Jump to content

மெல்ல வெளியில் வரும் நிஜ முகம் .


Recommended Posts

உங்களின் மூக்கு பல தடவை யாழில் உடைக்கப் பட்டு இருக்கு சீமான் அண்ணாவின் பல திரிகளில்.......நீங்கள் வைக்கிற ஒரு சில கருத்துகள் ஏதோ உங்களுக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும்...மற்றவர்களுக்கு உந்த Facebook மட்டும் தான் உலகம் என்று நினைக்கிற உங்களை நினைக்க சிரிப்பு தான் வருது...தமிழ் நாட்டில் அரசியல் நடத்துவது யாழில் வந்து கருத்து எழுதிப் போட்டு போவது போன்று இல்லை......உயிர ப‌னியவைச்சு அங்கை ஒருதர் மக்களை திரட்டி ஆர்பாட்டம் போராட்டம் என்று நடத்திட்டு வாரார்..ஆனால் இங்கை கொஞ்ச -------- தாங்களும் செய்யாதுவல் செய்யிறவனையும் செய்ய விடாமல் மன உழைச்சல் குடுக்க கங்கனம் கட்டி நிக்குதுங்க‌.....

 

வாழும்போது எல்லோரும் செய்ததை பார்த்து கொண்டு இருக்குறம் இங்க தேசியம் பேசி லைக் போடுவதால் ஈழம் கிடைக்காது பையன் எம் தலைவரையும் போராளிகளையும் ஒருவன் விற்று பிழைப்பு நடத்துறான் அதை பார்த்து சல்லரி போடசொல்லுரியல் நீங்கள் அப்படி ஜால்ரா போட்டு என்ன இலாபம் காணப்போரியல் எண்டு தான் விளங்க வில்லை .

 

என் மூக்கு உடைபடும் அளவுக்கு எவரும் அரசியல் முதிர்ச்சி பெற்றவர்கள் இங்கு இல்லை எல்லோரும் படம் காட்டி வாழ்க்கை ஓட்டுபவர்கள் இங்கின பொழுது போகவரவை கதைக்கும் தேசியத்தை வைத்து இதுதான் ஈழம் போராட்டம் என்று நீர் நம்பினால் அதுக்கு நான் பொறுப்பு அல்ல .

 

எவரும் எதையும் தெரிந்து வருவது அல்லது பிறப்பது அல்ல எல்லாம் கற்றுகொள்ளும் அனுபவத்தில் உள்ளது உங்கள் அறிவு சீமானை சுற்றி உள்ளது எனது அறிவு பிரபாகரனை சுற்றி உள்ளது வேறு ஒரு வித்தியாசமும் இல்லை .

 

இவ்வளவு வீராப்பு ஈழம் பிடிக்கும் நீங்கள் முடிந்தால் ஐரோப்பில் உள்ள ஒரு  இலங்கை காரியலத்தில் ஒரு அதிகாரிக்கு கைவைத்துபாருங்கள் இங்கின வெட்டியா பேசுவது சுகம் செயல் கடினம் என்பது நன்கு அறிந்தவர் நிங்கள் அப்பு .

 

நாலுபேரின் ஜால்ராவும் லைக்கும் நாடுபிடிக்காது செயல் முக்கியம்

 

பொதுவெளியில் ஒருவருடன் எப்படி உரையடவேனும் என்பதில் இருந்து தொடங்குது உங்கள் பண்பு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழும்போது எல்லோரும் செய்ததை பார்த்து கொண்டு இருக்குறம் இங்க தேசியம் பேசி லைக் போடுவதால் ஈழம் கிடைக்காது பையன் எம் தலைவரையும் போராளிகளையும் ஒருவன் விற்று பிழைப்பு நடத்துறான் அதை பார்த்து சல்லரி போடசொல்லுரியல் நீங்கள் அப்படி ஜால்ரா போட்டு என்ன இலாபம் காணப்போரியல் எண்டு தான் விளங்க வில்லை .

