Jump to content

ஐரோப்பிய செய்மதி பூமியில் விழும் : எங்கு விழுமெனத் தெரியாது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

'விண்­வெ­ளியின் பெராரி' என அழைக்­கப்­படும் ஐரோப்­பிய விண்­வெளி முக­வ­ர­கத்தின் செய்­ம­தி­யொன்று அடுத்த சில நாட்­டி­களில் பூமியில் விழும். ஆனால் எங்கு விழும் என யாருக்கும் தெரி­ய­வில்லை என விஞ்­ஞா­னிகள் தெரி­வித்­துள்­ளனர்.

 

இச்­செய்­ம­தி­யா­னது புவி­யீர்ப்பு தொடர்­பாக ஆராய்­வ­தற்­காக உயர் தொழில்­நுட்­பத்தில் தயா­ரிக்­கப்­பட்டு 2010ஆம் ஆண்டு விண்­ணுக்கு செலுத்­தப்­பட்­டது. அதன் எரி­பொருள் முடி­வ­டைந்த நிலை­யி­லேயே தற்­போது பூமியில் விழ­வுள்­ளது.

இது பூமியின் எப்­பா­கத்­தி­லேனும் விழலாம் ஆனால் அது எங்கு விழும் என விஞ்­ஞா­னி­களால் கணிக்க முடி­ய­வில்லை.

சுமார் ஒரு தொன் (சுமார் 908 கி.கி) நிறை­யு­டைய இந்த விண்­கலம் பூமியின் எல்­லைக்குள் வரும் போது எரிந்து அண்­ண­ள­வாக 91 கி.கி நிறை­யு­டைய பாகங்­களே பூமியில் வந்து விழுமாம்.

இந்த வருடம் மாத்­திரம் பூமியில் சுமார் 100 தொன் விண்­வெளிக் கழி­வுகள் வீழ்ந்­துள்­ளது. எவ்­வா­றா­யினும் இதனால் அறிந்தவரையில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=2881#sthash.IaFNTRaY.dpuf
Link to comment
Share on other sites

ஜேர்மனீல விழாதுதானே?!  :o

Link to comment
Share on other sites

ஜேர்மனீல விழாதுதானே?!  :o

அப்படி ஒரு பூமறாங்க் ஜேர்மன் காரர் செய்து அனுப்ப மாட்டாங்கள். வேறுயாருடையதாவது தலையில் விழத்தக்கதாகதான்  புரோகிறாம் பண்ணியிருப்பாங்கள். சிமன் காணனிகளுக்கு தாய் வீடு எது என்று நல்லா விளங்கும்.  எதற்கும் அருகில் உள்ள தமிழ் கடையில் நேரத்துக்கு போய் உங்களின் தேங்கயை எடுத்துவந்து வைத்திருங்கள். அம்மன் கோவிலுக்கு சும்ம ஓடுகிற பஸ்தானே. பஸ்காசு பற்றி யோசிக்கத் தேவை இல்லை.  :D

Link to comment
Share on other sites

அப்படி ஒரு பூமறாங்க் ஜேர்மன் காரர் செய்து அனுப்ப மாட்டாங்கள். வேறுயாருடையதாவது தலையில் விழத்தக்கதாகதான்  புரோகிறாம் பண்ணியிருப்பாங்கள். சிமன் காணனிகளுக்கு தாய் வீடு எது என்று நல்லா விளங்கும்.  எதற்கும் அருகில் உள்ள தமிழ் கடையில் நேரத்துக்கு போய் உங்களின் தேங்கயை எடுத்துவந்து வைத்திருங்கள். அம்மன் கோவிலுக்கு சும்ம ஓடுகிற பஸ்தானே. பஸ்காசு பற்றி யோசிக்கத் தேவை இல்லை.  :D

 

அதுக்கேன் அங்கை… இங்கையே ஆளாளுக்கு சண்டை பிடிச்சுக்கொண்டு ரண்டு கோயில் என்ற பெயரில கொட்டில்கள் போட்டு ஏதோ நடக்குது. இதுவரைக்கும் அந்தப் பக்கம் போகேலை. அவசரம் எண்டால் தேங்காயோடை போகத்தான் வேணும், இப்ப பிரச்சினை என்னெண்டால் எந்தக் கொட்டிலுக்குப் போறது எண்டதுதான்!!  :D  :lol:

Link to comment
Share on other sites

அதுக்கேன் அங்கை… இங்கையே ஆளாளுக்கு சண்டை பிடிச்சுக்கொண்டு ரண்டு கோயில் என்ற பெயரில கொட்டில்கள் போட்டு ஏதோ நடக்குது. இதுவரைக்கும் அந்தப் பக்கம் போகேலை. அவசரம் எண்டால் தேங்காயோடை போகத்தான் வேணும், இப்ப பிரச்சினை என்னெண்டால் எந்தக் கொட்டிலுக்குப் போறது எண்டதுதான்!!  :D  :lol:

 

இதற்கு பதில் சொல்வது கஸ்டம். ஆனாலும் போய் பார்த்து எந்த காஞ்சிபுரம் விலை கூட என்று பார்த்துதான் செய்ய வேண்டும்.

