Jump to content

மீராவின் முதலடி!


Recommended Posts

  • Replies 53
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்! வாங்கோ!!  வாழ்த்துக்கள் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெட்டை எண்டு நினைச்சுப் போலை

 

நீங்கள் பெரியாக்கள் என்ன பெரிசா வரவேற்பளிக்கிறீங்க.. என்று அறியத்தான்.

 

பெட்டை தான் இந்த உலகில் மிக மலிவானது. அதுக்குப் போயி.. யாழில.. மிணக்கட மாட்டம்.. அக்கோய். நீங்க ரெம்ப பழசு. :lol::D

Link to comment
Share on other sites

நீங்கள் பெரியாக்கள் என்ன பெரிசா வரவேற்பளிக்கிறீங்க.. என்று அறியத்தான்.

 

பெட்டை தான் இந்த உலகில் மிக மலிவானது. அதுக்குப் போயி.. யாழில.. மிணக்கட மாட்டம்.. அக்கோய். நீங்க ரெம்ப பழசு. :lol::D

 

முதல் தாத்தா பாட்டி எல்லாம் பேத்தியை அழைக்கட்டும் அப்புறம் பேரன் நீங்க தொடங்குங்க நெடுக் :D :D

Link to comment
Share on other sites

முதல் தாத்தா பாட்டி எல்லாம் பேத்தியை அழைக்கட்டும் அப்புறம் பேரன் நீங்க தொடங்குங்க நெடுக் :D :D

 

சரியாய் சொன்னீர்கள் !! 

பேரனுக்கு எங்கையாவது அவல் கிடைக்குதா எண்டு தான் ஆதங்கம்! :lol:

Link to comment
Share on other sites

சரியாய் சொன்னீர்கள் !! 

பேரனுக்கு எங்கையாவது அவல் கிடைக்குதா எண்டு தான் ஆதங்கம்! :lol:

 

ம்ம் பேரன் கடலையே சாப்பிடுவார் நீங்க அவல் பற்றி பேசிட்டு விளங்கிடும்  :icon_idea: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஏன் இங்க வந்தவர்  :rolleyes:

 

அவருக்கும் மூக்கடி வேர்த்துட்டுது போலை.... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

How come you have got my user name?

இது உங்கள் " user Name " இல்லையே சகோதரி. " Meera " Muruka இவ் எழுத்துக்களிலும் தடுமாற்றமா? அல்லது தட மாற்றமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Buddha_Statues.jpgMeera-Bai-In-Fiber-SkiaJewels-MMUSKIAJE0

 

மீராவின் வருகையை... வரவேற்று,

பச்சை குத்திய, புத்தன் தான்.... உண்மையான மீரா பக்தன். :D  :lol: 

மற்றவங்க எல்லாம்.... ரொம்ப, லேட்டு. :icon_mrgreen: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மீரா வாருங்கள்.

 

மீரா எனக்கு மிகவும் பிடித்தமான பெயர் மட்டுமல்ல மீராவின் கதையும் மிகவும் பிடிக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இணையத்தில் ஆங்கிலத்தில் எழுதுவது வரவேற்கத்தக்கதல்ல

ஏன் மற்ற ஒருவரும் ஆங்கிலத்தில் எழுவதில்லையா?

இது உங்கள் " user Name " இல்லையே சகோதரி. " Meera " Muruka இவ் எழுத்துக்களிலும் தடுமாற்றமா? அல்லது தட மாற்றமா?

முருகா என்று வருவதில் பிரச்சனை இல்லையா?

தடமாற்றமா எமக்கு ஏற்படாது சகோதரா........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் மற்ற ஒருவரும் ஆங்கிலத்தில் எழுவதில்லையா?

முருகா என்று வருவதில் பிரச்சனை இல்லையா?

தடமாற்றமா எமக்கு ஏற்படாது சகோதரா........................

ரதி அக்கா உங்களுக்கு சொந்தமா  :o  :D

Link to comment
Share on other sites

வணக்கம்மீரா !

தங்கள் வரவு நல்வரவாகட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ உங்கள் வரவும் நல் வரவாகட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலடியோட ஆளை காணவில்லை...எப்போ இரண்டாம் அடி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலடியோட ஆளை காணவில்லை...எப்போ இரண்டாம் அடி?

 

நான்... உட்பட, நீங்கள் எல்லோரும்...

"காய்ஞ்ச மாடு, கம்பிலை பாஞ்ச மாதிரி...." பாய்ந்ததால்... பிள்ளை பயந்திட்டுது போல கிடக்கு.

இனி.. மேல், பெண் பெயரில்... ஆரும் வந்தால், நாம நிதானமாக... பதுங்கிப் பாயணும், புத்தா. :D  :lol:

Link to comment
Share on other sites

ஒருவேளை சுண்டல் உண்மையை சொல்லி கொண்டு போட்டானோ டவுட்டு :D :D

Link to comment
Share on other sites

புதுசா வாறவைக்கு வாழ்த்து சொல்லி வர வேற்க வேண்டியது தானே அதை விட்டு காஞ்சமாடு கம்பில விழுந்த மாதிரி விழுந்தால் பிள்ளை பயப்படாமல் என்ன செய்யும் சொல்லுங்கோ பார்ப்பம்

உங்களுக்கு எல்லாத்துக்கும் அவசரம் தாண்டாப்பா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதுசா வாறவைக்கு வாழ்த்து சொல்லி வர வேற்க வேண்டியது தானே அதை விட்டு காஞ்சமாடு கம்பில விழுந்த மாதிரி விழுந்தால் பிள்ளை பயப்படாமல் என்ன செய்யும் சொல்லுங்கோ பார்ப்பம்

உங்களுக்கு எல்லாத்துக்கும் அவசரம் தாண்டாப்பா

என்ன செய்யுறது வறுமையில வாடேக்க அப்பிடித்தான் இருக்கும்
Link to comment
Share on other sites

 

முதலடியோட ஆளை காணவில்லை...எப்போ இரண்டாம் அடி?

 

எனக்கெண்டா புத்தனும், மீராவும் ஒன்றுக்குள் ஒன்று, நெருங்கிய உறவு போல இருக்கு. என்ன புத்தன் உங்களுக்கு ஒன்டும் தெரியாக்தோ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை ஊர்வளியை ஒரு வீட்டிலை பெட்டைநாய்க்குட்டி ஒண்டு நிக்குமெண்டால்.......அந்த ஊரிலை நிக்கிற கடுவன்கள் எல்லாம் வீட்டைச்சுத்தி செய்யிற அட்டகாசம் சொல்லிவேலையில்லையப்பா...அதுமாதிரி.....அரிச்சுவடிக்கு வராத சனமே வந்து நிக்கினமெண்டால்..........ஐயோ ஐயோ.. :lol:  :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.