 

என் மூக்கு உடைபடும் அளவுக்கு எவரும் அரசியல் முதிர்ச்சி பெற்றவர்கள் இங்கு இல்லை எல்லோரும் படம் காட்டி வாழ்க்கை ஓட்டுபவர்கள் இங்கின பொழுது போகவரவை கதைக்கும் தேசியத்தை வைத்து இதுதான் ஈழம் போராட்டம் என்று நீர் நம்பினால் அதுக்கு நான் பொறுப்பு அல்ல .

 

எவரும் எதையும் தெரிந்து வருவது அல்லது பிறப்பது அல்ல எல்லாம் கற்றுகொள்ளும் அனுபவத்தில் உள்ளது உங்கள் அறிவு சீமானை சுற்றி உள்ளது எனது அறிவு பிரபாகரனை சுற்றி உள்ளது வேறு ஒரு வித்தியாசமும் இல்லை .

 

இவ்வளவு வீராப்பு ஈழம் பிடிக்கும் நீங்கள் முடிந்தால் ஐரோப்பில் உள்ள ஒரு  இலங்கை காரியலத்தில் ஒரு அதிகாரிக்கு கைவைத்துபாருங்கள் இங்கின வெட்டியா பேசுவது சுகம் செயல் கடினம் என்பது நன்கு அறிந்தவர் நிங்கள் அப்பு .

 

நாலுபேரின் ஜால்ராவும் லைக்கும் நாடுபிடிக்காது செயல் முக்கியம்

 

பொதுவெளியில் ஒருவருடன் எப்படி உரையடவேனும் என்பதில் இருந்து தொடங்குது உங்கள் பண்பு .

ஓம் ஓம் உங்களை மாதிரி நிறைய அரசியில் அறிவாளிகல கண்டு வந்து விட்டேன்.......நீங்கள் எல்லாம் அந்த நாட்களில் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ் செல்வன் அண்ணாவுக்கு பக்கத்தில் இருந்து இருந்தா இண்டைக்கு எங்களுக்கு தமிழ் ஈழம் கிடைச்சு நாங்கள் சுதந்திர காற்றை சுவாசிச்சு இருப்போம்  போதும் நிப்பாட்டுங்கோ உங்கள் அரசியல் ஞானத்தை......உங்கட அடிப்படை வெறுப்பு சீமான் அண்ணா மேல் என்ன என்றால் அவர் ஈழத்துக்கு குரல் குடுப்பதால் தான்...நான் ஒன்றும் என்னை யாழில் விளம்பரப் படுத்த வர வில்லை..அன்றில் இருந்து இன்று வர சிங்கள இனவாத அரசுக்கு எதிராக நான் செய்ததை யாழில் வந்து எழுதுவது எனக்கு அழகு அல்ல....உங்கள மாதிரியான ஆட்களுக்கு கொலைஞர் தான் சரி...ஏன் என்றால் அவன் தான் உங்களுக்கு ஏற்ற ஜோடி..அவன்ட பாழைப் போன அரசியல் தான் உங்கள மாதிரி ஆக்களுக்கு சரி வரும்......பொழுது போக்கு...அண்ணா என்ற பொழுதை காழிக்க நான் வசிக்கும் நாடில் எவளவோ இருக்கு அண்ணா யாழில் வந்து தான் பொழுதை கழிக்கனும் என்று இல்லை...நான் யாழ் வருவது ஏதோ ஒரு உணர்வோடை தான்...அதே போல தான் ஒரு சில மற்ற உறவுகளும்....ஈழம் மீட்டு தாறோம் என்று வெளிக் கிட்ட ஆட்கள் எல்லாம் இண்டைக்கு சிங்களவன் போடுற எலும்பு துண்டை நக்கி கொண்டு மாவீரர் தியாகம் என்றால் என்ன என்று தெரியாமல் தங்கட வாழ்க்கையை ஜாலியாக‌ ஓட்டுறாங்கள்.......அவங்களை முதல் ஒரு வழி பண்ணுங்கோ அதுக்குப் பிறக்கு உங்கள் சீமான் எதிர்ப்பு காச்சலை பற்றி கதைப்போம்.........தமிழ் இனத்தின் சாபக் கெடு  என்ன தெரியுமா எங்கட இனத்தில் ஒருதன் உயந்து கொண்டு போனால் மற்றவன் போய் அதை கவுட்டு போடுவான்...அதே போல தான் நீங்கள் சீமான் அண்ணா மேல் இருக்கும் எதிர்ப்பு காச்சலும் அதையே தான் காட்டுது...அவர் உந்த தூற்றல் சீண்டல் கிண்டல் எல்லாத்தையும் பார்த்து வந்து விட்டார்....அண்ணா நான் பிறப்பிலேயே இப்படி தான் மனதில் பட்டதை அப்படியே வெளிய சொல்லிட்டுப் போயிடுவேன்....__________________