 

(அம்மனின் பட்டோ அல்லது மற்றப்பட்டுகளோ என்று பார்த்துத்தான் செய்யலாம்) :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனீல விழாதுதானே?!  :o

 

அப்படி ஒரு பூமறாங்க் ஜேர்மன் காரர் செய்து அனுப்ப மாட்டாங்கள். வேறுயாருடையதாவது தலையில் விழத்தக்கதாகதான்  புரோகிறாம் பண்ணியிருப்பாங்கள். சிமன் காணனிகளுக்கு தாய் வீடு எது என்று நல்லா விளங்கும்.  எதற்கும் அருகில் உள்ள தமிழ் கடையில் நேரத்துக்கு போய் உங்களின் தேங்கயை எடுத்துவந்து வைத்திருங்கள். அம்மன் கோவிலுக்கு சும்ம ஓடுகிற பஸ்தானே. பஸ்காசு பற்றி யோசிக்கத் தேவை இல்லை.  :D

 

கேள்வியையும்...பதிலையும் வாசித்து... ரசித்துச் சிரித்தேன். கலக்கிட்டீங்க... :D  :lol: tkqe4fh-smiley-two-thumbs-up_175028.gif:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனீல விழாதுதானே?!  :o

ஜேர்மனியில் வீழ்ந்தாலும் ஒன்றில் வடக்கில் அல்லது தெற்கில் விழட்டும் மத்தியில் மட்டும் வேண்டாம் :D  :D  :lol:

கேள்வியையும்...பதிலையும் வாசித்து... ரசித்துச் சிரித்தேன். கலக்கிட்டீங்க... :D  :lol: tkqe4fh-smiley-two-thumbs-up_175028.gif:icon_idea:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் வீழ்ந்தாலும் ஒன்றில் வடக்கில் அல்லது தெற்கில் விழட்டும் மத்தியில் மட்டும் வேண்டாம் :D  :D  :lol:

 

"சயிச..."

வாத்தியாரின் புத்தி, ஏன்... குறுக்காலை போகுது.

தெற்கிலை... விழாமல், வேறை எங்கையாவது விழுந்தால்.... "எகால்" :D  :lol:  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"சயிச..."

வாத்தியாரின் புத்தி, ஏன்... குறுக்காலை போகுது.

தெற்கிலை... விழாமல், வேறை எங்கையாவது விழுந்தால்.... "எகால்" :D  :lol:  :icon_mrgreen:

 

ஐரோப்பா என்று தானே  எழுதியிருக்கு

யேர்மன் காரர் மட்டும் ஏன் இங்க ஓடித்திரியினம் :lol:  :D

 

ஏதோ

பக்கதில  தள்ளி  விடாதவரை

நிம்மதி...... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பா என்று தானே  எழுதியிருக்கு

யேர்மன் காரர் மட்டும் ஏன் இங்க ஓடித்திரியினம் :lol:  :D

 

ஏதோ

பக்கதில  தள்ளி  விடாதவரை

நிம்மதி...... :D

 

ஐரோப்பிய செய்மதிகளை அனுப்புவதில்.....

பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்பெயின்(ESA) கூட்டு முயற்சியாக சேர்ந்து, பிரான்சில் உள்ள ஏவுகணைத் தளத்திலிருந்தே... அனுப்புவது வழக்கம். :)

 

பிரான்சில்... புலநாய்கள் கூடிவிட்டதால், ஆருக்கும்... சந்தேகம் வரத்தானே செய்யும்.

ஆன படியால் தான்.... ஜேர்மன்காரர் விழிப்பாய்.... இருக்கினம். :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பிரான்சில்... புலநாய்கள் கூடிவிட்டதால், ஆருக்கும்... சந்தேகம் வரத்தானே செய்யும்.

ஆன படியால் தான்.... ஜேர்மன்காரர் விழிப்பாய்.... இருக்கினம். :D  :lol:

 

 

இதுக்குத்தான்

எவராக இருந்தாலும்

நாலு   பேரோட :lol:

கூட்டு :D வைத்திருக்கணும் என்பது..

