Jump to content

விக்கொஸ் அவனுக்கு டமில் தெரியாது .!


Recommended Posts

Link to comment
Share on other sites

செம படம் அண்ணே மூடர் கூட்டம் பாருங்க .

Link to comment
Share on other sites

நியாயமான கோரிக்கை .இந்த கேள்வியை புலம்பெயர்வாழ் தமிழ் புத்தி ஜீவிகள் பலரிடம் கேட்கவேண்டும் .................ஒரே ஒரு உதாரணம் .
 
 
பெல்ஜிஜம் மாதா கோவில் நிகக்ழ்வுக்கு பூசைக்கு  கீபோட் வாசிப்பதற்காக சென்றிருந்தேன் .முதல் நாள் இரவு கோட்டல் [பங்களா ]  அங்கேயே தங்கினேன் என்னுடன் இங்கிருக்கும் [லண்டனில் இருந்து வந்திருந்த ]படித்த சில புத்திஜீவிகள் .............. தமிழ் நாட்டில் தமிழைப்படித்து அங்கே பணிபுரிந்த ஒரு வெள்ளைக்கார பாதிரியார் அவரும் எங்களுடன் இருந்தார் ....................அவர் அழகான தமிழில் பேசுகிறார் ...அனால் எம் படித்த புத்தி ஜீவிகள் அவருக்கு ஆங்கிலத்தில் பதிலளிக்கின்றனர்....................அந்தக்கொடுமையை சகிக்க முடியாமல் இருந்த எனக்கு  அந்த பாதிரியார் என் உணர்ச்சிகளை உணர்ந்தாரோ  என்னவோ அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார் ...............கோயில் பாம்பை ஏன் நல்ல பாம்பு என்று அழைப்பார்கள் என்று அழகிய தமிழில் கேட்டார் ....................இந்த புத்தி ஜீவிகளுக்கு அதன் விடை தெரியவில்லை தப்பு தப்பாக ஆங்கிலத்திலும் ,தமிழிலும் புசத்தினார்கள் ..............அவரர் உடனே சொன்னார் நல்ல என்ற சொல்லுக்கு தமிழில் கருப்பு என்னும் ஓர் அர்த்தம் உள்ளதாம் அதனால் தான் கருப்புப்பாம்பை மணல்ல பாம்பு என்று சொல்வார்கள் .................எனக்கு சிரிப்பு அடக்கமுடியல இந்த டமிழ் புத்திமானகளை நினைத்து .அன்றிரவு நல்ல நித்திரை கொண்டேன்  :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நியாயமான கோரிக்கை .இந்த கேள்வியை புலம்பெயர்வாழ் தமிழ் புத்தி ஜீவிகள் பலரிடம் கேட்கவேண்டும் .................ஒரே ஒரு உதாரணம் .
 
 
பெல்ஜிஜம் மாதா கோவில் நிகக்ழ்வுக்கு பூசைக்கு  கீபோட் வாசிப்பதற்காக சென்றிருந்தேன் .முதல் நாள் இரவு கோட்டல் [பங்களா ]  அங்கேயே தங்கினேன் என்னுடன் இங்கிருக்கும் [லண்டனில் இருந்து வந்திருந்த ]படித்த சில புத்திஜீவிகள் .............. தமிழ் நாட்டில் தமிழைப்படித்து அங்கே பணிபுரிந்த ஒரு வெள்ளைக்கார பாதிரியார் அவரும் எங்களுடன் இருந்தார் ....................அவர் அழகான தமிழில் பேசுகிறார் ...அனால் எம் படித்த புத்தி ஜீவிகள் அவருக்கு ஆங்கிலத்தில் பதிலளிக்கின்றனர்....................அந்தக்கொடுமையை சகிக்க முடியாமல் இருந்த எனக்கு  அந்த பாதிரியார் என் உணர்ச்சிகளை உணர்ந்தாரோ  என்னவோ அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார் ...............கோயில் பாம்பை ஏன் நல்ல பாம்பு என்று அழைப்பார்கள் என்று அழகிய தமிழில் கேட்டார் ....................இந்த புத்தி ஜீவிகளுக்கு அதன் விடை தெரியவில்லை தப்பு தப்பாக ஆங்கிலத்திலும் ,தமிழிலும் புசத்தினார்கள் ..............அவரர் உடனே சொன்னார் நல்ல என்ற சொல்லுக்கு தமிழில் கருப்பு என்னும் ஓர் அர்த்தம் உள்ளதாம் அதனால் தான் கருப்புப்பாம்பை மணல்ல பாம்பு என்று சொல்வார்கள் .................எனக்கு சிரிப்பு அடக்கமுடியல இந்த டமிழ் புத்திமானகளை நினைத்து .அன்றிரவு நல்ல நித்திரை கொண்டேன்  :D