 

நியானி: நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

ஓம் ஓம் உங்களை மாதிரி நிறைய அரசியில் அறிவாளிகல கண்டு வந்து விட்டேன்.......நீங்கள் எல்லாம் அந்த நாட்களில் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ் செல்வன் அண்ணாவுக்கு பக்கத்தில் இருந்து இருந்தா இண்டைக்கு எங்களுக்கு தமிழ் ஈழம் கிடைச்சு நாங்கள் சுதந்திர காற்றை சுவாசிச்சு இருப்போம்  போதும் நிப்பாட்டுங்கோ உங்கள் அரசியல் ஞானத்தை......உங்கட அடிப்படை வெறுப்பு சீமான் அண்ணா மேல் என்ன என்றால் அவர் ஈழத்துக்கு குரல் குடுப்பதால் தான்...நான் ஒன்றும் என்னை யாழில் விளம்பரப் படுத்த வர வில்லை..அன்றில் இருந்து இன்று வர சிங்கள இனவாத அரசுக்கு எதிராக நான் செய்ததை யாழில் வந்து எழுதுவது எனக்கு அழகு அல்ல....உங்கள மாதிரியான ஆட்களுக்கு கொலைஞர் தான் சரி...ஏன் என்றால் அவன் தான் உங்களுக்கு ஏற்ற ஜோடி..அவன்ட பாழைப் போன அரசியல் தான் உங்கள மாதிரி ஆக்களுக்கு சரி வரும்......பொழுது போக்கு...அண்ணா என்ற பொழுதை காழிக்க நான் வசிக்கும் நாடில் எவளவோ இருக்கு அண்ணா யாழில் வந்து தான் பொழுதை கழிக்கனும் என்று இல்லை...நான் யாழ் வருவது ஏதோ ஒரு உணர்வோடை தான்...அதே போல தான் ஒரு சில மற்ற உறவுகளும்....ஈழம் மீட்டு தாறோம் என்று வெளிக் கிட்ட ஆட்கள் எல்லாம் இண்டைக்கு சிங்களவன் போடுற எலும்பு துண்டை நக்கி கொண்டு மாவீரர் தியாகம் என்றால் என்ன என்று தெரியாமல் தங்கட வாழ்க்கையை ஜாலியாக‌ ஓட்டுறாங்கள்.......அவங்களை முதல் ஒரு வழி பண்ணுங்கோ அதுக்குப் பிறக்கு உங்கள் சீமான் எதிர்ப்பு காச்சலை பற்றி கதைப்போம்.........தமிழ் இனத்தின் சாபக் கெடு  என்ன தெரியுமா எங்கட இனத்தில் ஒருதன் உயந்து கொண்டு போனால் மற்றவன் போய் அதை கவுட்டு போடுவான்...அதே போல தான் நீங்கள் சீமான் அண்ணா மேல் இருக்கும் எதிர்ப்பு காச்சலும் அதையே தான் காட்டுது...அவர் உந்த தூற்றல் சீண்டல் கிண்டல் எல்லாத்தையும் பார்த்து வந்து விட்டார்....அண்ணா நான் பிறப்பிலேயே இப்படி தான் மனதில் பட்டதை அப்படியே வெளிய சொல்லிட்டுப் போயிடுவேன்....__________________

