Jump to content

வெடிகள் பலவிதம் ..!


Recommended Posts

தீபாவளி சிறப்பு "MP/MLA" வெடிகள்:-

மோடி வெடி:
பத்த வைக்கும் போது காவி துண்டு போட்டுக்கணும், இல்லைனா நம்மள அது பத்த வச்சிடும்
...
மன்மோகன் வெடி:
பத்த வச்சிட்டு எத்தன வருஷம் நம்ம காத்து நின்னாலும் வெடிக்காது.. ஆனா ராஜபக்சே வெடின்னு ஒன்னு இருக்கு, அத பத்த வச்சாலே ஆட்டோமேடிக்கா மன்மோகன் வெடி வெடிக்கும்

ஜெயலலிதா வெடி:
தான் வெடி மட்டும்தான் நல்லா வெடிக்கனும்னு மத்த எல்லா வெடியையும் வெடிக்க விடாம அணைச்சி விட்டுடும்

கருணாநிதி வெடி:
இது எப்படி வெடிக்கும்னு அப்பரமாதான் சொல்ல முடியும், பெரும்பாலும் "இதோ வெடிக்க போறேன், வெடிக்க போறேன்னு" ரொம்ப அலும்பல் பண்ணும், ஆனா புஷ்னு போயிடும்

ராமதாஸ் வெடி:
பத்த வைக்கும்பொது கொஞ்ச தூரத்துக்கு வேற எந்த வெடியும் பக்கத்துல இல்லாம பாத்துக்கணும். இல்லன்னா வெடிக்கும் போது பக்கத்து இருக்குற எல்லா வெடியையும் பத்த வச்சி ஒரு கலவரமே பண்ணிடும்

திருமா வெடி:
இது எப்பவுமே கருணாநிதி வெடிகூட சேர்ந்துதான் வரும், பத்த வைக்கிறதுக்கு திரி எல்லாம் கிடையாது.. கருணாநிதி வெடி என்ன என்ன பண்ணுதோ அதே தான் இதுவும் பண்ணும். வெடிச்சி முடிச்ச அப்பறமா "ஜிங்சாங்" நு ஒரு சத்தம் வந்தாதான் அது ஒரிஜினல் திருமா வெடி, இல்லன்னா அது டூப்ளிகேட்

நாராயணசாமி வெடி:
இது ஒரு வகையான Timer வெடி.. எத்தன கால அவகாசத்துக்கு இடையில வெடிக்கனும்னு செட் பண்ணி விட்டுடனும். 15வினாடி, 15நிமிடம், 15 மணிநேரம்.. இப்படித்தான் Time செட்பண்ண முடியும். அந்த நேரத்துக்கு வெடிச்சிட்டு சமத்தா ஓரமா போயி உக்காந்துக்கும்.. குழந்தைகள் பெரும்பாலும் விரும்பும் வெடி இது

 

சீமான் வெடி :

 

என் ......என்றவுடன் வெடித்து விடும் மைக் வெடி சிலவேளை பூஸ் ஆகிடும் .

 

நன்றி பேஸ்புக் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் எதோ யாழ் வெடி எண்டு வந்தன். :lol:

Link to comment
Share on other sites

நானும் எதோ யாழ் வெடி எண்டு வந்தன். :lol:

 

என் என் இந்த கொலைவெறி அக்கா :D :D

Link to comment
Share on other sites

சிறிலங்கா சொல்லி அமெரிக்கா விடுதலை செய்யும் என்று ஒரு வெடி அதிலும் கே.பி சொல்லி அமெரிக்கா விடுதலை செய்யுமாம். இவைகள் சிறிலங்கா வெடிகள்.

Link to comment
Share on other sites

மைக் வெடிக்குதோ இல்லையோ தமிழ் நாட்டு மக்களின் நிலையை ஜெயலலிதாவோ கருணாநிதியோ விஜயகாந்தோ சொல்லவில்லை. அம்மக்களை பயன்படுத்தி கொள்கிறார்கள்.

 

 

https://www.facebook.com/photo.php?v=199647143552491

Link to comment
Share on other sites

மகிந்தா வெடி:

எந்த நேரமும் நெருப்பு வைத்த நிலையில் இருக்கும் அணுக்குண்டுவெடி இது. ஆனால் மன்மோகன் சிங் கதிர் வீச்சை அணைக்க இதன் மீது 13ம் திருத்தம் என்ற பார நீரை ஊற்றினால்  அது தானியங்கியாக செயல்ப்பட்டு பல பின்னால் வெடிக்கும் வெடிகளுக்கு தீ வைத்துவிடும். 

 

பிரதானமான பின் வழத்தால் மட்டும் வெடிக்கும் வெடிகள் விமல், சம்பிக்க, ரம்புக்க, மேர்வின்......... என பல பிராண்டுகளில் தயாரிக்கப்படும் வெடிகள் இப்போது உள்ளன.

 

நாமல் வெடி:

இது சித்தப்பன்களை தொலைத்து கட்ட செய்து வைத்திருக்கும் வெடி. பிரதமர் பதவி கிடைக்காவிட்டால் அணுக்குக்குள் அடங்கியிருக்கும் TNT வெடியாக மாறும். அதன் பின்னர் அணுக்குண்டு வெடித்து சித்தப்பன்கள்........

 

கோத்தா வெடி:

ஒரு போதல் காச்சு சாராயம் அல்லது கசிப்பு வெடிக்கு இன்னொரு பெயர் அது.

 

 

பசில் வெடி:

வடக்கின் வசந்தம் பறி போன பின்னர் பிசிலாக போயிருக்கும் வெடி.

 

<_<

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

கொன்னை மரங்கள் மறைத்திருந்த ஆலயத்திலிருந்து 'சுந்தரம், என்னை மறந்தாயோ!' என்று சிவபெருமான் கேட்டதுபோல், 13வது திருத்தத் சட்ட வெடிக்குள் இருந்து தமிழர் கூட்டமைப்பு வெடி 'என்னை மறந்தாயோ!'- என்று கேட்பது யார்காதிலும் விழவில்லையா....? :o 

Link to comment
Share on other sites

கேபி வெடி :

இந்தியானோக்கி போகும் ஈக்குவானம் போல இடையில வெடிச்சு போடும்

 

கருணா வெடி :

சி 4 மாதிரி பவர் ஆனால் விஸ்கி கண்டால் சுருண்டுபடுக்கும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
குடும்பவெடி
ஏரம்பலம்:- இஞ்சாரும் உந்த அனுஷ்கா கடைசியாய் நடிச்ச படத்திலை கட்டின சாறி வாங்கித்தருவன் எண்டால் வாங்கித்தருவன். :wub:  :wub:
நல்லம்மா:- உப்பிடித்தானே அன்பேவா படம் பாத்த காலத்திலையிருந்து ஒவ்வொண்டாய் சொல்லிக்கொண்டு வாறியள்.. :(
Link to comment
Share on other sites

கூட்டமைப்பு வெடி :பற்றவைக்க  ஒன்றா நிக்கும் வெடிக்கும்போது பிரிச்சு பிரிச்சு போய் கடைசியா ஒன்னும் வெடிக்காது புஉஸ் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.