Jump to content

வடமகாணசபையின் முதல் அமர்வில்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேர்தலுக்கு பின் காற்று போன மாற்றுக் கருத்துக்களின் மறு பிறவியாக இணைந்து இருங்கள். நீங்களாவது இருந்து  யாழின் இருப்பு அரசின் கபடங்களுக்கு கருத்து எழுத என்றதுதான் என்பதை ஞாபகம் ஊட்டுங்கள். கூட்டமைப்போடு மாதிரியாக நடித்து இலகுவில்  அனுப்பி வைத்த தேவையை பூர்த்தி செய்ய முடிவிட்டாலும் பொதுநலவாயத்தில் காற்று போக போகும் பல டெக்கிறேசன் பலூங்களுக்கு காற்றடித்து தன்னும் பிறெசறை தக்க வைக்க உங்களை போல உதவிகள் "அரசர் வாழ்கவே"க்கு தேவை.

 

பொதுநலவ்யம் முடிய சீனா கொடுத்த கடனை கேட்க்கும் போது உங்களில் பலர் ஒழிக்க கூட்டமைபு காணாது. ஆனாலும் அப்போது மகிந்தாவுக்கு நாடி விழுந்தால் பிறெசரும் விழுகிற்தா என்று நீங்கள் கையை பிடித்து நாடி பார்த்து காற்றடித்து பிறேசர் எற்றி வைக்கலாம். 

என்ன அண்ணை ஒண்டும் விளங்கேல்லை.. எங்களைப் போல அரசு விசுவாசிகளுக்கு (எலும்புத்துண்டு பொறுக்கிகளுக்கு) புரியிற சிம்பிள் தமிழிலை சொல்லுங்கோவன்..

http://www.puthinappalakai.com/view.php?20131027109322

 

இதைக்கேட்க அரசருக்கு நாடியும் விழுந்து(pulse)  இரத்த அழுத்தமும் விழப்போகிறது. ஆள் தலையை சுத்தி விழுந்தாலும் தாங்கி பிடிக்க மாற்றுக்கள் யாராவது பக்கத்தில் காவலாக இருக்கவும்.

ஓம் அண்ணை அந்தாளும் ஜனாதிபதியான நாளிலை இருந்து பொத்து பொத்தெண்டு விழுகுது.. 

Link to comment
Share on other sites

என்ன அண்ணை ஒண்டும் விளங்கேல்லை.. எங்களைப் போல அரசு விசுவாசிகளுக்கு (எலும்புத்துண்டு பொறுக்கிகளுக்கு) புரியிற சிம்பிள் தமிழிலை சொல்லுங்கோவன்..

ஓம் அண்ணை அந்தாளும் ஜனாதிபதியான நாளிலை இருந்து பொத்து பொத்தெண்டு விழுகுது.. 

உங்களுக்கு விளங்கத்தேவை இல்லை. தேவையான இடத்த்துக்கு புரியும் பாசையில் இருக்கு. நீங்கள் தொடர்ந்து இருந்து அதை எழுதும் படி ஞாபகம் ஊட்டினால் மட்டும் போதும். என்ன எழுதுகிறோம் என்று விளங்கிக் கொள்ளத்தேவை இல்லை. 

 

பொத்து பொத்து என்று அலரி மாளிகையில் விழவில்லை. தலதாமாளிகையிலும் திருப்பத்தியிலும் பீகாரிலையும் தான் விழுந்தவர். அதை பார்க்க உங்களுக்கு படத்தை அனுப்பி வைக்கவில்லை.

பீரிசையும் கக்கீமை பிளேக்கிடம் அனுப்பினால் காலில் விழிவார்கள். விழ் மறுத்தால் ஜெனிவாவில் கக்கூசு கிளீன் பண்ண கோடேலுக்கு பணம் கட்டுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு விளங்கத்தேவை இல்லை. தேவையான இடத்த்துக்கு புரியும் பாசையில் இருக்கு. நீங்கள் தொடர்ந்து இருந்து அதை எழுதும் படி ஞாபகம் ஊட்டினால் மட்டும் போதும். என்ன எழுதுகிறோம் என்று விளங்கிக் கொள்ளத்தேவை இல்லை. 