 

நியானி: நீக்கப்பட்டுள்ளது

 

___________

 

தமிழ்செல்வனுக்கு அரசியல் தெரியும் என்று சொன்ன உங்களை பார்த்து வியக்கிறேன் தியாகத்தை பற்றி நீங்கள் எல்லாம் வகுப்பெடுப்பது இங்கு உள்ள ஜால்ராக்களுக்கு சரிவரும் எமக்கு அல்ல மண்ணும் போராட்டமும் எம்மை நன்கு அறியும் .

 

இங்கு கூடுதலா புலிப்புரானம் பாடுபவர்கள் துவக்கு சத்தமே கேளாதவர்கள் என்பது எமக்கு தெரியாமல் இல்லை சினிமாவை நிறுத்தி எதாவது ஆக்கபூர்வமா சிந்தியுங்கோ அம்பி .

 

ஒரு சந்ததி அழிந்துதான் இணையத்தில் நீங்கள் எல்லாம் நாடு பிடிக்குரியல் என்பதை நினைவில் கொள்ளுங்கள் சீமான் தம்பியே .

 

நியானி: நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

___________

 

தமிழ்செல்வனுக்கு அரசியல் தெரியும் என்று சொன்ன உங்களை பார்த்து வியக்கிறேன் தியாகத்தை பற்றி நீங்கள் எல்லாம் வகுப்பெடுப்பது இங்கு உள்ள ஜால்ராக்களுக்கு சரிவரும் எமக்கு அல்ல மண்ணும் போராட்டமும் எம்மை நன்கு அறியும் .

 

இங்கு கூடுதலா புலிப்புரானம் பாடுபவர்கள் துவக்கு சத்தமே கேளாதவர்கள் என்பது எமக்கு தெரியாமல் இல்லை சினிமாவை நிறுத்தி எதாவது ஆக்கபூர்வமா சிந்தியுங்கோ அம்பி .

 

ஒரு சந்ததி அழிந்துதான் இணையத்தில் நீங்கள் எல்லாம் நாடு பிடிக்குரியல் என்பதை நினைவில் கொள்ளுங்கள் சீமான் தம்பியே .

 

நியானி: நீக்கப்பட்டுள்ளது

ஏன் அடுத்தவர்கள் முதல் சொன்னதையே காப்பி அடிச்சு சொல்லுறீங்கள்....
 
நான் கேட்ட கேள்விக்கு உங்களிடம் பதில் இல்லை...சும்மா புலம்பாதைங்கோ....இங்கை ஒரு தரும் ஈழப் போராட்டத்தை கொச்சைப் படுத்தவும் இல்லை அந்தப் போராட்டத்தில் உயிர் நீர்த்தவர்களையும் கொச்சைப் படுத்தவும் வில்லை.....உங்கட கருத்து ஆட்டுக்கை மாட்டை கல‌ப்பது போல இருக்கு....எனக்கு என்ன பிடிக்குதோ அதை தான் நான் செய்வேன் எனக்கு யாருக்கு ஆதரவு குடுக்கனும் என்று தோனுதோ அவைக்கு தான் ஆதரவு குடுப்பேன்...நீங்கள் சீமான் அண்ணாவை பற்றி சொன்ன உடன நாங்கள் உங்களை நம்பிடத் தானே போறோம்..சின்ன சின்ன சில்லரை விடையங்களை நீங்கள் தான் ஊதீ பெரிது ஆக்கிறிங்கள்........உங்களுக்கு சீமான் அண்ணாவை பிடிக்க வில்லை என்றால் விட்டு ஒதிங்கி போயிடுங்கோ அது தான் மனித குல‌த்துக்கு அழகு...ஆனால் அது உங்களிடம் இருக்குதோ என்றது கொஞ்சம் அய்மிச்சம் தான்.....உங்களை போன்ற ஒரு சிலர் தான் யாழில் சீமான் காச்சல் பிடிச்சவர்கள்...இதுக்கு முதல் நடந்த திரியில் பார்த்திங்கள் தானே அவருக்கு பின் புலத்தில் எத்தனை பேர் இருக்கினம் என்று..........உங்கள மாதிரியான ஆக்களுடன் திரிந்தால் பழகினால்...கடசியில் நான் இந்தப் பாட்டை பாடிக் கொண்டு தெரு  நாய் மாதிரி தான் திரியனும்( எங்கள் நாட்டு விடுதலை ஆனதோ விடுகதை )
 
