Jump to content

மாவீரர் பொது அறிவுப் போட்டி - யாழ் களம் 2013


Recommended Posts

முதன் முதலில் தமிழீழத் தேசியக் கொடி மேதகு தலைவர் பிரபாகரனால் அவரது பாசறையில் ஏற்றி வைக்கப்பட்ட ஆண்டு எது?

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=131297&page=9

 

21.11.1990

Link to comment
Share on other sites

  • Replies 500
  • Created
  • Last Reply

 

 

மிகச் சரியான பதில்

நுணாவிலானுக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

Link to comment
Share on other sites

சிவகுமாரன் தனது ஆயுதப் போராட்டத்தின் முதற்படியாகக் கண்ணிவெடியை  ஒரு  துணையமைச்சர் மீது

 

பயன்படுத்தியதாக ஞாபகம். அந்தத் துணை அமைச்சரின் பெயர் என்ன?

Link to comment
Share on other sites

1970ம் ஆண்டுயூலை மாதம் உரும்பராய்சைவப்பிரகாசவித்தியாசாலைக்கு வருகைதந்த சிங்களபிரதி அமைச்சர் சோமவீர சந்திரசிறீயின் வாகனத்துக்கு குண்டு வைத்தவர்.

Link to comment
Share on other sites

சிறி எழுதிய பதில் சரி,

அந்த சம்பவம் இன்னமும் நினைவில் இருக்கு .

Link to comment
Share on other sites

1970ம் ஆண்டுயூலை மாதம் உரும்பராய்சைவப்பிரகாசவித்தியாசாலைக்கு வருகைதந்த சிங்களபிரதி அமைச்சர் சோமவீர சந்திரசிறீயின் வாகனத்துக்கு குண்டு வைத்தவர்.

 

மிக மிகச் சரியான பதில்

சிறிக்கு விசேசமான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நாளில் ஈகைச் சுடரேற்றும் நேரம் என்ன..??! முன்னர் கடைப்பிடிக்கப்பட்ட நேரம் பின்னர் மாற்றப்பட்டதற்கான காரணம் என்ன..??!

 

maaveerar-day-prabakaran.jpg

Link to comment
Share on other sites

தொடக்க காலங்களில் மாவீரர் நாளில் ஈகைச்சுடரேற்றுவது நள்ளிரவு 12.00 மணிக்கு என்றிருந்தது. பின்னர் அது மாலை 06.05 மணிக்கு என்று மாற்றப்பட்டு விட்டது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதற் களப்பலியான சங்கர் வீரமரணமடைந்தது நவம்பர் 27, 1982 அன்று மாலை 6.05 மணிக்கு. லெப். சங்கர் தனது தாய் நாட்டுக்காக தன் இன்னுயிரை அணைத்துக் கொண்ட அதே நாள், அதே நேரமான 6.05 மணியே தமீழீழ மாவீரர்நாளில் ஈகைச்சுடரேற்றும் நேரமானது.

Link to comment
Share on other sites

தமிழீழ விடுதலைப் புலிகளால் முதன் முதலில் சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக நடைபெற்ற தாக்குதல் எப்பொழுது? எங்கு? யாரின் தலைமையில் நடைபெற்றது?

Link to comment
Share on other sites

23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில்...

 

தலைமைதாங்கியவர் செல்லக்கிளி அம்மான் .

Link to comment
Share on other sites

23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில்...

 

தலைமைதாங்கியவர் செல்லக்கிளி அம்மான் .

 

அஞ்சரன் மீண்டும் முயற்சிக்கவும்.

Link to comment
Share on other sites

முதல் முதலில் இராணுவ பிரிவு ஒண்றின் மீது  1982 ம் ஆண்டு  புரட்டாதி  29ம் திகதி பொன்னாலை பாலத்தில் வைத்து இலங்கை கடற்படை வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படது ...   லெப் சீலன் ( சாள்ஸ் அன்ரனி ) தலைமையில் தாக்குதல் நடத்தபட்டது.... 

 

அதற்கு முன்னர் 1982 ஆடி மாதம்  நெல்லியடியில்  வைத்து இலங்கை காவல் துறைமீது  முதல் முதலில் தாக்குதல் தொடுக்கப்பட்டது... 

Link to comment
Share on other sites

இரவு சுடரேற்றும் போது சிறுவர்கள் பார்க்க முடியாமல் போய்விடும்.அவர்கள் நித்திரையாகிவிடுவார்கள் என்பதால் அந்த நேரம் மாற்றப்பட்டது.  

