Jump to content

சொல்விளையாட்டு - கண்டுபிடியுங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


வணக்கம் உறவுகளே !

மீண்டும் ஒரு போட்டி நிகழ்வினூடாக உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

போட்டி என்னவெனில், நான் ஐந்து சொற்களின் ஆரம்ப எழுத்தையும் இறுதி எழுத்தையும் எழுதுவேன். நடுவே எழுதப்படாத எழுத்துக்களைக் கண்டுபிடித்து சரியான சொற்களைக் கூறவேண்டும்.

அனைத்துச் சொற்களும் தனித் தமிழ்ச் சொற்களாக இருக்கும். நாற்பத்திஎட்டு மணிநேரம் உங்களுக்கானது. பிரித்தானிய நேரம் இரவு எட்டு மணிக்கு சரியான விடை அறிவிக்கப்படும். யார் முதலில் ஐந்து சொற்களையும் சரியாகக் கண்டுபிடிக்கிறாரோ ????அவருக்கே பச்சை.

சரி உறவுகளே! யார் முதலாவது பச்சையை வெல்கின்றீர்கள் பார்ப்போம்.

கா_ _ _ _ _ ர்
க_ _ _ _ _ _று
க_ _ _ _ _ _லி
போ _ _ _ _ _ ம்
பு _ _ _ _ _ வு  
 

Link to comment
Share on other sites

  • Replies 145
  • Created
  • Last Reply

கா_ _ _ _ _ ர்

க_ _ _ _ _ _று

க_ _ _ _ _ _லி

போ _ _ _ _ _ ம்

பு _ _ _ _ _ வு  

 

 

 

 

 

போர்நிறுத்தம்

புரிந்துணர்வு

 

 

நித்தா வருகுது மிகுதி நாளைக்கு. எநக்கு இது பிடிக்கவே இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கா_ _ _ _ _ ர்

க_ _ _ _ _ _று

க_ _ _ _ _ _லி

போ _ _ _ _ _ ம்

பு _ _ _ _ _ வு  

 

 

காதலர்

கழற்று

கருங்காலி

போராட்டம்

புலனாய்வு

 

கிவ் மீ எ பச்சைப் புள்ளி :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதலர்

கழற்று

கருங்காலி

போராட்டம்

புலனாய்வு

 

கிவ் மீ எ பச்சைப் புள்ளி :D

எத்தனை எழுத்துகள் வரும் என்பதை கவனிக்க தவறிவிட்டீர்களே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதலர்

கழற்று

கருங்காலி

போராட்டம்

புலனாய்வு

 

கிவ் மீ எ பச்சைப் புள்ளி :D

 

பிழையாய்... பதிலை எழுதி விட்டு, "கிவ் மீ எ பச்சைப் புள்ளி", என்று கேட்கக் கூடாது யாழ்வாலி. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவியநாயகர்
கந்தகக்காற்று
கடற்கரும்புலி
போர்நிறுத்தம்
புரிந்துணர்வு

 

நவ் கிவ் மீ எ பச்சைப் புள்ளி :D
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஆரம்பம் என்பதனால் இலகுவான சொற்களைத் தந்தேன். தொடர்ந்தும் அப்படி இருக்காது.

 

ஒருவர் ஒருதடவை மட்டுமே விடைகளை எழுதமுடியும் என்பது தொடரும் போட்டி விதி.

 

வருகைதந்த உறவுகள் அலைமகள், யாழ்வாலி, கறுப்பி, தமிழ்ச்சிறி ஆகிய உறவுகளே நன்றி.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க அடிக்கடி சட்டதிருத்தம் செய்வது ஒரு புறம் இருக்கட்டும்,முதலில் வாலிக்கு பச்சையை குத்துங்கள்

Link to comment
Share on other sites

வணக்கம் உறவுகளே !

