Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உந்த கள்ளருக்கு பின்னாலை ஓடிப்போய் புடிக்கிற கனவெல்லாம் வெளிநாடுகளிலைதான் வரும்.........அங்கை ஊரிலை உந்தகனவுகள் மருந்துக்கும் வராது :lol: .......இருந்தாலும்

கனவின்ரை முதல்பாகம் நல்லாயிருந்தது....இரண்டாவது பாகம் விஜயசாந்தி நினைப்பிலை போகுது :D      x240-lbQ.jpg


கதை நல்லாயிருக்கு :)

Link to comment
Share on other sites

மின்கலம் சுத்தமாக சக்தியிழந்த பிறகும் வேலை செய்யுமா? இது நம்ப முடியாமல் இருக்கு!

 

ஆம் வேலை செய்யும் . நான் வேலை செய்யும் தங்கு விடுதியின் பாதுகாப்பு பயிற்சிப் பட்டறைகள் ஓவ்வருவருடமும் இடம் பெறும் . அதில் தீயணைப்புப் படைவீரர்களே பயிற்சியாளர்களாக வருவார்கள் . அவர்களிடம் நான் பெற்ற தகவல் இது . மேலதிக விபரங்களுக்கு இந்த இணைப்பைச் சொடுக்குங்கள் .

 

http://www.hoax-slayer.com/112-mobile-divert.html

 

http://boingboing.net/2013/04/17/why-is-it-so-hard-to-make-a-ph.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் வேலை செய்யும் . நான் வேலை செய்யும் தங்கு விடுதியின் பாதுகாப்பு பயிற்சிப் பட்டறைகள் ஓவ்வருவருடமும் இடம் பெறும் . அதில் தீயணைப்புப் படைவீரர்களே பயிற்சியாளர்களாக வருவார்கள் . அவர்களிடம் நான் பெற்ற தகவல் இது . மேலதிக விபரங்களுக்கு இந்த இணைப்பைச் சொடுக்குங்கள் .

 

http://www.hoax-slayer.com/112-mobile-divert.html

 

http://boingboing.net/2013/04/17/why-is-it-so-hard-to-make-a-ph.html

 

 

கோமகன், முக்கியமில்லை என்றாலும், இந்த இணைப்புகளில் சிக்னல் இல்லாத போது எப்படி அவசர அழைப்பு ஏற்படுத்துறது எண்டு தான் சொல்லுகினம். மின்கலம் இல்லாவிட்டால் செல் பேசியை இயக்கவே முடியாதே? அதைப் பற்றி ஒன்றுமில்லை. நான் நினைக்கிறன், பற்றரி டவுண் எண்டால் "சங்கு" தான்!

 

Link to comment
Share on other sites

சுமே அக்கா இது நல்லாயில்ல :) எமது இரத்த அழுத்தத்தை கூட்டி இறுதியில் சப் என்று கதையை முடித்தமைக்காக உங்களுக்கு தகுந்த தண்டனை வழங்கபடவேண்டும் :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவோ

கனவோ

துரத்துவதும்

ஓடுவதுமாகத்தான் இருக்கு......

 

கதை நன்றாக உள்ளது

வாழ்த்துக்கள்

(நித்திரையால் எழும்புவீர்கள் என முன்பே எதிர்பார்த்தேன்.  

காரணம் நியத்தில் இவ்வளவு மக்கள் மேல் அக்கறையுள்ளவர்கள் தற்பொழுது கிடையாது :( )

Link to comment
Share on other sites

மிஸ்கின் படமாக தொடங்கி விக்கிரமன் படமாக முடித்து விட்டீர்கள் .

வாசிக்க திரில்லாகத்தான் இருந்தது .

