Jump to content

“தேன்சிட்டு” ஆயுர்வேத மருத்துவ குறுநிலம் உருவாக்கம்


Recommended Posts

“தேன்சிட்டு” ஆயுர்வேத மருத்துவ குறுநிலம் உருவாக்கம்.

 

அருகிவரும் தமிழ் பாரம்பரிய சித்த வைத்தியத்தை மேம்படுத்திப் பேணும் நோக்கிலும் ஆங்கில வைத்தியத்தால் குணப்படுத்த முடியாத (வாதம், அஸ்மா , நீழிழிவு…..போன்ற) நோய்களைக் குணப்படுத்தும் நோக்கிலும் தமிழ் மாணவர்களுக்கு சித்த வைத்தியப் பயற்சியை வழங்கும் நோக்கிலும் எம்மால் உருவாக்கப்படும் தேன்சிட்டு குறுநிலத்தில் அரிய வகை 500மூலிகைச் செடிகளைப் பயிரிடும் முயற்சிகளை மேற்கொள்கிறோம்.

 

இதன் மூலம் ஆயுர்வேத வைத்திய நிலையத்தையும் உருவாக்கிக் கொள்வதன் மூலம் எமது மருத்துவத்துறையை விருத்தி செய்யக்கூடிய வாய்ப்பினையும் உருவாக்க முடியும். முழுமையாக அழிந்து வரும் தமிழ் ஆயுர்வேத சித்த வைத்தியத்தினை எமது மக்கள் சரியான வகையில் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பினையும் இம்முயற்சி மூலம் உருவாக்க முடியும்.

 

முதல் கட்டத்தேவை :-

1) 2ஏக்கர்நிலம் (நிலம் இடம் தெரிவுசெய்துவிட்டோம்) – 100000.00ரூபா. (அண்ணளவாக 600€)
2) பராமரிப்பளாருக்கான குடில் களஞ்சியஅறை – 25000.00ரூபா.(150€)
3) சுற்றுவேலியடைத்தல் – 175000.00ரூபா (1054€) (வேலிக்கட்டைகள் 100000.00ரூபா , கம்பி 50000.00,
வேலி அடைக்கும் கூலி 25000.00ரூபா)
4) மூலிகைப்பயிர்கள் -  500 ழூ 100 ஸ்ரீ 50000.00ரூபா (300€)
5) நீர் வசதி 50000.00ரூபா(300€)
6) ஆறுமாதங்களுக்கான பராமரிப்பாளர் செலவு – 36000.00ரூபா (215€) இவ் 6மாதங்கள் வரையும் பராமரிப்பாளருக்கான மாதக்கொடுப்பனவு (மாதம் 6000.00) வழங்க வேண்டும்.

மொத்தம் தேவைப்படும் நிதியுதவி :- 436000.00ரூபா (2619€)

 

6மாதத்திலிருந்து பயிர்கள் பயன்தர ஆரம்பிக்கும். பயிர்கள் பயன்தரத்தொடங்கும் போது ஆரம்பத்தில் மூலிகைகளை விற்பனை செய்தல். ஆதன் மூலம் கிடைக்கும் வருவாயிலிருந்து அடுத்த கட்டம் ஆயுர்வேத மருத்துவ நிலையத்தின் உருவாக்கத்திற்கான நிதிவளத்தைப் பெற்றுக் கொள்ளல்.

 

இவ் ஆயுர்வேத மருத்துவப்பயிர்கள் உருவாக்கல் உற்பத்தி முயற்சியில் தங்கள் ஆதரவை வழங்க விரும்புவோர் தொடர்பு கொள்ளுங்கள். இதுவொரு நீண்டகால பயனுக்கான அடித்தளம்.

 

தொடர்புகளுக்கு :-

 

Telephone: (Shanthy) +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

nesakkaram@gmail.com
Skype – Shanthyramesh

www.nesakkaram.org

முகவரி:
Nesakkaram e.V
Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany.