எனது ஈழப் பயணம் நம்பிக்கைக்கு உரிய ஆக்களுடன் பயணிக்கிறேன் தொந்தரவு தராதைங்கோ மற்ற உறவுகளையும் குழப்பாமல் தொந்தரவு கொடுக்காமல் இருந்தாலே போதும்...... :wub:  :wub:
 
நியானி: மேற்கோள் திருத்தப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

 

ஏன் அடுத்தவர்கள் முதல் சொன்னதையே காப்பி அடிச்சு சொல்லுறீங்கள்....
 
நான் கேட்ட கேள்விக்கு உங்களிடம் பதில் இல்லை...சும்மா புலம்பாதைங்கோ....இங்கை ஒரு தரும் ஈழப் போராட்டத்தை கொச்சைப் படுத்தவும் இல்லை அந்தப் போராட்டத்தில் உயிர் நீர்த்தவர்களையும் கொச்சைப் படுத்தவும் வில்லை.....உங்கட கருத்து ஆட்டுக்கை மாட்டை கல‌ப்பது போல இருக்கு....எனக்கு என்ன பிடிக்குதோ அதை தான் நான் செய்வேன் எனக்கு யாருக்கு ஆதரவு குடுக்கனும் என்று தோனுதோ அவைக்கு தான் ஆதரவு குடுப்பேன்...நீங்கள் சீமான் அண்ணாவை பற்றி சொன்ன உடன நாங்கள் உங்களை நம்பிடத் தானே போறோம்..சின்ன சின்ன சில்லரை விடையங்களை நீங்கள் தான் ஊதீ பெரிது ஆக்கிறிங்கள்........உங்களுக்கு சீமான் அண்ணாவை பிடிக்க வில்லை என்றால் விட்டு ஒதிங்கி போயிடுங்கோ அது தான் மனித குல‌த்துக்கு அழகு...ஆனால் அது உங்களிடம் இருக்குதோ என்றது கொஞ்சம் அய்மிச்சம் தான்.....உங்களை போன்ற ஒரு சிலர் தான் யாழில் சீமான் காச்சல் பிடிச்சவர்கள்...இதுக்கு முதல் நடந்த திரியில் பார்த்திங்கள் தானே அவருக்கு பின் புலத்தில் எத்தனை பேர் இருக்கினம் என்று..........உங்கள மாதிரியான ஆக்களுடன் திரிந்தால் பழகினால்...கடசியில் நான் இந்தப் பாட்டை பாடிக் கொண்டு தெரு  நாய் மாதிரி தான் திரியனும்( எங்கள் நாட்டு விடுதலை ஆனதோ விடுகதை )
 
எனது ஈழப் பயணம் நம்பிக்கைக்கு உரிய ஆக்களுடன் பயணிக்கிறேன் தொந்தரவு தராதைங்கோ மற்ற உறவுகளையும் குழப்பாமல் தொந்தரவு கொடுக்காமல் இருந்தாலே போதும்...... :wub:  :wub:

 

பையா நீங்களதான் ஆட்டுக்க மாட்டை விடுறது ஈழத்துக்க எதுக்கு சினிமா இயக்குனர் வராரு தமிழ்நாட்டில் போராட எவ்வளவு பிரச்சினை இருக்கு எதுக்கு ஈழம் மட்டும் பேசுறார் ..