 

 

இந்த விசுகோத்து கூட்டம் இங்கு யாழிலும் ஒன்று இரண்டு இருக்குது.
நல்ல கிளி கொடுக்கலாம் என்று சிலநேரம் நினைப்பேன். நிர்வாகத்தினருக்கு வீண் சிரம என்று பேசாமல் போவதுண்டு.
 
 
இது யாழ்பாணத்தில் ஆங்கில பெயருடைய பள்ளிக்கு போனவர்கள். ஆனால் படிக்காதவர்களின் கண்துடைப்பு கூத்து. தெரிந்த 10 ஆங்கில சொற்களை வைத்து வாழ்கையை ஓட்டுவது. தமிழும் தெரியாத ஆங்கிலமும் தெரியாத ஒரு நாதாரி கூட்டம்.
 
இவர்களுக்கு மனித வாழ்வின் நாகரிகத்தின் அடிப்படைகளே தெரியாது. மாடர்ன் என்ற பெயரில் ஏதாவது குள்ளமாரிதனம் பண்ணுவதே இந்த கூடத்தின் வாழ்வு.
 
பார்த்தா பாவமும் சிரிப்புந்தான் வரும்.
ஆனா பிலடப்பிட்கு குறையிருக்காது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நியாயமான கோரிக்கை .இந்த கேள்வியை புலம்பெயர்வாழ் தமிழ் புத்தி ஜீவிகள் பலரிடம் கேட்கவேண்டும் .................ஒரே ஒரு உதாரணம் .
 
 
பெல்ஜிஜம் மாதா கோவில் நிகக்ழ்வுக்கு பூசைக்கு  கீபோட் வாசிப்பதற்காக சென்றிருந்தேன் .முதல் நாள் இரவு கோட்டல் [பங்களா ]  அங்கேயே தங்கினேன் என்னுடன் இங்கிருக்கும் [லண்டனில் இருந்து வந்திருந்த ]படித்த சில புத்திஜீவிகள் .............. தமிழ் நாட்டில் தமிழைப்படித்து அங்கே பணிபுரிந்த ஒரு வெள்ளைக்கார பாதிரியார் அவரும் எங்களுடன் இருந்தார் ....................அவர் அழகான தமிழில் பேசுகிறார் ...அனால் எம் படித்த புத்தி ஜீவிகள் அவருக்கு ஆங்கிலத்தில் பதிலளிக்கின்றனர்....................அந்தக்கொடுமையை சகிக்க முடியாமல் இருந்த எனக்கு  அந்த பாதிரியார் என் உணர்ச்சிகளை உணர்ந்தாரோ  என்னவோ அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார் ...............கோயில் பாம்பை ஏன் நல்ல பாம்பு என்று அழைப்பார்கள் என்று அழகிய தமிழில் கேட்டார் ....................இந்த புத்தி ஜீவிகளுக்கு அதன் விடை தெரியவில்லை தப்பு தப்பாக ஆங்கிலத்திலும் ,தமிழிலும் புசத்தினார்கள் ..............அவரர் உடனே சொன்னார் நல்ல என்ற சொல்லுக்கு தமிழில் கருப்பு என்னும் ஓர் அர்த்தம் உள்ளதாம் அதனால் தான் கருப்புப்பாம்பை மணல்ல பாம்பு என்று சொல்வார்கள் .................எனக்கு சிரிப்பு அடக்கமுடியல இந்த டமிழ் புத்திமானகளை நினைத்து .அன்றிரவு நல்ல நித்திரை கொண்டேன்  :D

 

சில சொற்களைப் பார்போம். நல்ல பாம்பு. இது தமிழா இல்லையா?