Shanthy Germany – 0049 6781 70723
Skype ID – Shanthyramesh
Vereinsregister:
AZ- VR 20302
Amtsgericht 55543 Bad Kreuznach
Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

 

http://nesakkaram.org/ta/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81/

Link to comment
Share on other sites

தேன்சிட்டு மருத்துவ குறுநிலத்திற்கான காணிக்கான 600€க்களை பிரித்தானியாவிலிருந்து பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு உறவு முன்வந்து அனுப்பியுள்ளார். உதவிய உறவே உங்களுக்கு எங்கள் நன்றிகள்.

Dankesch%C3%B6n%20Girl%20rot.jpg

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

பிரித்தானியா Tamil Community Centre Hillingdon நிலையத்தினர் ஆயுர்வேத மருத்துவ குறுநில உருவாக்கத்திற்கு 52310ரூபா தந்துதவியுள்ளார்கள். மேலும் 250பிரித்தானியா பவுண்ஸ்கள் தர முன் வந்துள்ளார்கள்:

Link to comment
Share on other sites

இதுவரை 152310Rs கிடைத்துள்ளது இன்னும் தேவைப்படும் நிதி 283690Rs. (1670€)

இத்திட்டத்திற்கு முதலிடும் நிதி எம்மால் பெரிய வேலைகளைச் செய்ய ஆதரவாக அமையும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தேன்சிட்டு ஆயுர்வேத குறுநிலம் காணி கொள்வனவு செய்துள்ளோம். காணியின் அமைவு உங்கள் பார்வைக்காக :-

theenchiddu2_zps541713b4.jpg

 

theenchiddu_zps491c76ad.jpg

 

theenchiddu3_zps29f20133.jpg

 

theenchiddu4_zpsd8bf87c7.jpg

 

theenchiddu5_zps7ede467a.jpg

Link to comment
Share on other sites

தேன்சிட்டு ஆயுர்வேத குறுநிலம் உருவாக்கத்தில் உங்கள் ஆதரவினையும் வழங்க விரும்புவோர் தொடர்பு கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

இதுவும் கிடப்பில கிடக்குது

தயா ளகுணம் மிக்க நீங்கள் கருணை காட்டினால் உயிர்க்கும்.

Link to comment
Share on other sites

இந்த திட்டத்திற்கு என்று சேர்த்த காசை கனடிய ஈழ உறவின் உதவிக்கு கொடுத்துவிட்டேன்.

வரும் மாதம் கட்டாயம் உதவுகிறேன்.

Link to comment
Share on other sites

விவசாயி விக் உங்கள் ஆதரவுக்கு என்றென்றும் எமது நன்றிகள். உங்கள் நண்பர்கள் கடந்த 3நாட்கள் எமது தேன்சிட்டு மருத்துவ குறுநிலம் மற்றும் போரால் பாதிப்புற்றவர்களுக்கான கற்கை நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட கிராமங்களை எமது உறுப்பினர்களுடன் தங்கி பார்வையிட்டுச் சென்றுள்ளார்கள். இந்த ஏற்பாட்டைச் செய்த உங்களுக்கு மிக்க நன்றிகள்.
 
பலமுறை அவசர உதவிகளையெல்லாம் முன்வந்து செய்த உங்கள் ஆதரவு தொடர்வதில் மகிழ்ச்சி. முடிந்தவரை உங்கள் போல 100பேர் முன்வந்து ஆதரவு தந்தால்  பல முன்னேற்றங்களை செய்ய முடியும்.
Link to comment
Share on other sites

விவசாயி விக் உங்கள் ஆதரவுக்கு என்றென்றும் எமது நன்றிகள். உங்கள் நண்பர்கள் கடந்த 3நாட்கள் எமது தேன்சிட்டு மருத்துவ குறுநிலம் மற்றும் போரால் பாதிப்புற்றவர்களுக்கான கற்கை நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட கிராமங்களை எமது உறுப்பினர்களுடன் தங்கி பார்வையிட்டுச் சென்றுள்ளார்கள். இந்த ஏற்பாட்டைச் செய்த உங்களுக்கு மிக்க நன்றிகள்.