கன்னட தமிழன் வேணாம் தெலுங்கு தமிழன் வேணாம் எதுக்கு ஈழத்தமிழன் மட்டும் வேணும் அவனும் வெளியாள் தானே ஓ யூரோவும் டொலரும் இருக்கு எல்லே .

 

விமர்சனம் பிடிக்காட்டி நீங்க ஒதுங்குங்க எதுக்கு நாங்க ஒதுங்கணும் பிச்சை எடுப்பது ஈழத்தை வைத்து நாங்கள் இல்லையே அம்பி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகள் உங்களை விட கார்டுன் பாலா பலமடங்கு சீமானை நேசித்த ஆள் ஆளும் வர்க்கத்தை எதிர்த்து துணிந்து கருத்து படம் போட்டவர் முத்துக்குமாரின் மரணம் மாற்றத்தை கொண்டுவரும் என நம்பி சீமான் பின் போனவர்கள் பலபேர் இன்று நிலைமை வேறு அதில் வளர்த்மதி முதல் இப்போ பாலா வரை சீமானை விமர்சிக்கும் அளவு அவரின் அரசியல் தாழ்த்து போவதுதான் உண்மை .

 

உங்களை போல சீமானும் விடுதலை போரை யூடிப்பிலும் இணையத்திலும் வாசித்து பார்த்து தெரிந்து கொண்டவர்தான் சினிமா வாழ்க்கை அல்ல அரசியல் ஜாதி மதம் திராவிடம் கடந்து தமிழ்நாட்டில் அரசியல் எவராலும் செய்ய முடியாது என்பது அழுத்தமான உண்மை .

 

வைகோ கொளத்தூர் மணியை விடவா போராட்டத்துக்கு சீமான் செய்து விட்டார் வாய் பேச்சு விட்டு செயலில் இறங்கும் துணிவு அவரிடம் இல்லை நல்ல பேச்சு உணர்ச்சியா கதைதா விசிலடிக்கும் கைதட்டும் தமிழ்நாட்டு மக்களுக்கு இவர் ஒன்றும் பெரிய மாற்றம் இல்லை விஜய்க்கு இதுதான் நமிதாக்கும் இதுதான் நிலைமை .

 

நல்ல பேசுறார் என்று பார்த்தா இவரை விட நீயா நானா  கோபிநாத் அருமையா பேசுவார் என் அவரை ஒரு கட்சி தொடங்க சொல்லுறது எவரும் ஈழத்தை வைத்து பிழைக்கலாம் ஆனால் விடிவு என்பது எமதுகையில் ஈழத்தமிழர் நாங்கதான் எடுக்க வேணும் அவர்கள் இந்திய இறையாண்மை விட்டு வெளியில் வரமாட்டார்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் .

 

சீமானுக்கு ஆதரவளித்த பாலா மாறிவிட்டார். ஆனால் மாறவில்லை... அஞ்சரனின் பதில் அதுவாகத் தான் இருக்கின்றது. அன்று ஆதரவளித்த பாலா இன்று மாற்றம் கொண்டிருந்தாலும்" ஏன் எதற்கு என்று கேட்காமலே அவரை நியாயம் செய்து கொள்ளலாம். ஆனால் சீமானில் தான் தப்பு... தொடர்ச்சியாக இதில் உள்ள அனைத்துமே சீமான் மீது அவதூறாக எழுதப்பட்டவையே!'

முதலில் கருணாநிதி- சீமானில் இருந்து பாலா- சீமானாக வந்திருப்பதால் அவர் தாழ்ந்து விட்டார் என்கின்றார். என்னுமொரு உதாரணம் சொல்கின்றேன் இந்திரா காந்தியில் இருந்து ஆரம்பித்த தமிழீழ ஆதரவு" கடைசியில் சீமான் வரை வந்து விட்டதால் தமிழீழம் என்பது தாழ்ந்து விட்டதா....

