Jump to content

யாருக்குச் சொல்லி அழ?: புலிகளின் தியாகத்தின் மேல் ஏறி நின்று "தேசியத் தலைவரின் வாரிசு தானே என" ? புரட்சி செய்யக் கிளம்பியிருக்கும் சீமான்.?


Recommended Posts

ஓகே அடுத்த ஆய்வு கட்டுரைக்கு போவம் :D

 

அரசியலும் வரலாறுகளும் படியுங்கள் தெரிந்து வைப்பது ஒன்றும் குற்றம் அல்ல பின்னாளில் ஒ அப்படியா என்கிற கேள்விக்கு விடையா இருக்கும் என்பது எமது எதிபார்ப்பு .

 

சீமான் எமக்கு தேவையானவரா என்பதை காலம் முடிவு எடுக்கும் நாங்கள் சண்டை பிடித்து பயன் அல்ல :lol:

Link to comment
Share on other sites

மாத்தையா சூடானில் குடும்பத்துடன் சுகமாக இருக்கின்றார் ,

ஓட்டு குழுக்களுக்கு வேறு வேலை இல்லை சும்மா புலிகள் கொன்றதாக வதந்தி பரப்புகின்றார்கள்  .

Link to comment
Share on other sites

ஓகே அடுத்த ஆய்வு கட்டுரைக்கு போவம் :D

 

அரசியலும் வரலாறுகளும் படியுங்கள் தெரிந்து வைப்பது ஒன்றும் குற்றம் அல்ல பின்னாளில் ஒ அப்படியா என்கிற கேள்விக்கு விடையா இருக்கும் என்பது எமது எதிபார்ப்பு .

 

சீமான் எமக்கு தேவையானவரா என்பதை காலம் முடிவு எடுக்கும் நாங்கள் சண்டை பிடித்து பயன் அல்ல :lol:

 

சீமானை விட மலை விழுங்கிகள் ஐரோப்பா, அமெரிக்க கண்டத்தில் சொகுசாக வாழுகிறார்கள். அவர்களை வெளிக்கொணர வேண்டும். யாரும் தீங்கு செய்யாத வரை விரலை நீட்டுவது குடுகுடுப்பை சாத்திரம் போன்றது. :lol:  :lol:

மாத்தையா சூடானில் குடும்பத்துடன் சுகமாக இருக்கின்றார் ,

ஓட்டு குழுக்களுக்கு வேறு வேலை இல்லை சும்மா புலிகள் கொன்றதாக வதந்தி பரப்புகின்றார்கள்  .

 

 

ஒட்டுக்குழுக்கள் தமிழீழம் எடுத்து தந்தது தெரியாதோ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சீமான் வானத்தில் இருந்து வந்த தேவதை .............. அவர் தவறே செய்யமாட்டார்.
அவர் தமிழரின் கடவுள்.
அப்படி என்று யாராவது இங்கு எழுதுகிறார்களா??
 
சீமான் தவறு செய்திருந்தால்...
அதை தட்டி கேட்கவேண்டும். அதை இங்கே இணையுங்கள். அதை பற்றி பேச நிறைய இருக்கிறது என்றுதான் எழுதுகிறார்கள்.
 
இவளவு நாளும் நீங்கள் எழுதியது....
அவரும் தவறு செய்வார். அதோடு நிற்காமல் சேறு பூசும் ஒரு அநாகரிக வேலையை இரவு பகலாக திரிகள் தேடி செய்து விட்டு.
 
இங்கு பலரும் எழுதிய....
காலம் வரும்போது பார்ப்போம் என்று. இப்போது எழுதுகிறீர்கள். இதையே மற்றவர்கள் எழுதியபோது வாசித்து புரிந்திருக்கலாமே?
 
சீமான் தவறு செய்யலாம் ... துரோகம் செய்யலாம் ...
அப்போதுதான் அதை பற்றி பேசலாம்.
 
இவர் பின்னாளில் கொலை செய்வார் .... என்று இன்றே மரதண்டை கொடுப்பது.
இவர்கள் நாளை புலியாகலாம்  என்று சிங்களவன் தமிழ் இளைஞரை கொலை செய்வது 
 
உங்களுக்கும் 
காடை சிங்களவனுக்கும் வித்தியாசம் என்று எதுவும் இல்லை.