இதில் என்ன சந்தேகம். நல்ல என்பதும் தமிழ் வார்த்தை. பாம்பு என்பதும் தமிழ் வார்த்தை. நல்ல பாம்பு என்பதும் தமிழாகத் தானே இருக்க வேண்டும்.

அது தான் இல்லை.

சரி. அது என்ன நல்ல பாம்பு. அது யாரையும் கடிக்காதா? அல்லது அது கடித்தால் உயிர் போகாதா? யாருக்கு நல்லது அந்த பாம்பு?

நல்ல என்றால் தெலுங்கில் கருப்பு என்று அர்த்தம். நல்ல பாம்பு என்றால் கருப்பு நிறமுள்ள பாம்பு அதாவது கருநாகம் என்று அர்த்தம்.

அதே போல் தான் நல்லெண்ணெய் என்ற சொல்லும். மற்ற எண்ணெய் எல்லாம் கெட்ட எண்ணெய் என்று அர்த்தமா ? எள்ளில் இருந்து எண்ணெய் எடுத்தால் அது கருநிறத்தில் இருக்கும். அதனால் அது நல்ல எண்ணெய். அதுவே நல்லது என்று பொருள் படும் தமிழ்ச்சொல்லாய் ஏற்கப்பட்டு பின் கூட்டு விதியால் நல்லெண்ணய் ஆகிவிட்டது.

மேலும் தமிழ் கற்போம்.

Link to comment
Share on other sites

அப்பாடா. கறுப்பு காலம். இந்த கறுப்பு திரியை தவறவிட்டிருந்திருப்பேன்!

 

இப்போதுதான் அமெரிக்காவில் எத்தனை நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. வெள்ளைகள் என்றாலே ஒரே மோசம்தான்.

 

:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா. கறுப்பு காலம். இந்த கறுப்பு திரியை தவறவிட்டிருந்திருப்பேன்! :icon_idea:

 

இப்போதுதான் அமெரிக்காவில் எத்தனை நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. வெள்ளைகள் என்றாலே ஒரே மோசம்தான். :D  :D  :D

Link to comment
Share on other sites

 

சில சொற்களைப் பார்போம். நல்ல பாம்பு. இது தமிழா இல்லையா?

இதில் என்ன சந்தேகம். நல்ல என்பதும் தமிழ் வார்த்தை. பாம்பு என்பதும் தமிழ் வார்த்தை. நல்ல பாம்பு என்பதும் தமிழாகத் தானே இருக்க வேண்டும்.

அது தான் இல்லை.

சரி. அது என்ன நல்ல பாம்பு. அது யாரையும் கடிக்காதா? அல்லது அது கடித்தால் உயிர் போகாதா? யாருக்கு நல்லது அந்த பாம்பு?

நல்ல என்றால் தெலுங்கில் கருப்பு என்று அர்த்தம். நல்ல பாம்பு என்றால் கருப்பு நிறமுள்ள பாம்பு அதாவது கருநாகம் என்று அர்த்தம்.

அதே போல் தான் நல்லெண்ணெய் என்ற சொல்லும். மற்ற எண்ணெய் எல்லாம் கெட்ட எண்ணெய் என்று அர்த்தமா ? எள்ளில் இருந்து எண்ணெய் எடுத்தால் அது கருநிறத்தில் இருக்கும். அதனால் அது நல்ல எண்ணெய். அதுவே நல்லது என்று பொருள் படும் தமிழ்ச்சொல்லாய் ஏற்கப்பட்டு பின் கூட்டு விதியால் நல்லெண்ணய் ஆகிவிட்டது.

மேலும் தமிழ் கற்போம்.