மீண்டும் ஒரு போட்டி நிகழ்வினூடாக உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

போட்டி என்னவெனில், நான் ஐந்து சொற்களின் ஆரம்ப எழுத்தையும் இறுதி எழுத்தையும் எழுதுவேன். நடுவே எழுதப்படாத எழுத்துக்களைக் கண்டுபிடித்து சரியான சொற்களைக் கூறவேண்டும்.

அனைத்துச் சொற்களும் தனித் தமிழ்ச் சொற்களாக இருக்கும். நாற்பத்திஎட்டு மணிநேரம் உங்களுக்கானது. பிரித்தானிய நேரம் இரவு எட்டு மணிக்கு சரியான விடை அறிவிக்கப்படும். யார் முதலில் ஐந்து சொற்களையும் சரியாகக் கண்டுபிடிக்கிறாரோ ????அவருக்கே பச்சை.

சரி உறவுகளே! யார் முதலாவது பச்சையை வெல்கின்றீர்கள் பார்ப்போம்.

கா_ _ _ _ _ ர்

க_ _ _ _ _ _று

க_ _ _ _ _ _லி

போ _ _ _ _ _ ம்

பு _ _ _ _ _ வு  

 

சொற்களுக்கான அர்த்தங்கள் தந்தீர்களானால் சிறிய உதவியாக இருக்குமென நம்புகின்றேன். இவைகள் தூய தமிழ்ச் சொற்களா அல்லது

 

நடைமுறையில் உள்ள தமிழ்ச் சொற்களா?

 

வாழ்க வளமுடன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவியநாயகர்

கந்தகக்காற்று

கடற்கரும்புலி

போர்நிறுத்தம்

புரிந்துணர்வு

 

நவ் கிவ் மீ எ பச்சைப் புள்ளி :D

 

 

பச்சைப் புள்ளியைப் பிச்சைபோல் கேட்கக் கூடாது. :D :D நீங்கள் எழுதியது சரி எனில் பச்சை தானாக உங்களுக்கே வாலி.

 

நீங்க அடிக்கடி சட்டதிருத்தம் செய்வது ஒரு புறம் இருக்கட்டும்,முதலில் வாலிக்கு பச்சையை குத்துங்கள்

 

வக்காலத்துக்கேண்டே சிலபேர் அலையினம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே !

மீண்டும் ஒரு போட்டி நிகழ்வினூடாக உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

போட்டி என்னவெனில், நான் ஐந்து சொற்களின் ஆரம்ப எழுத்தையும் இறுதி எழுத்தையும் எழுதுவேன். நடுவே எழுதப்படாத எழுத்துக்களைக் கண்டுபிடித்து சரியான சொற்களைக் கூறவேண்டும்.

அனைத்துச் சொற்களும் தனித் தமிழ்ச் சொற்களாக இருக்கும். நாற்பத்திஎட்டு மணிநேரம் உங்களுக்கானது. பிரித்தானிய நேரம் இரவு எட்டு மணிக்கு சரியான விடை அறிவிக்கப்படும். யார் முதலில் ஐந்து சொற்களையும் சரியாகக் கண்டுபிடிக்கிறாரோ ????அவருக்கே பச்சை.

சரி உறவுகளே! யார் முதலாவது பச்சையை வெல்கின்றீர்கள் பார்ப்போம்.

கா_ _ _ _ _ ர்

க_ _ _ _ _ _று

க_ _ _ _ _ _லி

போ _ _ _ _ _ ம்

பு _ _ _ _ _ வு  

 

தனி தமிழ்ச் சொல் என்பதில் மயக்கம் உள்ளது

ஒரு சொல்லாக இருக்குமா அல்லது சொற்றொடராகவும் இருக்கலாமா??

விளக்கம் ப்ளீஸ் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீள் திருத்தச்சட்டம் இன்னும் சிறிது நேரத்தில் வெளிவரும்

Link to comment
Share on other sites

மீள் திருத்தச்சட்டம் இன்னும் சிறிது நேரத்தில் வெளிவரும்

 

நந்தப்பா ஒரு கரையா குந்தப்பா :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான ஒரு விளையாட்டு தொடருங்கள்  நானும் கலந்துகொள்ள முயற்சிக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான ஒரு விளையாட்டு தொடருங்கள் .