இப்படி

பாவத்துக்கு அப்பாவிகளே  இருக்கிறீர்களே

யேர்மன் காரர்கள்............ :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத்தான்

எவராக இருந்தாலும்

நாலு   பேரோட :lol:

கூட்டு :D வைத்திருக்கணும் என்பது..

இப்படி

பாவத்துக்கு அப்பாவிகளே  இருக்கிறீர்களே

யேர்மன் காரர்கள்............ :lol:  :D

 

என்னவோ... போங்கப்பா...

எம் வழி, தனி வழீய்... ஹ‌ஹாஹா.....

 

டிஸ்கி: ப்ளீஸ்... ரஜனி காந்த் ஸ்ரைலில்... வாசிக்கவும். :lol:  :icon_idea:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ... போங்கப்பா...

எம் வழி, தனி வழீய்... ஹ‌ஹாஹா.....

 

டிஸ்கி: ப்ளீஸ்... ரஜனி காந்த் ஸ்ரைலில்... வாசிக்கவும். :lol:  :icon_idea:  :D

 

 

என்னவோ... போங்கப்பா...

எம் வழி, தனி வழீய்... ஹ‌ஹாஹா.....

 

டிஸ்கி: ப்ளீஸ்... கிட்லரை நினைத்து :lol:  :D ... வாசிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் வீழ்ந்தாலும் ஒன்றில் வடக்கில் அல்லது தெற்கில் விழட்டும் மத்தியில் மட்டும் வேண்டாம் :D  :D  :lol:

 

"சயிச..."

வாத்தியாரின் புத்தி, ஏன்... குறுக்காலை போகுது.

தெற்கிலை... விழாமல், வேறை எங்கையாவது விழுந்தால்.... "எகால்"  :D   :lol:   :icon_mrgreen:

 

 

நல்லமனம் வாழ்க
நாடு போற்ற வாழ்க
தேன் தமிழ்போல் வான் மழை போல்
சிறந்து என்றும் வாழ்க
 
பொருத்தமென்றால் புதுப்பொருத்தம்
பொருந்திவிட்ட ஜோடி நான் புலவன் என்றால் 
பாடிடுவேன் கவிதை கோடி.. :D  :lol:  :D
Link to comment
Share on other sites

இறுதியாக கிடைத்த தகவலின்படி இந்த செய்மதி ஜெர்மனியில் தான் விழும் என்பது உறுதியாகிவிட்டது ..................ஆனால் வடக்கிலோ ,கிழக்கிலோ ,மேற்கிலோ,தெற்கிலோ ,அல்லது மத்தியிலோ விழும் என்பது இன்னும் உறுதியாகவில்லை .................விழுந்தபின் நிச்சயமாக அதுவும் உறுதி செய்யப்படும் ,,,,,,,அவசர செய்திகள் .நன்றி.  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறுதியாக கிடைத்த தகவலின்படி இந்த செய்மதி ஜெர்மனியில் தான் விழும் என்பது உறுதியாகிவிட்டது ..................ஆனால் வடக்கிலோ ,கிழக்கிலோ ,மேற்கிலோ,தெற்கிலோ ,அல்லது மத்தியிலோ விழும் என்பது இன்னும் உறுதியாகவில்லை .................விழுந்தபின் நிச்சயமாக அதுவும் உறுதி செய்யப்படும் ,,,,,,,அவசர செய்திகள் .நன்றி:D

 

ஹ்ம்ம்.......

வானத்தை.. அண்ணாந்து பாத்து, நித்திரை கொள்ள வேணும் போலை.... கிடக்குது. :D  :lol:

Link to comment
Share on other sites

ஹ்ம்ம்.......

வானத்தை.. அண்ணாந்து பாத்து, நித்திரை கொள்ள வேணும் போலை.... கிடக்குது. :D  :lol:

அப்ப நீங்க நித்திரை கொள்ளவா போறீங்க ......... :D

Link to comment
Share on other sites

ஜேர்மனியில் வீழ்ந்தாலும் ஒன்றில் வடக்கில் அல்லது தெற்கில் விழட்டும் மத்தியில் மட்டும் வேண்டாம் :D  :D  :lol:

வாத்தியார்!!!!  :wub:   வடக்கைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? நான் இலங்கையிலையும் வடக்கு, ஜேர்மனியிலையும் வடக்கு… !! அதனால ஜேர்மனியிலை வடக்கிலை விழுந்தால்…. உங்களுக்கு பெரிசா ஒண்டு கிடக்கு…. !!  :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.