Jump to content

கருத்துக்களில் மாற்றங்கள் [2007]


Recommended Posts

"கேதீஸ் நினைவு" என்ற தலைப்பு "உறவாடும் ஊடகம்" என்ற பிரிவுக்குள் நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • Replies 768
  • Created
  • Last Reply

காணாமல் போகின்றோம்!, அறிவித்தல் பகுதி! மற்றும் தங்கம் வாங்குவது ஒரு பாவச்செயல்’ – பசமைத் தாயகம் பிரச்சாரம் கருத்துக்களில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தென்னங்கீற்று பகுதியில் படலைக்குப் படலை என்ற தலைப்பில் இருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

பலாலி இராணுவமுகாம் மீது தமிழீழ விடுதலைப்புலிகளின் விமானப்படையின் தாக்குதல் - குறைந்தது 6 அரசாங்கப்படையினர் மரணம், 13 பேர் காயம் கருத்தில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

யாழ் உறவோசை பிரிவில் அரட்டை தொடர்பாக இடப்பட்டிருந்த இரண்டு தலைப்புகள் ஒன்றாக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் அரிச்சுவடி பகுதியில் இருந்த அரிக்கும் முகம் என்ற தலைப்பு தற்காலிகமாக நிர்வாகத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

தற்போதய யாழின் பரிதாப நிலை என்ற தலைப்பில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிகரத்தை எட்டியவர்கள், பாராட்டுப் பக்கம் என்ற தலைப்பில் இருந்து இரண்டு கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துப்பறியும் பொலீஸ் அதிகாரி வந்திருக்கிறேன்..... என்ற தலைப்பில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் அரிச்சுவடி பிரிவில் இருந்த தகுந்த நடவடிக்கை எடுக்கவும்! என்ற தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மெல்பேனில் 2 பேர் கைது என்ற தலைப்பு வாழும் புலம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படலைக்கு படலை தலைப்பிலிருந்து அரட்டைக் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

யார் அரிச்சுவடி பகுதியில் அப்பு என்பவரால் பதியப்பட்ட 2 கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

பின்வருவோரின் கருத்துக்கள் மட்டுறுத்துனர் ஒருவரின் பார்வையின் பின்னரே அனுமதிக்கப்படும்

pukkudu

SARIKA

Jamuna

அத்துடன் தமிழே பதில் சொல்வாய்!!!, உங்கிட்ட என்னா இருக்கு கருத்தில் இருந்து பல அலட்டல் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

பின்வருவோரின் கருத்துக்கள் மட்டுறுத்துனர் ஒருவரின் பார்வையின் பின்னரே அனுமதிக்கப்படும்

pukkudu

SARIKA

Jamuna

மேலே குறிப்பிட்டதில் இருந்து Jamuna வின் பெயர் அவரின் உறுதிக்கமைய நீக்கப்பட்டுள்ளது. அதாவது அவரது கருத்து நேரடியாகவே களத்தில் பதியப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் அரிச்சுவடி பகுதியில் இருந்து Thamil Malai என்பவரால் பதியப்பட்ட 2 தலைப்புகள் நீக்கப்பட்டுள்ளது.

- தயவு செய்து பண்பான முறையில் உங்கள் அறிமுகதை முன் வையுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பாடப் புத்தகங்களில் இருந்து கல்வி கற்றல்.., மாணவர் பகுதி! என்ற தலைப்பு சமூகச் சாளரம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பி இணைத்த இலங்கயர்கள் இருவருக்கு இவ்வாண்டின் மார்டின் எனால்ஸ் மனித உரிமைகள் விருது என்ற செய்தி ஏற்கனவே பெப்சி எழுதிய தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showt...t=0&start=0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் நாற்சந்தி பகுதியில் அரட்டைக்களம் என்ற தலைப்பில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

தயவு செய்து பண்பான முறையில் கருத்துக்களை முன்வையுங்கள். " முட்டாள் " லூசு " என்று கள உறுப்பினர்களை சொல்லி எழுதுவதை தவிர்க்கவும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் உறவோசை பகுதியில் வணக்கம் என்ற தலைப்பிலிருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் அரிச்சுவடி பகுதியில் மீண்டும் எம்.ஜி.ஆர் யாழ் களத்தின் & தமிழ்த்துக்குடுவின் கோரிக்கை என்ற தலைப்பில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காணவில்லை பகுதியில் இருந்து சில அரட்டைக் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலக நடப்பு பகுதியில் - உலகின் மிகப் பெரிய விமானம் - என்ற தலைப்பில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமூகச் சாளரம் & காணவில்லை பகுதியிலிருந்து சில அரட்டைக் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

களத்தில் அப்புவால் இணைக்கப்பட்ட தனிமடல்கள் பல நீக்கப்பட்டுள்ளது. தனிமடல்கள் இங்கு இணைக்க முடியாது, தனிமடல்கள் தவறாகப் பயன்படுத்தும் பட்சத்தில் அது பற்றி நிர்வாகத்திற்கு அறியத்தரப்பட வேண்டும் என்பது விதிமுறைகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.