 

 நானும் கலந்துகொள்ள முயற்சிக்கிறேன்

Link to comment
Share on other sites

முதலில் முயற்சி செய்து பார்த்தன்.. சொற்றொடர்தான் வந்தது.. :unsure:  சொல்லுக்குப் பதிலா சொற்றொடரை எழுதினால் வாத்தியார் வந்து பேசிப்போடுவாரோ எண்டு பயத்தில் எழுதேல்லை..  :D

Link to comment
Share on other sites

ம்ம்ம்.................. நல்ல முயற்சிதான்!!!  தொடருங்கள் அக்கா...!

 

 

யாழ்வாலி, on 04 Nov 2013 - 4:58 PM, said:snapback.png

காவியநாயகர்
கந்தகக்காற்று
கடற்கரும்புலி
போர்நிறுத்தம்
புரிந்துணர்வு

 

 

இது ஓகேயாத்தான் தெரியுது! :)

அவருக்கு ஒரு பச்சையைக் குடுங்கோவன்! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைதந்த வாத்தியார், நந்தன், அஞ்சரன், அம்மா, நிலாமதி அக்கா, இசை, கவிதை ஆகிய உறவுகளுக்கு நன்றி.

 

வாத்தியார் சொற்கள்தானே எழுதியுள்ளேன். ஏன் உங்களுக்குச் சந்தேகம்.

 

 

Link to comment
Share on other sites

வருகைதந்த வாத்தியார், நந்தன், அஞ்சரன், அம்மா, நிலாமதி அக்கா, இசை, கவிதை ஆகிய உறவுகளுக்கு நன்றி.

 

வாத்தியார் சொற்கள்தானே எழுதியுள்ளேன். ஏன் உங்களுக்குச் சந்தேகம்.

 

தூய தமிழ்ச் சொற்களா அல்லது நடைமுறையில் இருக்கும் தமிழ்ச் சொற்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூய தமிழ்ச் சொற்களா அல்லது நடைமுறையில் இருக்கும் தமிழ்ச் சொற்களா?

 

இனி வருவது எல்லாம் தூய தமிழ்ச் சொற்கள்தான்.

 

Link to comment
Share on other sites

இனி வருவது எல்லாம் தூய தமிழ்ச் சொற்கள்தான்.

 

தூய தமிழ் சொற்களில் சந்திப்போம்

 

வாழ்க வளமுடன்

Link to comment
Share on other sites

நன்று சுமேரியர்.
 
நான் சமீபத்தில் கீற்றில் படித்த கட்டுரையில், நான்கு எழுத்திற்கு மேற்பட்ட சொல் தமிழில் இல்லை. அப்படி இருந்தால் அது தொடர் எழுத்து ... தனித்த சொல்லாக வராது என்று எழுதப்பட்டிருந்தது. ஆனால் சுமேரியர் ஐந்து எழுத்துக்கு தனித்த தமிழ் சொற்கள் அதுவும் தூய தமிழ்ச் சொற்கள் இருக்கிறது என்கிறார். கீற்று கட்டுரையின் சுருக்கம் கீழ்வருமாறு 
 
“ஓரெழுத் தொருமொழி, ஈரெழுத் தொரு மொழி
இரண்டிறந்திசைக்கும் தொடர்புமொழி உட்பட
மூன்றே மொழி நிலை தோன்றிய நெறியே”
என்பது தொல்காப்பியம். (தொல் எழுத்து 45)
 