மாத்தையா சூடானில் குடும்பத்துடன் சுகமாக இருக்கின்றார் ,

ஓட்டு குழுக்களுக்கு வேறு வேலை இல்லை சும்மா புலிகள் கொன்றதாக வதந்தி பரப்புகின்றார்கள்  .

 

இந்த ஆள் எங்கட கட்சி போல கிடக்கு .

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன் என்கின்றார் .

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனும் உங்களின் கட்சியில் தொண்டனாக இருந்திருப்பாரோ ???


என்ன அவர் அடிமட்ட தொண்டன் என்பதால் .... வாய் பேச்சு குறைவு.
செயலில் அதிகம் கவனம் செலுத்திவிட்டார்.
 
தலைவர்கள் இப்போதும் வாய்  பேச்சில் மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
வாயை வைத்து 30 வருடம் ஓட்டியாச்சு 
இன்னுமொரு 10 வருஷம் ஓட்ட வயது வந்துடும்.
Link to comment
Share on other sites

  • 4 weeks later...

இது முழுக்க முழுக்க திராவிட கட்சிகளுக்காக எழுதப்பட்ட ஒரு கட்டுரை. சீமானின் போராட்டங்கள் எதுவும் பெரிய அளவில் ஊடகங்களில் வருவதில்லை. அவரது போராட்டங்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் youtube.com இல் தேடவும். மக்கள் மத்தியில் போராட்டங்களை கொண்டு சேர்ப்பதற்க்காகவே காணொளிகள் எடுக்கப்படுகின்றன. கூடங்குளம் மக்களும் காணொளிகளை சமூக தளங்களில் பதிக்கின்றார்கள். 2016 இல் நாம் தமிழர் நிச்சயமாக ஆட்சியை தீர்மானிக்கக்கூடிய சக்தியாக இருக்கும். நாம் தமிழர் தமிழர்களை ஒருங்கிணைக்கும் வேலையை செய்துகொண்டிருக்கிறது. அடுத்த தமிழக முதல்வர் ஒரு தமிழனாக இருக்க வேண்டுமென்றால் நாம் தமிழரை ஆதரிக்கவேண்டும். நமக்குள் சண்டையிட்டுக் கொண்டால் மீண்டும் திராவிடர்களே வெல்வர்.

Link to comment
Share on other sites

தமிழன் ஒருவன் தலைவன் ஆனால் எமக்கென்ன என்று நாங்கள் தமிழர் எங்குமே சும்மா இருக்கமாட்டோம். அப்படியிருக்க சீமான் தலைவனாக விட்டுவிடுவோமா!  

 

சீமானைத் தூற்றி இத்திரியும் அதன் பல பின்னூட்டங்களும் மிக்க பிரகாசமாக கொழுந்துவிட்டு எரிகிறது!. கொண்டாட்டம்தான்!!.

 

 

அதுசரி!, சீமானால் தமிழினத்துக்கு ஏற்பட்ட இழப்பையோ, பின்னடைவையோ பற்றி ஒரு பொறியைக்கூடக் காணவில்லையே ஏன்? எழுத அப்படி எதுவுமே இல்லையா??.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடப்பதை எதிர்த்தும், அதில் இந்தியா கலந்து கொள்ள கூடாதென்றும் வலியுறித்தி கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி முன்னெடுத்த போராட்டங்கள்/மறியல்கள்/ஆர்பாட்டங்கள்/முற்றுகைகளின் தொகுப்பு:-

--------------------------------------------------------------------------

10/11/2013 அன்று நாகப்பட்டிணம் மாவட்டம் சார்பாக ரயில் மறியல்/கைது.

10/11/2013 அன்று .நீலமலை நாம் தமிழர் தமிழக எல்லை யில் மாபெரும் முற்றுகை/கைது.

10/11/2013 அன்று திருப்பூரில் தொடர் வண்டி மறியல்/கைது.

09/11/2013 அன்று ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக ஆர்ப்பாட்டம்/கொடும்பாவி எரிப்பு/கைது.

09/11/2013 அன்று திருவள்ளூர் கி.மாவட்டம் சார்பாக மாதவரத்தில் பட்டினிப்போராட்டம்.