 

அண்ணா விளக்கத்திற்கு நன்றிகள் .உண்மையில் நல்ல ஒரு விளக்கம் கொடுத்துள்ளீர்கள் .தொடருங்கள் தேடலுடன் காத்திருக்கிறேன் 

அப்பாடா. கறுப்பு காலம். இந்த கறுப்பு திரியை தவறவிட்டிருந்திருப்பேன்!

 

இப்போதுதான் அமெரிக்காவில் எத்தனை நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. வெள்ளைகள் என்றாலே ஒரே மோசம்தான்.

 

:D

சிரிப்ப அடக்கமுடியல ... :D  :D  :D
 
 
இப்படியெல்லாம் வில்லங்கங்கள் இருக்கு நம்ம மொழியில ...........உண்மையில் ஆழமான மொழி என்பதற்கு நல்ல உதாரணம் ..............மொழி என்பது மனித உள்ளம் வடிக்கும் தேன் அருவி ..அது தேனாக இனிக்க ஆழமாக சிந்தித்து நாம் பேசவேண்டும் .அதுவே எம் மொழியின் சிறப்பு ....நன்றிகள் மல்லை
Link to comment
Share on other sites

இந்த வீடியோவை மீண்டும் மீண்டும் பார்த்தேன் :D  :D  :D  .....சிரிப்புடன் ஒரு வித சிந்தனை .................சில உண்மையான ,யதார்த்தமான பாடங்களை .இப்படி கடுமையாக சொன்னால்தான் எம் இனத்திற்கு ஏறுமா என்ற ஒரு நினைப்பு ...............அப்பிடியில்லை என்றால் சண்டைக்கு வராதீங்க . ஐ அம் எஸ்கேப் .............. :lol:

Link to comment
Share on other sites

அதே போல் தான் நல்லெண்ணெய் என்ற சொல்லும். மற்ற எண்ணெய் எல்லாம் கெட்ட எண்ணெய் என்று அர்த்தமா ? எள்ளில் இருந்து எண்ணெய் எடுத்தால் அது கருநிறத்தில் இருக்கும். அதனால் அது நல்ல எண்ணெய். அதுவே நல்லது என்று பொருள் படும் தமிழ்ச்சொல்லாய் ஏற்கப்பட்டு பின் கூட்டு விதியால் நல்லெண்ணய் ஆகிவிட்டது.

மேலும் தமிழ் கற்போம்.

 

 

உடலிலுள்ள கொலஸ்ரோல் இருவகைப்படும். ஒன்று மாரடைப்பை ஏற்படுத்த வல்ல நல்ல கொலஸ்ரோல். மற்றது மாரடைப்பிலிருந்து காப்பாற்றும் நல்ல கொலஸ்ரோல். இந்த நல்ல கொலஸ்ரோல் ஒலிவ் எண்ணெய், எள்ளு எண்ணெய் போன்றவற்றில் உண்டு. (அண்மையில் தேங்காய் எண்ணெயிலும் நல்ல கொலஸ்ரோல் உள்ளது என கூறுகிறார்கள்.) நல்ல கொலஸ்ரோல் உள்ளதால் எள்ளு எண்ணெயானது நல்ல எண்ணெய் என அழைக்கப்படுகிறது. (அமரர் டொக்டர் மூர்த்தி IBC வானொலி நிகழ்வொன்றில் கூறிய கருத்து..!!) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடலிலுள்ள கொலஸ்ரோல் இருவகைப்படும். ஒன்று மாரடைப்பை ஏற்படுத்த வல்ல நல்ல கொலஸ்ரோல். மற்றது மாரடைப்பிலிருந்து காப்பாற்றும் நல்ல கொலஸ்ரோல். இந்த நல்ல கொலஸ்ரோல் ஒலிவ் எண்ணெய், எள்ளு எண்ணெய் போன்றவற்றில் உண்டு. (அண்மையில் தேங்காய் எண்ணெயிலும் நல்ல கொலஸ்ரோல் உள்ளது என கூறுகிறார்கள்.) நல்ல கொலஸ்ரோல் உள்ளதால் எள்ளு எண்ணெயானது நல்ல எண்ணெய் என அழைக்கப்படுகிறது. (அமரர் டொக்டர் மூர்த்தி IBC வானொலி நிகழ்வொன்றில் கூறிய கருத்து..!!) 

