம்

குறள் வெண்பா

துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம்.

நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்

நிஷ்டையும் கைகூடும்.

நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை.

காப்பு

அமரர் இடர்தீர அமரம் புரிந்த

குமரன் அடி நெஞ்சே குறி.

நூல்

சஷ்டியை நோக்க சரவணா பவனார்

சிஷ்டருக் குதவும்செங்கதிர் வேலோன்

பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை

கீதம் பாட கிண்கிணி ஆட

மையல் நடஞ்செய்யும் மயிவாகனனார்.............5

கையில் வேலால் எனைக் காக்கவென்று வந்து

வர வர வேலாயுதனார் வருக

வருக வருக மயிலோன் வருக

இந்திர முதலா எண்திசை போற்ற

மந்திர வடிவேல் வருக வருக............10

வாசவன் மருகா வருக வருக

நேசக் குறமகள் நினைவோன் வருக

ஆறுமுகம் படைத்த ஐயா வருக

நீறிடும் வேலவன் நித்தம் வருக

சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக.........15

சரஹணபவனார் சடுதியில் வருக

ரஹண பவச ரரரர ரரர

ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி

விணபவ சரஹண வீரா நமோ நம

நிபவ சரஹண நிறநிற நிறன.........20

வசர ஹணப வருக வருக

அசுரர் குடிகெடுத்த ஐயா வருக

என்னை ஆளுக இளையோன் வருக

பன்னிரண்டா யுதம் பாச அங்குசமும்

பரந்த விழிகள் பன்னிரன்டலங்க........25

விரைந்தனைக் காக்க வேலோன்வருக

ஐயும் கிலியும் அடைவு டன்சௌவும்

உய்யொளி சௌவும் உயிர் ஐயும் கிலியும்

கிலியும் சௌவும் கிளரொளி ஐயும்

நிலைபெற் றேன் முன் நிதமும் ஒளிரும் ....30

சண்முகம் நீயும் தணியொளி யொவ்வும்

குண்டலியாம் சிவ குகன்தினம் வருக

ஆறுமுகமும் அணிமுடி ஆறும்

நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்

பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்........35

நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

ஈராறு செவியில் இலகு குண்டலமும்

ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்

பல் பூஷணமும் பதக்கமும் தரித்து

நன்மணி பூண்ட நவரத்தின மாலையும்......40

முப்புரி நூலும் முத்தணி மார்பும்

செப்பழகுடைய திருவயிறு உந்தியும்

துவண்ட மருங்கில் சுடரொளி பட்டும்

நவரத்தினம் பதித்த நற்சீராவும்

இருதொடை அழகும் இணை முழந்தாளும்.....45

திருவடி யதனில் சிலம்பொலி முழங்க

செககண செககண செகக ணசெககண

மொகமொக மொகமொக மொகமொக மொகென

நகநக நகநக நகநக நகென

டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுகண.....50

ரரரர ரரரர ரரரர ரரர

ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு

டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு

விந்து வித்து மயிலோன் விந்து.......55

முந்து முந்து முருகவேள் முந்து

என்றனை யாளும் ஏரகச் செல்வ

மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து தவும்

லாலா லாலா லாலா வேசமும்

லீலா லீலா லீலா வினோதனென்று .....60

உன்திரு வடியை உருதி என்றெண்ணும்

என்தலை வைத்துன் இணையடி காக்க

என் உயிர்க் குயிராம் இறைவன் காக்க

பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க....65

பொடிபுனை நெற்றியை புனிதவேல் காக்க

கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க

விதிசெவி இரண்டும் வேலவர் காக்க

நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க

பேசிய வாய்தனைப பெருகவேல் காக்க.....70

முப்பத திருப்பல் முனைவேல் காக்க

செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க

என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க

மார்பை இரத்தின வடிவேல் காக்க.....75

சேரிள முலைமார் திருவேல் காக்க

வடிவே ளிருதோள் வளம்பெறக் காக்க

பிடரிகளிரண்டும் பெருவேல் காக்க

அழகுடன் முதுகை அருள்வேல் காக்க

பழுபதினாறும் பருவேல் காக்க.....80

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க

சிற்றிடை அழகுற செவ்வேல் காக்க

நாண் ஆம் கயிற்றை நல்வேல் காக்க

ஆண்பெண்குறிகளை அயில்வேல் காக்க