தொடர்ந்து எழுதுங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்த நந்தன்,புங்கை, சபேசன், அஞ்சரன், புத்தன், சோழியன், கோமகன்,ஜஸ்டின், குமாரசாமி, தமிழினி, விசுகு அண்ணா,அர்யுன் ஆகிய உறவுகளே நன்றி. இதன் முதற் பகுதி மட்டுமே உண்மையில் நடந்தது. பின்பகுதி நேற்று அலை கதை முடியவில்லைத்தானே என்று கேட்டதன் விளைவாய் கற்பனையில் மிகுதியை எழுதிப் பார்ப்போம் என்று எழுதியது. ஆனாலும் இன்றுவரை அந்தச் சிறுவனும் மனிதனும் என்நினைவில் அப்பப்ப வந்து என்னைத் துன்புறுத்தத்தான் செய்கின்றனர். தொடர்ந்து சென்று பார்த்திருக்கலாமோ என்ற ஒரு குற்ற உணர்வையும் விட்டுவைக்காமல் இல்லை.

Link to comment
Share on other sites

அடிக் ....... எடு  செருப்பை  :lol:  :lol:  எங்களை எல்லாம்  வேலை வெட்டி இல்லாத இளிச்ச வாயள் என்று நினைச்சா போலை ? இவவுக்கு பச்சை குத்துறேலை!  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிக் ....... எடு  செருப்பை  :lol:  :lol:  எங்களை எல்லாம்  வேலை வெட்டி இல்லாத இளிச்ச வாயள் என்று நினைச்சா போலை ? இவவுக்கு பச்சை குத்துறேலை!  :lol:

 

அலை செருப்பு பழசாப் போச்சு. வேற ஏதும் பாரும். :lol: :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையின் முதல்பாதி நன்றாக இருந்தது சுமே அக்கா. :)

 

Spoiler
அது சரி ஏன் ஒர் ஆபிரிக்க இனத்தவன் உங்கள் இடுப்பின் இருபக்கமும் பிடித்து தூக்கிவிடுறதாகக் கனவு கண்டனீங்கள். உங்கள் இடுப்பு எலும்பு கனவில் உடைஞ்சு போகேல்லையா? :D:lol: 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருவிழாக் கூட்டத்துடன் முடித்திருந்தால் கனவு வந்திருக்காது :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்வாலிக்கும் வாத்தியாருக்கும் நன்றி. ஆசை ஆரைத்தான் விட்டுது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நேரம், சுமேயின் கையில் ஒரு துவக்கு மட்டும் கிடைந்திருந்தால்,,,,, :icon_idea:

 

32461_391414849674_8283328_n.jpg

Link to comment
Share on other sites

ஆளாளுக்கு மொக்கை போடுறீங்களே நீங்கள் எல்லாம் நல்லாவா இருப்பீங்க...??? :lol:  :lol:  :lol:   அந்த பெடியை நீங்கள் காப்பாத்த வேணும் எண்டு நேத்தி வைக்காத குறை... 

சரி உங்களுக்கு கனவிலை நடக்கிற பழக்கம் இல்லையா...?? இருந்திருந்தால் நேரத்துக்கு வீட்டை வந்து சேர்ந்திருப்பியள்...

உங்களுக்கு ரியூப்புக்கை போனால் நித்தா வாறது போல, எனக்கு புத்தகம் வாசிக்கிறது, மெட்ரோ பேப்பரில் சுடோக்கு விளையாடுகிறது, தொலைபேசியிலை கேம் விளையாடுறது எண்டு நிறைய வருத்தம் இருக்கு ... அதுக்கு நீங்கள் எவ்வளவோ பறவாய் இல்லை...

வீட்டுக்கு லேட்டாக போனால் பறவாய் இல்லை வேலைக்கே லேட்டாக போன கதை எல்லாம் எனக்கு அடிக்கடி நடக்கும் ...

Link to comment
Share on other sites

அது சரி ஏன் ஒர் ஆபிரிக்க இனத்தவன் உங்கள் இடுப்பின் இருபக்கமும் பிடித்து தூக்கிவிடுறதாகக் கனவு கண்டனீங்கள். உங்கள் இடுப்பு எலும்பு கனவில் உடைஞ்சு போகேல்லையா? :D:lol:

 

 

 

சாதாரண ஆள் சுமோவை தூக்கினா, தூகிறவன்ட இடுப்பு எலும்பு உடைஞ்சு போயிருக்கும்.
 
பிராக்டிகலா கனவு கண்டிருக்கிறா.. 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சாதாரண ஆள் சுமோவை தூக்கினா, தூகிறவன்ட இடுப்பு எலும்பு உடைஞ்சு போயிருக்கும்.
 
