Jump to content

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!


Recommended Posts

  • Replies 284
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

துளசி

ஜெயலலிதா என்ன செய்தாலும் கண்டுக்காமல் போவம், கருணாநிதி என்ன செய்தாலும் கண்டுக்காமல் போவம். சீமான் அண்ணா என்ன செய்கிறார் என்று மட்டும் கேள்வி கேட்பம். சீமான் அண்ணா என்ன செய்கிறார் என்று தேடி அவர் செய்

விசுகு

வணக்கம் எங்கம்மா அம்மா மற்றவனது அம்மா சும்மா என்பதெல்லாம் வாதத்துக்குதவாது.     நீங்கள்  விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சீமான் லட்சக்கணக்கான இளைய தலைமுறையின் தலைவர் இன்று அந்த மக்களை  மதித்

nedukkalapoovan

ஈழத்தமிழர்களே ஈழத்தமிழர்களின் மீதுதானே சவாரி செய்கிறார்கள். புலம்பெயர் அசைலக் கேசுகள் எல்லாம்.. என்னத்தில சவாரி செய்யுதுகள் அண்ணா. எப்பவும் சில விசயங்களை நோண்டிக் கொண்டிருக்கப்படாது. ஏன்னா ஆழ நோண்டினா

கட்ட முதலே சொன்னம் வேணாம் என்று கேட்டியலே இப்ப அழுது என்ன பயன் இந்தியா நிலைப்பாடு மாறப்போவது இல்லை தமிழ்நாட்டுக்கு பயந்து மத்திய அரசு முடிவு எடுக்கும் என்கிற நினைப்பை மாற்றுங்கள் 29 மாநிலம் மிகுதி இருக்கு தொலுன்கான பிரச்சினையவே கண்டுக்காத மத்தி எங்களை கண்டுக்கும்மா .

 

மாறா மத்தி என்ன சொல்லுதோ றோ என்ன நினைக்குதே அதுதான் நடக்கும் அது எவர் ஆட்சியில் தமிழ்நாட்டில் இருந்தாலும் மீறினால் ஆட்சி கலைக்கப்படும் என்பது தெரிந்த விடையம் இதில் ஜெஎன்ன கருணாநிதி என்ன இறையான்மை மிஞ்சி  நாங்கள்தான் தலையில் தூக்கி ஆடுவது அவரு செய்வார் இவரு செய்வார் என்று .

 

ஈழம் எங்கள் பிரச்சினை நாங்கதான் முடிவு எடுக்க வேணும் தவிர அவர்கள் அல்ல ஆதரவா இருக்கலாம் தமிழ்நாடு

எதையும் செயல் படுத்த முடியாது முதலில் அவர்கள் போராடவேண்டியது புலிகள் மீதான தடை எடுப்புக்கு அதை செய்து முடித்தாள் இவ்வளவு பிரச்சினை வராது தேவையான வேலை செய்யாமல் தேவையில்லா செலவுகளும் வெட்டி பேச்சுக்களும் தீர்வை தராது என்பது உண்மை .

 

மண்டியிடா மானம் ........அடங்கி கிடக்கும் பெட்டி பாம்பு :icon_idea:

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோப்புக்கொல்லை ஈழத்தமிழர்கள் சாலைமறியல் ( படங்கள் )

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதை கண்டித்து புதுக்கோட்ட தோப்புக் கொல்லை ஈழத்தமிழர்கள் முகாமில் இருப்பவர்கள் சாலையில்  அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர்.

 

 

mugaam.jpg

 

படங்கள் : பகத்சிங்

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=111123

Link to comment
Share on other sites

கட்ட முதலே சொன்னம் வேணாம் என்று கேட்டியலே இப்ப அழுது என்ன பயன் இந்தியா நிலைப்பாடு மாறப்போவது இல்லை தமிழ்நாட்டுக்கு பயந்து மத்திய அரசு முடிவு எடுக்கும் என்கிற நினைப்பை மாற்றுங்கள் 29 மாநிலம் மிகுதி இருக்கு தொலுன்கான பிரச்சினையவே கண்டுக்காத மத்தி எங்களை கண்டுக்கும்மா .

 

மாறா மத்தி என்ன சொல்லுதோ றோ என்ன நினைக்குதே அதுதான் நடக்கும் அது எவர் ஆட்சியில் தமிழ்நாட்டில் இருந்தாலும் மீறினால் ஆட்சி கலைக்கப்படும் என்பது தெரிந்த விடையம் இதில் ஜெஎன்ன கருணாநிதி என்ன இறையான்மை மிஞ்சி  நாங்கள்தான் தலையில் தூக்கி ஆடுவது அவரு செய்வார் இவரு செய்வார் என்று .