பிட்டமிரண்டும் பெருவேல் காக்க.....85

வட்ட குதத்தை வல்வேல் காக்க

பணைத்தொடையிரண்டும் பருவேல் காக்க

கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க

ஐவிரல் அடியினண அருள்வேல் காக்க

கைக ளிரண்டும் கருணைவேல் காக்க....90

முன்கையிரண்டும் முரண்வேல் காக்க

பின்கையிரண்டும் பின்னவள் காக்க

நாவில் ஸரஸ்வதி நற்றுணை ஆக

நாபிக் கமலம் நல்வேல் காக்க

முப்பால் நாடியை முனை வேல் காக்க....95

எப்பொழுதும் எனை எதில்வேல் காக்க

அடியேன் வசனம் அசைவுள நேரம்

கடுகவே வந்து கனக வேல் காக்க

வரும் பகல் தன்னில் வச்சிரவேல் காக்க

அரையிருள் தன்னில் அனையவேல் காக்க...100

ஏமத்தில் ஜாமத்தில் எதிர்வேல் காக்க

தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க

காக்க காக்க கனகவேல் காக்க

நோக்க நோக்க நொடியில் நோக்க

தக்கத் தக்கத் தடையறத் தாக்க....105

பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட

பில்லி சூனியம் பெரும்பகை அகல

வல்ல பு தம் வலாஷ்டிகப் பேய்களும்

அல்லற் படுத்தும் அடங்கா முனியும்

பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்...110

கொள்ளிவாய்ப்பேய்களும் குரலைப் பேய்களும்

பெண்களைத் தொடரும் பிரமராட்சதரும்

அடியனைக்கண்டால் அலறிக்கலங்கிட

இரிசிக் காட்டேரி இத்துன்ப சேனையும்

எல்லினும் இருட்டிலும் எதிர்படும் அண்ணரும்...115

கன புசைகொள்ளும் காளியோடனே வரும்

விட்டங் காரரும் மிகுபல பேய்களும்

தண்டியக்காரரும் சண்டாளர்களும்

என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட

ஆனை அடியினில் அரும்பாவைகளும்...120

பு னை மயிரும் பிள்ளைகள் என்பும்

நகமும் மயிறும் நீண்டமுடி மண்டையும்

பாவைகளுடனும் பலகலசத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்

ஒட்டிய செருக்கும் ஒட்டிய பாவையும்....125

காசும் பணமும் காவுடன் சோறும்

ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

அடியனைக் கண்டால் அலைந்த குலைத்திட

மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட

கால தூதாள் எனைக் கண்டாற் கலங்கிட....130

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய்விட்டலறி மதிகெட்டோட

படியினில் முட்ட பாசக் கையிற்றால்

கட்டுடன் அங்கம் கதறிட க்கட்டு

கட்டி உருட்டு கால்கை முறிய...135

கட்டு கட்டு கதறிடக் கட்டு

முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட

செக்கு செக்கு செதில் செதிலாக

சொக்கு சொக்குச் சூர்ப்பகைச் சொக்கு

குத்து குத்து கூர்வடிவேலால்....140

பற்று பற்று பகலவன் தணலெரி

தணலெரி தணலெரி தணலது வாக

விடு விடு வேலை வெருண்டது வோட

புலியும் நரியும் புன்னரி நாயும்

எலியும் கரடியும் இனிதொடர்ந் தோட....145

தேளும் பாம்பும் செய்யான் புரான்

கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்

ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க

ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்

வாதம் சயித்தியம் வலிப்புப பித்தம்...150

சூலைசயங் குன்மம் சொக்குச்சிரங்கு

குடைச்சல் சிலந்தி குடல்விப் பிருதி

பக்கப் பிளவை படர் தொடை வாழை

கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி

பற்குத்து அரணை பருஅ ரை யாப்பும்....155

எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால்

நில்லாதோட நீ எனக் கருள்வாய்

ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக

ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா

மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்...160

உன்னைத் துதிக்க உன் திருநாமம்

சரஹண பவணே சையொளி பவனெ

திரிபுர பவனெ திகழொளி பவனெ

பரிபுர பவனெ பவம் ஒளி பவனெ

அரிதிரு மருகா அமரா பதியைக் ...165

காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விதித்தாய்

கந்தா குகனே கதிர்வேலவனே

கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனே

இடும்பனை ஏன்ற இனியவேல் முருகா

தணிகா சலனே சங்கரன் புதல்வா....170