ஓரெழுத்தொருமொழி, ஈரெழுத்தொருமொழி, தொடர்பு மொழி என்பன அவர் பகுப்புகளாகும். இவற்றுள் தொடர்மொழி என்பது பெரும்பாலும் மூவெழுத்து மொழிகளையும், சிறுபான்மை நான்கெழுத்து மொழி களையும் குறிக்கும். குற்றுகர ஈற்றில் முடியும் மக்கள் பெயர்கள் முதல் நான்கெழுத்துக்களாய் பெற்றிருக்கும். நன்னூல், தொல்காப்பிய உரையாசிரியர்கள் காட்டிய சான்றுகளுள் நான்கு எழுத்திற்கு மேற்பட்ட தமிழ்ச்சொல் ஒன்றுகூட இடம்பெறவில்லை என்பது சிந்திக்கத்தக்கது. ஐந்தெழுத்து முதலாய்க் காட்டும் சான்றுகள் அனைத்தும் வடசொற்கள் என்பதனை மறுத்ததற் கில்லை.
 
ஒட்டகம், குஞ்சரம் - இச்சொற்கள் தொல்காப்பியத் தில் இடம்பெற்றுள்ளன. ஒட்டகம் = ஒட்டு+அகம் எனும் இருமொழிச் சேர்க்கையாகும். அதன் வயிற்றுக்குள் நீர்ப்பை ஒன்று ஒட்டியிருந்தலை அறியாதார் இலர். அதனால், ஐயெழுத் தொரு மொழி எனல் - பொருந்துவதன்று.
 
நேரசை - ஓரலகு; நிறையசை - ஈரலகு; நேர்பசை - மூவலகு; நிரைபசை - நான்கலகு என்கிறார் இளம்பூரணார். இதனால் நான்கு அலகிற்கு மேற்பட்ட ஒரு சொல் தமிழில் இல்லை என்பதும் தெளிவாகிறது.
 
இலக்கணம், இலக்கியம் என்பன ஆறாறு எழுத்துக்களால் அமைந்துள்ளனவே? இவைகள் வட சொற்கள் எனின் அவற்றுக்கு நேரான தமிழ்ச்சொற்கள் யாவை? ‘எண்’ என்பது இலக்கியத்தையும், ‘எழுத்து’ என்பது இலக்கணத்தை யும் சுட்டும்.
 
 
 
வாத்தியார் கொஞ்சம் விளக்க முடியுமா?
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளம்பிறையன், பல்லாண்டுகள் பழைமையான தொல்காப்பியத்தை வைத்துக்கொண்டு இக்காலத்தில் முற்று முழுதாக கடைப்பிடித்து இலக்கண விதிப்படி நடப்பது முடியாதது. தொல்காப்பியர் காலத்தில் நான்கு சொற்களோடே தமிழ் எழுத்துக்கள் இருந்திருக்கலாம். இத்தனை காலமும் அக்காலத்தை விட வேறு தமிழ்ச் சொற்களை யாருமே கண்டுபிடிக்கவில்லையா??? புதியன புகுதல் தானே ஒன்றை வளப்படுத்தும். எனக்குத் தெரிய கடந்த பத்து ஆண்டுகளுள் எத்தனையோ புதிய தமிழ்ச் சொற்கள் உருவாகியுள்ளன.

 

ஒரு சொல் அதன் சரியான அர்த்தத்தைக் கொண்டிருந்தாலே போதுமானது. அதைப் பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை. உங்களைப் போல் எனக்கு இலக்கணத் தெளிவோ அறிவோ இல்லை. ஒரு பேராசிரியர் கூறியபடியே தரம்பிரித்து தமிழ்ச் சொற்களைக் கண்டறிந்து போடுகிறேன்.

 

தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டுவது தவறில்லை. தொடர்ந்தும் இத்திரியுடன் இருந்து தவறுகளைச் சுட்டிக் காட்டுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்கூம் .... எனக்கு இந்த விளையாட்டுப் பிடிக்கவே இல்லை  :(

 

ஏன் பிடிக்கவில்லை?
அப்போ "கீச்சுமாச்சு தம்பலம் கீயா மாயா தம்பலம்
மாச்சு மாச்சு தம்பலம் மாயாமாயா தம்பலம்" பாட்டுப்பாடி விளையாடலாமா?
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.