அதோட இன்னொரு டாக்குத்ரும் சொன்னவர்.ரிரிஎன் னில்.இவையை நம்பி கலன் கணக்கில் நல்லண்ணெய் பாவிக்ன்கிறேன்.எமாத்திப்போடாதையுங்கோ :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடலிலுள்ள கொலஸ்ரோல் இருவகைப்படும். ஒன்று மாரடைப்பை ஏற்படுத்த வல்ல நல்ல கொலஸ்ரோல். மற்றது மாரடைப்பிலிருந்து காப்பாற்றும் நல்ல கொலஸ்ரோல். இந்த நல்ல கொலஸ்ரோல் ஒலிவ் எண்ணெய், எள்ளு எண்ணெய் போன்றவற்றில் உண்டு. (அண்மையில் தேங்காய் எண்ணெயிலும் நல்ல கொலஸ்ரோல் உள்ளது என கூறுகிறார்கள்.) நல்ல கொலஸ்ரோல் உள்ளதால் எள்ளு எண்ணெயானது நல்ல எண்ணெய் என அழைக்கப்படுகிறது. (அமரர் டொக்டர் மூர்த்தி IBC வானொலி நிகழ்வொன்றில் கூறிய கருத்து..!!) 

இந்த கொலஸ்ரோல் பற்றிய ஆராய்ச்சிகள் கண்டுபிடிக்க முதலே நல்லெண்ணை என்று தானே அழைக்கப்பட்டிருக்கும்? அதற்கு முன்னர் நல்லெண்ணையை வேறு பெயிரில் அழைத்தார்களா? 

யாராவது விபரம் தெரிந்தவர்கள் விளங்கப்படுத்துங்கள். ஆவலுடன் உள்ளோம்  :wub: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கொலஸ்ரோல் பற்றிய ஆராய்ச்சிகள் கண்டுபிடிக்க முதலே நல்லெண்ணை என்று தானே அழைக்கப்பட்டிருக்கும்? அதற்கு முன்னர் நல்லெண்ணையை வேறு பெயிரில் அழைத்தார்களா? 

யாராவது விபரம் தெரிந்தவர்கள் விளங்கப்படுத்துங்கள். ஆவலுடன் உள்ளோம்  :wub: 

உங்களுக்கு என்னும் வடிவா விளங்கேல்லைப் போல! :D

 

நல்லெண்ணைக்கு முதலே, நாங்கள் 'கொலஸ்ற்றோலைக்' கண்டு பிடிச்சிட்டம்! :icon_idea:

Link to comment
Share on other sites

சில சிக்கல்கள். 

 

நாம் கொலஸ்ற்றோலை தெரிந்திருக்கிறோமா இல்லையோ, அது வேறு ஆனால் நல்லெண்ணை என்பதை தெரிந்துவிட்டோமா தெரியாது. ஆனல் தெலுங்கு முதல் வந்தா தமிழ் முதல் வந்தா அல்லது இவை இரண்டுக்கும் முதலேயே நல்லெண்ணை வந்துவிட்டதா என்பதைக் கண்டு பிடிக்க வேண்டும். 

 

தெலுங்கில் இதைக் கறுப்பு எண்ணை என்பது பொருள் இல்லாதது. எண்ணையல்ல கறுப்பு. எள்ளுமட்டும்தான் கறுப்பு. இதை விட மிக கருமையானது இலுப்பெண்ணை. தெலுங்கர் இலுப்பெண்ணை பாவிக்காதவர்களா? நல்ல ஆணைக்கோட்டை எண்ணை தண்ணியைவிட்ட சற்று நிறமாக மட்டும்தான் இருக்கும். 