கதிகா மத்துறை கதிர்வேல் முருகா

பழனிப் பதிவாழ் பாலகுமாரா

ஆவினன்குடி வாழ் அழகிய வேலா

செந்தின்மா மலையுறும் செங்கல்வராயா

சமரா புரிவாழ் சண்முகத் தரசே...175

காரார் குழலாள் கலைமகள் நன்றாய்

என்நா இருக்க யான் உனைப் பாட

எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனை

பாடினே ஆடினேன் பரவசமாக

ஆடினேன் நாடனேன் ஆவினன் பூதியை....180

நேச முடன்யான் நெற்றியில் அணியப்

பாச வினைகள் பற்றது நீங்கி

உன்பதம் பெறவே உன்னருளாக

அன்புட ன் இரஷி அன்னமுஞ் சொன்னமும்

மெத்த மெத்த தாக வேலா யுதனார்...185

சித்திப்பெற் றடியேன் சிறப்புடன் வாழ்க

வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க

வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க

வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க

வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்...190

வாழ்க வாழ்க வாரணத்துவசம்

வாழ்க வாழ்க வறுமைகள் நீங்க

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்

எத்தனை யடியேன் எத்தனை செய்தால்

பெற்றவன் நீ குறு பொறுப்பது உன் கடன் ...195

பெற்றவள் குறமகள் பெற்றவளாமே

பிள்ளையென் றன்பாய் பிரியமளித்து

மைந்தனென் மீது மனமகிழ்ந்தளிலித்

தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்

கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய....200

பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்

காலையில் மாலையில் கருத்துடன் நாளும்

ஆசாரத்துடன் அங்கந் துலக்கி

நேச முடன் ஓருநினைவது வாகி

கந்தர் சஷ்டக் கவசம் இதனைச்....205

சிந்தை கலங்காது தியானிப்பவவர்கள்

ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு

ஓதியே செபித்து உகந்து நீறணிய

அஷ்டதி க்குள்ளோர் அடங்கலும் வசமாய்த்

திசைமன்ன ரெண்மர் செயலது அருளுவர்...210

மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்

நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்

நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்

எந்தநாளுமீ ரெட்டா வாழ்வார்

கந்தர்கை வேலாம் கவசத்தடியை...215

வழியாற் கான மெய்யாம் விளங்கும்

விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்

பொல்லாதவரை பொடிபொடி யாக்கும்

நல்லோர் நினைவில் நடனம் புரியும்

சர்வ சத்துரு சங்கா ரத்தடி...220

அறிந்தென் துள்ளம் அஷ்டலட் சிமிகளில்

வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்

சூரபத்மாவைத் துணித்தகை யதனால் .

இருபபத் தேர்வர்க்கு உவந்தமு தளித்த

குருபரன் பழனிக் குன்றினி லிருக்கும்...225

சின்னக் குழந்தை சேவடி போற்றும்

என்னை தடுத தாட்க்கொள்ள என்றன துள்ளம்

மேவிய வடிவுறும் வேலவ போற்றி

தேவர்கள் சேனாபதியே போற்றி

குறமகள் மனமகிழ் கோவே போற்றி....230

திறமிகு திவ்விய தேகா போற்றி

இடும்பா யுதனே இடும்பா போற்றி

கடம்பா போற்றி கந்தா போற்றி

வெட்சி புனையும் வேளே போற்றி

உயர்கிரி கனக சபைக்கு ஓரரசே....235

மயில்நடமிடுவாய் மலர் அடி சரணம்

சரணம் சரணம் சரஹண பவ ஓம்

சரணம் சரணம் சண்முகா சரணம்...238

ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம் முற்றிற்று.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா. அதுதான் படுக்கமுன்னர் எப்பவும் கந்தசஷ்டி கவசம் படிக்கின்றீர்களாக்கும்!

 

 

நமக்கு.. கந்தசஷ்டி கவசம் எல்லாம் படிக்கிற பழக்கமில்ல.. கிருபண்ணா. அதுக்கு நேரமும் இல்ல.  :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதிலிருந்து தெரியவருவது.....

மனிதனுக்கும் சில கந்தசஷ்டிகவசங்கள் இல்லாது விடில் சாவுதான்... :lol:  :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாசூப்பிகள்....
என்ன வகையான... உணவுகளை உட்கொள்கின்ற என்று... கூர்ந்து, அவதானித்து.... நாமும் உண்டால்....
"வயக்கராவுக்கு".... "குட் பை" சொல்லிடலாம்..... :lol:  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.