Jump to content

வணக்கம் நான் முருகா.


Recommended Posts

வணக்கம்.. வாங்கோ. இங்கே ஏற்கனவே இன்னொரு முருகா உள்ளாரே..

Link to comment
Share on other sites

வணக்கம்.. வாங்கோ. இங்கே ஏற்கனவே இன்னொரு முருகா உள்ளாரே..

Link to comment
Share on other sites

நன்றி. இசைக்கலைஞன், யாழ் இணையத்தில் நீண்ட நாட்கள் பார்வையாளனாய், முகத்தார் காலம் முதல். இன்று தான் நானும் உங்களில் ஒருவனாய்

.

வணக்கம் ,இறுக்கி கட்டிக்கொண்டு வாங்கோ

நன்றி ந்ந்தன். இங்கு அடிக்கும் ௬தலுக்கு வேறு எப்படி வரமுடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி. இசைக்கலைஞன், யாழ் இணையத்தில் நீண்ட நாட்கள் பார்வையாளனாய், முகத்தார் காலம் முதல். இன்று தான் நானும் உங்களில் ஒருவனாய்

.

நன்றி ந்ந்தன். இங்கு அடிக்கும் ௬தலுக்கு வேறு எப்படி வரமுடியும்.

நான் கீழ சொன்னா நீங்க மேல சொல்லுறியல்
Link to comment
Share on other sites

முருகா என்று தெரிந்த பின்புமா? அது என் அப்பன் சொன்னாலும் ஏறாது.

வணக்கம், முருகா!

உங்கள் வரவு நல்வரவாகட்டும்!

நன்றி புங்கையூரன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் முருகா
உங்கள் அருள் எங்களுக்கு என்றும் வேண்டும்
அது சரி நீங்கள் எந்த மலை...??? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், முருகா!

 

உங்கள் வரவு நல்வரவாகட்டும்!

நானும் அகதியானேன்

அதனால்தானோ சிங்களவன் உங்கள் ஆலயங்களில் பயம் இன்றி சென்று வழிபடுகின்றானோ  :D

Link to comment
Share on other sites

வணக்கம் முருகா

உங்கள் அருள் எங்களுக்கு என்றும் வேண்டும்

அது சரி நீங்கள் எந்த மலை...??? :D

வாத்தியார் நான் இல்லா மலை இல்லை ஆனாலும் எனக்கென்று ஒரு மலை இல்லை.

வணக்கம், முருகா!

உங்கள் வரவு நல்வரவாகட்டும்!

அதனால்தானோ சிங்களவன் உங்கள் ஆலயங்களில் பயம் இன்றி சென்று வழிபடுகின்றானோ :D

உங்கள் வரவேற்புக்கு நன்றி.

அவனகளுக்குப் பயந்து தானே நானே அகதியாய் ஓடினான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் அகதியானேன்

அரோகரா.......வணக்கம் வாருங்கள் முருகா!

 

முருகனே! நீங்கள் ஆராலை அகதியானனீங்கள்? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=yTkeCO30_Ro

 

வணக்கம் முருகா.... உங்களை யாழ்களம், இன்முகத்துடன் வரவேற்கின்றது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ.....முருகா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள் முருகா. அப்ப அவை ரண்டு பேரையும் எந்த முகாமில விட்டுவிட்டு வந்தனியள்

Link to comment
Share on other sites

வணக்கம்.. வாங்கோ!

நன்றி தங்களின் அன்பான வரவேற்புக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இனிய நல் வரவு  ........

Link to comment
Share on other sites

புத்தன், சுவி, மெசொபொத்தேமியா சுமேரியர் மற்றும் அன்பு உள்ளங்கள் அனைவ்வர்க்கும் நன்றிகள்.

வணக்கம் முருகா :)

வணக்கம் விஷ்வா. தளத்தில் ஓர் உறவு உங்களை எங்கோ பார்த்த ஞாபகம் என்று சொல்லி இருந்தார். எனக்கும் ௬ட உங்களை எங்கோ பார்த்த ஞாபகம்
Link to comment
Share on other sites

வாருங்கள் முருகா. அப்ப அவை ரண்டு பேரையும் எந்த முகாமில விட்டுவிட்டு வந்தனியள்

நான் விட்டாலும் அவையள் விட்ட பாடில்லை. நானும் மெல்ல கழட்டி விடப் பார்த்தேன் முடியவில்லை.
Link to comment
Share on other sites

வாங்கோ முருகா புகையிலையுடன் தீவான் :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.