பலமுறை அவசர உதவிகளையெல்லாம் முன்வந்து செய்த உங்கள் ஆதரவு தொடர்வதில் மகிழ்ச்சி. முடிந்தவரை உங்கள் போல 100பேர் முன்வந்து ஆதரவு தந்தால் பல முன்னேற்றங்களை செய்ய முடியும்.

அக்கா,

மிக்க மகிழ்ச்சி. நண்பர் நாடு திரும்பியதும் அவருக்கு தேவையான உதவிகளை வழங்கி முதலீட்டை செய்ய ஆதரவு கொடுக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கள உறவு யாழ்கவி அவர்கள் தனது பங்களிப்பாக 33780.00Rs கிடைத்துள்ளது. உதவிய யாழ்கவிக்கு மிக்க நன்றிகள்.

 

 

Link to comment
Share on other sites

இன்னும் தேவைப்படும் நிதி 249910.00 Rs. (1470€)

இத்திட்டத்திற்கு முதலிடும் நிதி எம்மால் பெரிய வேலைகளைச் செய்ய ஆதரவாக அமையும்.

Link to comment
Share on other sites

  • 1 month later...

இத்திட்டத்திற்கு கொக்குவிலான் என்ற உறவு 560€ முன்வந்து உதவியுள்ளார். கொக்குவிலானுக்கு மிக்க நன்றிகள். கொக்குவிலான் ஏற்கனவே தனது பெயரை குறிப்பிடாமல் சில திட்டங்களில் உதவியுள்ளார்.

Link to comment
Share on other sites

அக்கா, நேற்று நண்பருடன் பேசினேன்.

அவருக்கு இந்த திட்டத்தில் ஆவல். அவர் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியதாக கூறினார்.

நண்பருக்கு மருத்துவ விற்பனை தொழிலில் இருப்பதால் இந்த மருந்துகளை சட்டங்களுக்கு அமைய எல்லா சமூகத்திற்கும் சந்தை படுத்த இலகுவாக இருக்கும்.

Link to comment
Share on other sites

அக்கா, நேற்று நண்பருடன் பேசினேன்.

அவருக்கு இந்த திட்டத்தில் ஆவல். அவர் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியதாக கூறினார்.

நண்பருக்கு மருத்துவ விற்பனை தொழிலில் இருப்பதால் இந்த மருந்துகளை சட்டங்களுக்கு அமைய எல்லா சமூகத்திற்கும் சந்தை படுத்த இலகுவாக இருக்கும்.

அவர்களுடன் விரைவில் தொடர்பு கொள்கிறேன். நன்றி உங்கள் ஆதரவிற்கு.
 
முதலில் பயிரிடுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டிய ஏற்பாடுகளை தற்போது செய்து கொண்டிருக்கிறோம். மற்றும் சந்தைப்படுத்தலுக்கு வேறும் சிலரிடம் விசாரித்துள்ளேன். சில மருத்துவ பொருட்களை இப்போதே எம்மால் அனுப்பக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. 
 
உங்கள் நண்பருடன் பேசுகிறேன். அவர்கள் தரப்பு ஆதரவையும் இணைத்து இத்திட்டத்தை பரவாலாக்குவோம்.
Link to comment
Share on other sites

நன்றி அக்கா. அவர் மிகுதி செலவு அவ்வளவையும் ஏற்க தயார். துடிப்பான இளையவர் உங்கள் அமைப்பிற்கும் உதவியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

நன்றி அக்கா. அவர் மிகுதி செலவு அவ்வளவையும் ஏற்க தயார். துடிப்பான இளையவர் உங்கள் அமைப்பிற்கும் உதவியாக இருக்கும்.