 

தமிழில் நல எண்ணை என்பது சொற் புணர்ச்சியால் நல்லெண்ணையாயிற்று. எண்ணைகளில் நல்லெண்ணை தரும் நலம் வேறு எதுவும் தருவதில்லை.இதை நோய்க்கு மருந்தாக குடிக்க, நோவுக்கு மருந்தாக தடவ, மருந்துகள் காச்ச, தலைக்கு குளிர்சிக்காக தடவ, கை குழந்தைகளுக்கு தடவி வெய்யில் குளிக்க வளர்த்திவிட, குளியலுக்கு பாவிக்க, வாசனை திரவியங்கள் காச்ச, சமைக்க, நோய் இல்லாத நேரங்களில் வைட்டமின்கள் மாதிரி வீரியத்தை கூட்ட என்றேல்லாம் எல்லாம் பாவிக்கப்படுகிறது. கொலோஸ்ரறலின் இராசாயன மூலக்கூறை அடையாளம் கண்டிருக்காவிட்டாலும் நல்லெண்ணை  இதையத்தை உறுதிப்படுத்துவதை சித்தர்கள் கட்டாயம் விளங்கி வைத்திருந்திருப்பார்கள். எனவே பெயர் தெலுங்கிலிருந்து வரவில்லை. நலத்தை தருகின்றதென்ற தமிழ்ப் பெயர்தான் இது.

Link to comment
Share on other sites

நல்லெண்ணை கறுப்பாக இருக்கும் என்பதை நானும் இப்பதான் கேள்விப்படுகிறன். :D கலப்பட எண்ணையை விற்றிருக்கிறார்கள் போலுள்ளது.. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லெண்ணை கறுப்பாக இருக்கும் என்பதை நானும் இப்பதான் கேள்விப்படுகிறன். :D கலப்பட எண்ணையை விற்றிருக்கிறார்கள் போலுள்ளது.. :rolleyes:

 

கறுப்பு நல்லெண்ணையும் இருக்கின்றது. வியட்நாம் ,தாய்லாந்து நாடுகளில் இருக்கின்றது.இங்குள்ள ஒருசில ஆசிய கடைகளில் விற்கின்றார்கள். நான் இதுவரை வாங்கியதில்லை. காரணம் வந்து வாய்ச்சதுதான் கறுப்பு...... :D வாங்கிறதாவது வெள்ளையாய் இருக்கட்டுமே :lol:

எங்கள் தமிழ் விசுக்கோத்துக்களுக்கு நச்செண்டு ஒரு விசயத்தை சினிமாமூலம்  அறிமுகப்படுத்திய அஞ்சரனுக்கு ரொம்ப தாங்ஸ்.... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சூப்பர்.

குரல் எழுப்பும்.... அந்த நடிகனின் முகபாவம், எனக்கு பிடிச்சிருக்கு.

இந்த இணைப்பை... பல முறை கேட்டேன்.

இனி... எவனாவது.... இங்கிலீசிலை பேசினால்...

கோமணம்.... கிழியும். தற்ஸ் ஆல்........ :wub:  :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த விசுகோத்து கூட்டம் இங்கு யாழிலும் ஒன்று இரண்டு இருக்குது.
நல்ல கிளி கொடுக்கலாம் என்று சிலநேரம் நினைப்பேன். நிர்வாகத்தினருக்கு வீண் சிரம என்று பேசாமல் போவதுண்டு.
 
 
இது யாழ்பாணத்தில் ஆங்கில பெயருடைய பள்ளிக்கு போனவர்கள். ஆனால் படிக்காதவர்களின் கண்துடைப்பு கூத்து. தெரிந்த 10 ஆங்கில சொற்களை வைத்து வாழ்கையை ஓட்டுவது. தமிழும் தெரியாத ஆங்கிலமும் தெரியாத ஒரு நாதாரி கூட்டம்.
 
இவர்களுக்கு மனித வாழ்வின் நாகரிகத்தின் அடிப்படைகளே தெரியாது. மாடர்ன் என்ற பெயரில் ஏதாவது குள்ளமாரிதனம் பண்ணுவதே இந்த கூடத்தின் வாழ்வு.
 
பார்த்தா பாவமும் சிரிப்புந்தான் வரும்.
ஆனா பிலடப்பிட்கு குறையிருக்காது.

 

 

மூடர் கூட்டம் நகைச்சுவைக்கு நன்றி..

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.