பிராக்டிகலா கனவு கண்டிருக்கிறா.. 

 

 

விளங்கினாச் சரிதான் :D

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுமேரியர் , நல்லாய்தான் எல்லாரையும் ரெயிலிலை பயணம் செய்ய வைச்சிருக்கிறியள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரவுக்கு நன்றி மைத்த்திரயி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
    • சீமான் பேசுவ‌தை உள‌வுத்துறை தொட்டு ப‌ல‌ர் கேட்ப‌து உண்டு சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை ப‌ற்றி அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று வ‌ழ‌க்கு தொடுக்க‌ வேண்டிய‌து தானே நீங்க‌ள் சொல்லுவ‌து ம‌ட்டும் உண்மை என்று எத‌ன் அடிப்ப‌டையில் ந‌ம்புவ‌து இத‌ற்க்கு உங்க‌ளால் ப‌தில் அளிக்க‌ முடியுமா.....................நேர்மையான‌வ‌ர்க‌ள் என்றால் நேர்மையின் ப‌டி தான் ந‌ட‌ப்பின‌ம் 2009க்கு முத‌ல் ஒரு முக‌ம் 2009க்கு பின் இன்னொரு முக‌ம் இதில் சீனானை ப‌ற்றி விம‌ர்சிப்ப‌து வெக்க‌க் கேடு.................... சீமான் ஊட‌க‌த்துக்கு கொடுத்த‌ பேட்டி அப்ப‌டியே இருக்கு அதை ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் பார்த்து இருக்கின‌ம் தேர்த‌ல் ஆணைய‌த்துக்கு சீமான் பேசின‌து தெரியாம‌ போகுமா அல்ல‌து உள‌வுத்துறை இப்ப‌டியான‌ விடைய‌த்தில் தூங்கி கொண்டு இருக்குமா ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின் தேர்த‌ல் ஆணைய‌த்தை சீமான் தேவை இல்லாம‌ அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று சீமானை கைது செய்து இருக்க‌லாமே அல்ல‌து சீமான் பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடாது என்று த‌டை விதித்து இருக்க‌லாமே தேர்த‌ல் ஆனைய‌ம்........................பொல்லை கொடுத்து அடி வேண்ட‌ வேண்டாம்😁........................
    • இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி-  இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்? பேசாமல் தேர்தலுக்கு அப்பால் இயக்கம் நடத்தலாமே? வாங்கோ என்னை வசைபாட எனவே வாழும் அகலிகை….சாரி யாழுக்கு வரும் கல்யாண். நான் கஜேஸ் கட்டுகாசு இழப்பார் என கூறவில்லை. நான் வெல்லமாட்டார்கள் என கூறிய அத்தனை தேர்தல்களிலும் அவர்கள் வெல்லவில்லை. கடந்த முறை சொன்னது போலவே யாழில் ஒரு சீட்டை எடுத்தார் பொன்னர். அம்பாறை மக்களை ஏமாற்றி அடுத்த சீட்டை 100 வாக்கு வித்தியாசத்தில் எடுத்தார் குதிரை கஜே.   நேற்று வைரவர் பூசை பலமோ?
    • மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.
    • உங்களுக்கு மேலே இருப்பது என் பதில். இப்போ யார் கோமாளி🤣 இதுவும் சீமான் ப்ரோ விட்டா இன்னொரு அவிட்டா. இல்லை என்றால் இப்படி தேர்தல் ஆணையம் சொன்ன ஆதாரம் எங்கே? அண்ணன் சொல்வதை எல்லாம் மொக்கு தம்பிகள் நம்பலாம். எல்லாரும் நம்ப தேவையில்லை. நீங்கள் ஏலவே என்னை 200 உபி என பல இடங்களில் எழுதிவிட்டீர்களே. எனக்கு ஒரு நற்பெயர் மீதும் ஆர்வம் இல்லை. அப்படி புற இருக்கோ இல்லையோ இ டோண்ட் கேர். இருந்தாலும் - சீமான் முகத்திரையை கிழிக்காமல் அந்த பெயரை தக்கவைப்பதிலும் பார்க்க கெட்ட பெயரே மேல்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.