Link to comment
Share on other sites

முதல் முதலில் இராணுவ பிரிவு ஒண்றின் மீது 1982 ம் ஆண்டு புரட்டாதி 29ம் திகதி பொன்னாலை பாலத்தில் வைத்து இலங்கை கடற்படை வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படது ... லெப் சீலன் ( சாள்ஸ் அன்ரனி ) தலைமையில் தாக்குதல் நடத்தபட்டது....

அதற்கு முன்னர் 1982 ஆடி மாதம் நெல்லியடியில் வைத்து இலங்கை காவல் துறைமீது முதல் முதலில் தாக்குதல் தொடுக்கப்பட்டது...

தயா மீண்டும் முயற்சிக்கவும்.

Link to comment
Share on other sites

தமிழீழ விடுதலைப் புலிகளால் முதன் முதலில் சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக நடைபெற்ற தாக்குதல் எப்பொழுது? எங்கு? யாரின் தலைமையில் நடைபெற்றது?

 

15.10.1981

 

தலைமை தாங்கியவர் லெப் கேணல் புலேந்திரன்

 

யாழ். காங்கேசன்துறை வீதியில் தாக்குதல் நடைபெற்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடக்க காலங்களில் மாவீரர் நாளில் ஈகைச்சுடரேற்றுவது நள்ளிரவு 12.00 மணிக்கு என்றிருந்தது. பின்னர் அது மாலை 06.05 மணிக்கு என்று மாற்றப்பட்டு விட்டது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதற் களப்பலியான சங்கர் வீரமரணமடைந்தது நவம்பர் 27, 1982 அன்று மாலை 6.05 மணிக்கு. லெப். சங்கர் தனது தாய் நாட்டுக்காக தன் இன்னுயிரை அணைத்துக் கொண்ட அதே நாள், அதே நேரமான 6.05 மணியே தமீழீழ மாவீரர்நாளில் ஈகைச்சுடரேற்றும் நேரமானது.

 

சரியான பதில். நன்றி சிறி. பாராட்டுக்களும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரவு சுடரேற்றும் போது சிறுவர்கள் பார்க்க முடியாமல் போய்விடும்.அவர்கள் நித்திரையாகிவிடுவார்கள் என்பதால் அந்த நேரம் மாற்றப்பட்டது.  

 

மாவீரர் தின அனுஷ்டிக்க ஆரம்பிக்கும் போது நாங்களும் சிறுவர்கள் தான். இரவு 12 மணி வரை காத்திருந்து சுடர் ஏற்றி.. தேசியக் கொடிக்கு பூத்தூவி.. அப்போது யாழில் மின்சாரம் இல்லை.. சைக்கிள் டைனமோவை சுத்தி தேசிய தலைவரின் பேச்சுக் கேட்டிட்டு.. அண்மையில் இருந்த முகாமில்.. போராளி அண்ணாக்கள் அக்காக்கள் வைத்த மாவீரர் நினைவுப் பந்தலுக்குப் போய் சாமி குடும்பிடுவது போல மலர் போட்டு கைதொழுது குடும்பிட்டித்தான் உறங்கப் போவோம். முதல் போராளியின் வீரச்சாவு நேரமே ஈகைச் சுடரேற்றும் நேரமானது என்று அப்போதே அறிந்திருந்தோம். அதனை உறுதிச் செய்யக் கூடிய வகையில் சில இணையப் பதிவுகளும் உள்ளன. நன்றி தங்கள் கருத்திற்கு கரன். நீங்கள் குறிப்பிட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். மறுக்க முடியாது.

 

Link to comment
Share on other sites

இராணுவ ஆய்வாளர்களால் உலகச் சமர்களில் ஒன்றான நோமண்டி தரை இறக்கத்திற்கு ஒப்பீடாக ஒப்பிடப்பட்ட தமிழீழச் சமர் எது?

Link to comment
Share on other sites

15.10.1981

 

தலைமை தாங்கியவர் லெப் கேணல் புலேந்திரன்

 

யாழ். காங்கேசன்துறை வீதியில் தாக்குதல் நடைபெற்றது.