செயற்படும் ஒவ்வொரும் தங்களின் தேவைகளைச் சிந்தனைகளை எதிரணி செய்யுமா என எதிர்பார்ப்பார்கள். அல்லது ஒத்துப் போகின்ற ஏதாவது ஒன்றைத் தேடுவார்கள். கிடைக்கவில்லை எனில் எதிரியாகின்றான். இன்றைக்கு கூட்டமைப்புக்கோ" விக்னேç;வரனுக்கோ நடப்பது அது தான்.

Link to comment
Share on other sites

அப்படி பார்க்க போனால் காங்கிரசின் தவறுக்கு எதுக்கு கருணாநிதியை திட்டவேனும் அண்ணே மாறி மாறி எதுகும் பேசலாம் எப்படி சுற்றி வந்தாலும் கடைசியா நிப்பது இந்திய இறையாண்மை என்னும் விலங்கு அது உடையதவரை ஈழம் பற்றி பேசலாம் செய்யல படுத்த முடியாது எவராலும் என்பதுதான் உண்மை .

 

காங்கிரஸ் துணிவாக செயற்பட்டது எண்றால் காரணம் கலைஞர்  மிண்டு கொடுத்ததால் என்பது மட்டும் தான் சத்தியமானது ...

 

அரசியலுக்குள் எப்போது தனது குடும்பத்தை கொண்டுவர முயண்றாரோ அப்போதில் இருந்து கலைஞர் யாருக்கும் நிலையாக நம்பிக்கையாக இருந்தது கிடையாது...  

 

இந்திய இராணுவம் இலங்கையில் இருந்து இந்தியா திரும்பிய போது ஆட்ச்சியில் இருந்த போதும் அதை வரவேற்க போகாமல் புறக்கணித்த கலைஞர் ...  இந்திய இராணுவத்தோடை நிண்டு படுகொலைகள் புரிந்த EPRLF அமைப்பினரை கொண்டு வந்து ஶ்ரீரங்கத்தில்  ஆயுதங்களுடன் தங்க வைத்தார்...   அதனாலேயே பதவியையும் பறிகொடுத்தார்...  

 

இப்படியான இரட்டை வேட தாரி தான் கலைஞர்...   வெளிப்படையான எதிரி காங்கிரஸை விட  நம்பிக்கையானவர் போல நாடகம் போடும் கலைஞரே ஆபத்தானவர்... 

Link to comment
Share on other sites

நீங்கள் காய்த்த மரத்துக்கு விழும் கல்லெறியையும் மத்திய கிழக்கில் விபச்சாரப் பெண்ணுக்கு விழும் கல்லெறியையும் ஒன்றாக போட்டு குழம்புகிறீர்கள். ஒன்றில் விழுவது பழம். மற்றயதில் கொலை விழும். 

 

இதில் தோழர் தியாகுவின் உண்ணாவிரதத்தை கருணாநிதியின் உண்ணாவிரதத்துடன் ஒப்பிட்ட செய்கையும் ஒன்று உண்டு.

 

சீமான் துரோகம் செய்ய போகிறார் என்பது வாதம். இது சாத்திரியாரிடம் தனது பிள்ளை படித்து பெரிய மனிதனாவானா என்று தாய் கேட்ட போது மெத்தப்படித்த சாத்திரியார் "இவன் படித்து பெரிய மனிதன் ஆகமாட்டான். எனக்கு நன்றாக தெரிகிறது இவன் திருடன் ஆகத்தான் வருவான், நேராக சென்று இப்போதே பொலிசில் ஒப்படைத்துவிடு" என்றது போல் இருக்கு. 