07/11/2013 அன்று நாம் தமிழர் கட்சி வால்பாறை சார்பில் ஆர்ப்பாட்டம்.

08/11/13 அன்று பாலமேட்டில் உள்ள தபால் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம்.

07/11/2013 அன்று திருநெல்வேலி மே.மா சார்பாக சங்கரன் கோவில் ரயில் மறியல் போராட்டம்/கைது.

07/11/2013 அன்று திருப்பரங்குன்றம் ஒன்றியம் சார்பாக பெருங்குடியில் ஆர்பாட்டம்/கைது.

07/11/2013 அன்று மயிலாடுதுறையில் தொடர் வண்டி மறியல் போராட்டம்/கைது.

06/11/2013 அன்று கோவையில் தொடர்வண்டியை மறித்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்/கைது.

05/11/2013 அன்று மதுரை கிழக்கு ஒன்றியம் சார்பில் யானைமலையின் உச்சியில் போராட்டம்.

05/11/2013 அன்று நீலமலையில் மத்திய அரசு அலுவலகம் முற்றுகைப் போராட்டம்/கைது.

05/11/2013 அன்று கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம்.

05/11/2013 அன்று புதுச்சேரியில் அண்ணன் சீமான் தலைமையில் பேரணி, பொதுக்கூட்டம்.

04/11/2013 அன்று திருவண்ணாமலை மாவட்டம் சார்பாக போராட்டம்.

01/11/2013 அன்று சிவகங்கையில் சாகும் வரை பட்டினி போராட்டம் தொடக்கம்.

01/11/2013 அன்று வேலூர் மாவட்டம் சார்பாக தபால் நிலைய பூட்டு போடும் போராட்டம்/கைது.

29/10/2013 அன்று ஆற்காடு மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்/கைது.

29/10/2013 அன்று கன்னியாகுமரி மாவட்டம் முன்சிறை ஒன்றியத்தில் விழிப்புணர்வு நடைபயணம்.

27/10/2013 அன்று கோவை மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

26/10/2013 அன்று விழுப்புரத்தில் உண்ணாநிலை போராட்டம்

25/10/2013 அன்று சென்னை திருவான்மியூரில் பெருந்திரள் கண்டன பொதுக்கூட்டம்..

22/10/2013 அன்று திருப்பூர் மாவட்டம் சார்பில்மத்திய அரசு அலுவல முற்றுகை போராட்டம்/கைது.

21/10/2013 அன்று மதுரை மாவட்டம் சார்பில் பாஸ்போர்ட் அழுவலகம் முற்றுகை/கைது.

20/10/2013 அன்று கூடலூரில் நீலமலை மாவட்டம் சார்பில் ஒரு நாள் உண்ணாவிரதம்.

20/10/2013 அன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கண்டன ஆர்ப்பாட்டம்..

19/10/2013 அன்று நெல்லை நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்பாட்டம்.

18/10/2013 அன்று திருப்பூர் முழு கடை அடைப்பு போராட்டத்தில் பங்கெடுப்பு.

17/10/2013 அன்று கும்பகோணத்தில் தெருமுனை பிரச்சாரம்..

16/10/2013 அன்று கோவை மேற்கு மாவட்டம் சார்பில் மத்திய அரசு அலுவுலக முற்றுகை/கைது.

15/10/2013 அன்று தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம்.

15/10/2013 அன்று திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் பட்டினி போராட்டம்.

08/10/2013 அன்று கோவையில் மாணவர் பாசறை சார்பில் உண்ணாவிரதம்.

# போராட்ட களத்தில் நாம் தமிழர் கட்சி.

 

இதில் காது என்று அடையாளம் இடப்பட்ட நாட்களில் எல்லாம் சீமான் கைது செய்யப்பட்டாரா????இதில் அடுத்தடுத்தும் நாட்கள் வருகின்றன. ஒவ்வொரு நாட்களும் கைது செய்துவிட்டு விடுதலை செய்தார்களா??? அல்லது அங்கேயே தொடர்ந்து வைத்துவிட்டு கைது கைது  என்று  அறிவித்தார்களா. எனக்கு ஒண்டும் வினக்கேல்ல. விளக்கமா ஆரும் சொல்ல மாட்டியளோ ??????

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.