 

பாராட்டுக்கள் புயல். இரண்டு பதில்கள் சரி,

 

1981ம் ஆண்டு ஐப்பசி மாதாம் பிரிகேடியர் வீரதுங்கா மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்று சிறிலங்கா இராணுவத் தளபதியாகப் பதவி ஏற்றார், பிரிகேடியர் வீரதுங்கா வடக்கிலே இராணுவ ஒடுக்குமுறையையும் வன்முறையையும் கட்டவிழ்த்து விட்டு சிறிலங்கா அரசுக்கு ஆற்றிய “சேவைகளை” கெளரவிக்குமுகமாகவே இவருக்கு இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பிரிகேடியர் வீரதுங்கா இராணுவத்தளபதியாகப் பதவியேற்ற தினத்தன்று, 15.10.1981 அன்று லெப்டினன்ட் சார்ள்ஸ் அன்ரனி(சீலன்) தலைமையில் விடுதலைப் புலிகளின் தாக்குதற் படையினர் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் இராணுவ ஜீப் ஒன்றின்மீது தாக்குதல் மேற்கொண்டனர். இதில் கொப்ரல் ஹேவவாசம், மற்றும் சிப்பாய் திஸ்ஸர என்ற இரண்டு இராணுவத்தினர் கொல்லப்பட்ட மற்றுமொருவர் காயங்களுடன் தப்பினார். அவர்களது ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ ஆய்வாளர்களால் உலகச் சமர்களில் ஒன்றான நோமண்டி தரை இறக்கத்திற்கு ஒப்பீடாக ஒப்பிடப்பட்ட தமிழீழச் சமர் எது?

 

ஓயாத அலைகள் 3 இன் தொடர்சியாக ஆனையிறவு சிறீலங்கா படைத்தளத்தை (தாக்கவே முடியாது என்று அமெரிக்காவால் சான்றிதழ் அளிக்கப்பட்ட படைத்தளம். அமெரிக்க இராணுவ வல்லுனர்களின் நேரடிக் கண்காணிப்பில் வலுப்படுத்தப்பட்ட தளம்.) மீட்கும் நடவடிக்கையின் ஒரு அம்சமாக மேற்கொள்ளப்பட்ட குடாரப்பு தரையிறக்கம்.

Link to comment
Share on other sites

மிகவும் சரியான பதில்

 

சிறிக்கும் நெடுக்ஸ்ஸிற்கும் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்


தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் ஆரம்பக் கல்வி பயின்ற பாடசாலையின் பெயர் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ ஆய்வாளர்களால் உலகச் சமர்களில் ஒன்றான நோமண்டி தரை இறக்கத்திற்கு ஒப்பீடாக ஒப்பிடப்பட்ட தமிழீழச் சமர் எது?

 

 நோமண்டி தரை இறக்கத்துடன் ஒப்பிடப்படும் தரை இறக்கம்

ஆனையிறவைக்கைப்பற்ற

பால்ராஐ; அண்ணையின் தலைமையில் நடத்தப்பட்ட குடாரப்பு தரை இறக்கமாகும்

இது உலக தரத்துடன் பேசப்படும் தரை இறக்கமாகும்

தமிழனால்

உலகத்தால் அசைக்கமுடியாது என்பதையும்

தன் வீரத்தால் விரட்டமுடியும் என பறை  சாற்றிய  இறக்கம்.

 

Link to comment
Share on other sites

 நோமண்டி தரை இறக்கத்துடன் ஒப்பிடப்படும் தரை இறக்கம்

ஆனையிறவைக்கைப்பற்ற

பால்ராஐ; அண்ணையின் தலைமையில் நடத்தப்பட்ட குடாரப்பு தரை இறக்கமாகும்

இது உலக தரத்துடன் பேசப்படும் தரை இறக்கமாகும்

தமிழனால்

உலகத்தால் அசைக்கமுடியாது என்பதையும்

தன் வீரத்தால் விரட்டமுடியும் என பறை  சாற்றிய  இறக்கம்.

 

மிகச் சரியான பதில்

விசுகுவிற்குச் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் ஆரம்பக் கல்வி பயின்ற பாடசாலையின் பெயர் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் ஆரம்பக் கல்வி பயின்ற பாடசாலையின் பெயர் என்ன?

 

தேசிய தலைவர் சிதம்பராக் கல்லூரியில் கல்வி கற்றதாக அவருக்கு கல்வி கற்பித்தவரும் யாழ் இந்துக்கல்லூரி ஆசிரியருமாக இருந்த ஜெகானந்த குரு அவர்கள் அடிக்கடி சொல்லுவார் என்று அவரிடம் கல்வி கற்ற மாணவர்கள் குறிப்பிட அறிந்திருக்கிறோம். அவரிடம் கல்வி கற்ற பழைய மாணவர்களுக்கு இது தெரிஞ்சிருக்கும். ஆனால் தேசிய தலைவர் மட்டக்களப்பு.. மற்றும் கொழும்பிலும் கல்வி கற்றதாக குறிப்புகள் உள்ளன. அதனால்  அவரின் ஆரம்பக் கல்வி பற்றி ஒரு தெளிவில்லாமல் இருக்கிறது. இந்த வினா அதற்கான தெளிவைக் கொண்டு வரும் என்று நம்புகிறோம். நன்றி புயல்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.