Jump to content

வணக்கம்


Recommended Posts

வனக்கம் ஜமுனா , உங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

உங்களை எங்கேயோ கண்டமாதிரி கிடக்கின்றது . :D

நன்றி..தமிழ் சிறி அண்ணா,என்னையும் உங்களிள் ஒருத்தனாக அல்லது ஒருத்தியாக இணைத்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள் :D ..என்னை ஒரு இடமும் கண்டு இருக்க மாட்டியள் பாருங்கோ.. :wub:

நான் யாழின் நெடுநாள் வாசகன் எண்டு எடுக்கலாம் அல்லது வாசகி எண்டும் எடுத்து கொள்ளளாம் பாருங்கோ :lol: ..இருந்தா போல நானும் உங்க எழுத வேண்டும் எண்டு கனவில அந்த "கண்ணன்" வந்து சொல்ல ஓடோடி வந்துட்டன் பாருங்கோ அது சரி அண்ணா ஏனைய பகுதிகளிள எப்படி எழுதுறது.. :wub:

அப்ப நான் வரட்டா!!

வாங்கோ ஜமுனா நலமா?

ஒம்..வல்வை அண்ணா நான் நலமே :D ..நீங்களும் நலமா இருப்பியள் எண்டு நினைக்கிறேன்..அது சரி களத்திள தமிழில எழுதுவது எப்படி எண்டு ஒருக்கா சொல்லி தாறியளோ.. :(

அட..இன்னொன்ற விட்டு போட்டன்..நானும் உங்கன்ட தீவீர ரசிகனாக்கும் சா...சா ரசிகை ஆக்கும்.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • Replies 84
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கை கோகுலத்தில் சுப்பண்ணை ஜம்மு ஒருத்தரையும் காணல்லை

இருக்கிறோம் இருக்கிறோம் நீலு தாங்கள் எங்கு சென்றீர்கள் இத்தனை நாளும் தங்களை காணமுடியவில்லையே :o ? இன்று நாங்கள் மிகவும் சந்தோசமாக இருக்கிறோம் :lol::lol: என்னவரம் வேண்டும் கேளுங்கள் உடனே அளித்துவிடுகிறோம்?

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

என்ன யமுனா 2 வருடமாகியும் இன்னும் வணக்கம் சொல்லிமுடியவில்லையா???????

Link to comment
Share on other sites

  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு உங்கள் வரவும் நல் வர வாகட்டும்.. :lol:

உங்களை எங்கையோ கண்ட மாரி இருக்கு வடிவா ஞாவகம் இல்லை :)

அப்ப நான் வரட்டா :D

Link to comment
Share on other sites

வணக்கம் ஜமுனா வாங்கோ

உங்கள் வரவு நல்வரவாகட்டும்......... :D:o:D

(சும்மா சொல்லப்படாது நீங்க ஒருதடவை

வந்தாலே................ வேண்டாம் :o:o:o)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜமுனா ..........வாங்கோ என் செல்லம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.