ஒருவர் இப்பத்தான் பிறந்த பாப்பா, போச்சியில பால் குடிக்கின்றாராம் அவர்  எழும்பி கை சூப்ப முதல் சாத்திரிக்கு ஏன் இந்த வேலை

Link to comment
Share on other sites

ஒருவர் இப்பத்தான் பிறந்த பாப்பா, போச்சியில பால் குடிக்கின்றாராம் அவர்  எழும்பி கை சூப்ப முதல் சாத்திரிக்கு ஏன் இந்த வேலை

சாத்திரிகள் குழந்தை பால் குடிக்கும் போதல்ல  தேவகி காதலில் விழுந்தவுடனேயே வம்பை விதைத்து விடக்கூடியவர்கள். இதனால் கண்ணன் மட்டும் அல்ல தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் யாவரும் கண்ணனுடன் பிறந்தை குழந்தைகள் ஆகிறார்கள். தியாகியோ, தோழரோ, வைகோவோ, நெடுமாறனோ ........ எல்லோருமே தேவகியின் பிள்ளைகள்தான்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டையே கொள்ளையடித்த கருனாநீதி வீட்டு கல்யாணங்களுக்கு ரஜினி, கமல், விஜய் என்று எல்லா கூத்தாடிகளும் சென்றுவரும் போது அவர்களை விமர்சிக்க எவனுக்கும் மனம் வராதது ஏன்? படம் வெளிவரும் போது பாலூத்தி, கற்ப்பூரம் ஏற்றி கடவுள் அந்தஸ்த்து அவர்களுக்கு கொடுத்து நாட்டை நாசமாக்கிவிட்டு,

எங்க கல்யாண வீட்டுக்கு வந்த ஒருவரின் ஒரு பொது நிகழ்வில் கலந்துகொண்டதை மட்டும் விமர்சித்து தள்ளுகிறார்கள் திராவிடர்கள். 

தமிழ்நாட்டு வளங்களை சுரண்டி கொளுப்பவர்களை ஒட்டுமொத்தமாக எதிர்ப்பவர் அண்ணன் சீமான். மணல் கொள்ளை, மயிர் கொள்ளை என்று பிரித்து தனித்தனியாக போராடுவதைவிட, ஆட்சி அதிகாரத்தை பெற்று ஒட்டுமொத்த துரோகிகளையும் மூட்டைக்கட்டுவதே சாமர்த்தியம். அதை நோக்கி நாங்கள் நகர்கிறோம், அடுத்த விஜய் படம் எப்ப ரிலீஸ் என்று திரையரங்கை நோக்கி நீங்கள் நகருங்கள்...

Link to comment
Share on other sites

நாட்டையே கொள்ளையடித்த கருனாநீதி வீட்டு கல்யாணங்களுக்கு ரஜினி, கமல், விஜய் என்று எல்லா கூத்தாடிகளும் சென்றுவரும் போது அவர்களை விமர்சிக்க எவனுக்கும் மனம் வராதது ஏன்? படம் வெளிவரும் போது பாலூத்தி, கற்ப்பூரம் ஏற்றி கடவுள் அந்தஸ்த்து அவர்களுக்கு கொடுத்து நாட்டை நாசமாக்கிவிட்டு,

எங்க கல்யாண வீட்டுக்கு வந்த ஒருவரின் ஒரு பொது நிகழ்வில் கலந்துகொண்டதை மட்டும் விமர்சித்து தள்ளுகிறார்கள் திராவிடர்கள். 

தமிழ்நாட்டு வளங்களை சுரண்டி கொளுப்பவர்களை ஒட்டுமொத்தமாக எதிர்ப்பவர் அண்ணன் சீமான். மணல் கொள்ளை, மயிர் கொள்ளை என்று பிரித்து தனித்தனியாக போராடுவதைவிட, ஆட்சி அதிகாரத்தை பெற்று ஒட்டுமொத்த துரோகிகளையும் மூட்டைக்கட்டுவதே சாமர்த்தியம். அதை நோக்கி நாங்கள் நகர்கிறோம், அடுத்த விஜய் படம் எப்ப ரிலீஸ் என்று திரையரங்கை நோக்கி நீங்கள் நகருங்கள்...

உண்மைதான் விஜயுடன் இணைத்து பகலவன் சூட்டிக் தொடங்கினா போகத்தான் வேணும் உண்மை தொண்டன் நீங்கதான் பையன் . :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.