 

பொத்து பொத்து என்று அலரி மாளிகையில் விழவில்லை. தலதாமாளிகையிலும் திருப்பத்தியிலும் பீகாரிலையும் தான் விழுந்தவர். அதை பார்க்க உங்களுக்கு படத்தை அனுப்பி வைக்கவில்லை.

பீரிசையும் கக்கீமை பிளேக்கிடம் அனுப்பினால் காலில் விழிவார்கள். விழ் மறுத்தால் ஜெனிவாவில் கக்கூசு கிளீன் பண்ண கோடேலுக்கு பணம் கட்டுவார்கள்.

அட.. இப்ப விளங்குது.. அடுத்து விழேக்க வாறன்..

Link to comment
Share on other sites

கோட்டெல் கழுவல் சிலவையும் கேட்டு வாங்க்கிக்கொண்டு வாங்கு. இல்லையென்றால் அதை ஏன் நீங்கள் போட்டுக்கட்டவான்? <_<


தாய் இயள்வரசி மகள் இளவரசியுடன் ஒத்திகை பார்த்து அரசராக முடி சூட்டினால் காணது என்று இப்படியும் ஒரு மன்னர் முன் காழில் விழுகிறார் அரசர். எந்த்னை பெண்பிள்ளைகளின் வாழ்வில் அவர்கள் பள்ளிகளை முடிக்க முன்னர் அவர்களின் வாழ்வில் மண் விழப்பொகிறதோ?

 

http://www.puthinappalakai.com/view.php?20131027109321

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த‌ முறை மைக் சின்ன‌த்துக்கு அதிக‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள்  வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌ம்  அதிலும் இளைஞ‌ர்க‌ளின் ஓட்டு அதிக‌ம்........................... யூன்4ம் திக‌திக்கு பிற‌க்கு ஊட‌க‌த்தின் பெய‌ரை வ‌த‌ந்தி😡 என்று மாற்றி வைக்க‌லாம்  அண்ண‌ன் சீமான் த‌ந்தி ஊட‌க‌த்துக்கு எதிரா வ‌ழ‌க்கு தொடுக்க‌ போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்..........................36ஆராயிர‌ம் ம‌க்க‌ளிட‌த்தில் க‌ருத்துக் கேட்டு வெளியிடுவ‌து க‌ருத்துக் க‌ணிப்பா அல்ல‌து க‌ருத்து திணிப்பா.....................................................
    • வணக்கம் வாத்தியார் .........! ஆண் : உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு ஆண் : என் சுவாசக் காற்று வரும்பாதை பாா்த்து உயிா்தாங்கி நானிருப்பேன் மலா்கொண்ட பெண்மை வாராமல் போனால் மலைமீது தீக்குளிப்பேன் என் உயிா் போகும் போனாலும் துயாில்லை கண்ணே அதற்காகவா பாடினேன் வரும் எதிா்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன் முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன் ஆண் : காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு பெண் : ஓா் பாா்வை பாா்த்தே உயிா்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பாா்க்கவே என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே பெண் : மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன் மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன் உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன் நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன் .......! --- உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு ---
    • ஏன் பழனிச்சாமி வாக்குகளைப் பிரிக்கிறார் என்றும் சொல்லலாம்தானே. இந்த முறை நிரந்த சின்னம் கிடைக்குமளவுக்கு வாக்கு சதவீதம் இருக்கும். யாழ்கள திமுக ஆதரவாளர்களுக்கு இது எரிச்சலாக இருக்கும். எதற்கும்  பான் ஓன்று வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
    • உன்மேலே கொண்ட ஆசை .......!  😍
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் புல‌வ‌ர் அண்ணா🙏🥰.................................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.