நன்றிகள் உங்கள் தகவலுக்கு. விரைவில் தொடர்பு கொள்கிறேன் விவசாயி விக்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

கனடாவிலிருந்து சுரேஷ், றவி நண்பர்கள் தேன்சிட்டு ஆயுர்தேவ குறுநிலத்திற்கான மீதி உதவியை வழங்கியுள்ளார்கள். ஆரம்ப பணிகள் கடந்து வாரத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வேலைகள் முடிய முடிய இங்கு தகவல்கள் அறியத்தரப்படும்.

Link to comment
Share on other sites

  • 2 months later...

தேன்சிட்டு ஆயுர்வேத குறுநிலம் நிலம் பண்படுத்தப்பட்டு மரங்கள் பயிரிடும் வகையில் பண்படுத்தல் பணிகள் முடிந்துவிட்டது. விரைவில் தேன்சிட்டு ஆயுர்வேத நிலத்தில் படங்கள் இணைக்கப்படும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில்  அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும்  செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது.  வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும்  2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது.  நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக  புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில்  வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால்,       Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம்  The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815)  கொழும்பு வை எடுத்துக்கொண்டால்  பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல    இனம்    சனத்தொகை    மொத்த % 1    சிங்களவர்    265,657    41.36 2    இலங்கைத் தமிழர்    185,672    28.91 3    இலங்கைச் சோனகர்    153,299    23.87 4    இலங்கையின் இந்தியத் தமிழர்    13,968    2.17 5    இலங்கை மலேயர்    11,149    1.73 6    பறங்கியர்    5,273    0.82 7    கொழும்புச் செட்டி    740    0.11 8    பரதர்    471    0.07 9    மற்றவர்கள்    5,934    0.96 10    மொத்தம்    642,163    100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது]  இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession  [amnesty international அறிக்கை]   Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights.    THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer     நன்றி 
    • துணிவான தமிழ் அரசியல்வாதிகளான கருணா, பிள்ளையான், டக்கிளஸ், வியாழேந்திரன் போன்று இனிவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த துணிவான இளைஞர்கள் பின்வருவனவற்றை செய்வதன் மூலம் அரசுடன் இணைந்துகொள்ளலாம், 1. உரிமை பற்றிப் பேசுவதை முற்றாக நிறுத்துதல். 2. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தோ, மேய்ச்சல் நில அபகரிப்புக் குறித்தோ பேசுவதை நிறுத்துதல். 3. தமிழர் தாயகத்தில் நடைபெற்றுவரும் பெளத்த மயமாக்கல் குறித்த எதிருப்புப் போராட்டங்களை நிறுத்துதல். 4. தமிழர் தாயகத்தின் இருப்புக் குறித்துப் பேசுவதை நிறுத்துதல். 5. போர்க்குற்ற விசாரணை, அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதை நிறுத்துதல். ஆகிய விடயங்களைச் செய்துவிட்டு அரசுடன் இணைந்தால், யாழ்ப்பாணத்தைக் காத்தான்குடியாக மாற்றலாம், மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு நிகரான பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டலாம். தமது தம்பி, அண்ணா, சகோதரிகளுக்கு பணம் பார்க்கும் வியாபாரங்களை எடுத்துக் கொடுக்கலாம். லாண்ட்ரோவரோ அல்லது லாண்ட்குறூசரோ எடுத்து ஓடலாம். இப்படிப் பல விடயங்களைச் செய்யலாம். 
    • வாலிபத்தில் தவற விட்டவைகளை எண்ணி வயோதிபத்தில் அசை போடுகிறீர்கள் போல. எழுதம் கதை கவிதை எல்லாமே காதல் மயமாகவே உள்ளதே?
    • பொன்னுஞ்சல் ஆடுகிறான் ஐயப்பன் பொன்னுஞ்சல் ஆடுகிறான் ஐயப்பன்    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.