 

ஈழம் எங்கள் பிரச்சினை நாங்கதான் முடிவு எடுக்க வேணும் தவிர அவர்கள் அல்ல ஆதரவா இருக்கலாம் தமிழ்நாடு

எதையும் செயல் படுத்த முடியாது முதலில் அவர்கள் போராடவேண்டியது புலிகள் மீதான தடை எடுப்புக்கு அதை செய்து முடித்தாள் இவ்வளவு பிரச்சினை வராது தேவையான வேலை செய்யாமல் தேவையில்லா செலவுகளும் வெட்டி பேச்சுக்களும் தீர்வை தராது என்பது உண்மை .

 

மண்டியிடா மானம் ........அடங்கி கிடக்கும் பெட்டி பாம்பு :icon_idea:

 

மன்மோகன் சிங் பொதுநலவாய மாநாட்டை புறக்கணித்தது தேர்தலுக்காக. தமிழக மக்களுக்காக இல்லை என்பது தெரியும். ஆனால் முயற்சி செய்தால் மத்திய ஆட்சியை காலப்போக்கில் விழுத்த முடியும். வேறு மாநிலங்களுடன் நல்லுறவை பேணி அதை நடத்திக்காட்ட முடியும்.

கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் நாங்கள் நம்பவில்லை. அவர்கள் போல் ஈழ அக்கறையில்லாதவர்கள் முதல்வர் பதவியை இனியும் வகிக்காதவாறு படுதோல்வியடைய செய்ய வேண்டும். ஈழ ஆதரவு நிலைப்பாடுடைய ஒருவர் முதல்வராக வர வேண்டும். அதன் பின் அவர் என்ன செய்கிறார் என்பது பற்றி இப்போதைக்கு அவசியமில்லை. பின்னர் பார்க்கலாம். நன்மை கிடைக்காவிட்டாலும் இப்பொழுது உள்ள நிலையை விட நிச்சயம் தீமை கிடைக்காது.

ஈழம் எங்கள் பிரச்சினை. ஆனால் நாங்கள் மட்டும் முடிவெடுப்பதாக இருந்தால் எப்பொழுதோ எமக்கு ஈழம் கிடைத்திருக்கும். விரும்பியோ விரும்பாமலோ சர்வதேச ஆதிக்கம் ஈழ விடையத்தில் செல்வாக்கு செலுத்துகிறது. ஈழ, புலம்பெயர் மக்கள் சர்வதேச ரீதியாக விடுதலைக்காக போராடும் போது தமிழகத்திலும் ஈழ ஆதரவு நிலைப்பாடு தேவை. அதை பலர் இன்று செய்து வருகிறார்கள். சும்மா சீமான் அண்ணாவுக்கு, வைகோ ஐயாவுக்கு எதிராக எழுதும் நோக்கில் பலர் ஈழ எதிர்ப்பாளர்களை மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமர்த்த விளைகிறார்கள். அதற்கு உங்கள் போன்றோர் துணைபோகின்றீர்கள்.

 

புலிகளின் மீதான தடையை நீக்குவதற்கும் இன்னொரு பக்கத்தால் முயல்கிறார்கள் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த  நினைவு  முற்றம் நெடுஞ்சாலையின் ஓரங்களை  தாண்டியதா???

அதுவே இதுவரை உடைக்கப்பட்டதாக தெரிகிறது

எனவே பொறுமை  தேவை.....................

Link to comment
Share on other sites

ஜெயலலிதாவின் ஈழத்தமிழர் மீதான அனுதாபம் என்பது தன்னுடைய அரசியல் வளர்ச்சிக்கும் வெறும் வாக்குகளை கவரவும் மட்டுமே என்பதனை முன்கூட்டியே தெரிந்து வைத்ததனால் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிப்பு என்பது ஆச்சரியம் தரவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்துக்களுக்கு எதிராக பிரச்சாரம் அல்லது கோவில் இருந்த இடம் பிரச்சனை --- கொதித்து எழுந்தார்கள் இந்துக்கள்

டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு --- கொதித்து எழுந்தார்கள் இஸ்லாமியர்கள்

கிறிஸ்துவ தேவாலயங்கள் பிரச்சனை --- கொதித்து எழுந்தார்கள் உலக கிருஸ்த்துவர்கள்

தமிழர்களுக்கு என்ற கோவிலாக இருந்த முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்தார்கள் .... நாம் அமைதியாகவே இருக்கிறோம், இருப்போம்

நாம் தான் தமிழர்கள் ஆச்சே ...

குறிப்பு : முற்றம் முழுவது சீல் வைக்கப்பட்டுள்ளது, முழுவதும் இடிக்க தயாராகிறது!

 

fb

Link to comment
Share on other sites

ஜெயலலிதாக்கு என்ன பிரச்சனை எண்டா நடராஜன் இப்பிடி எல்லாம் செய்யவோ? எண்டது தான்

Link to comment
Share on other sites

மன்மோகன் சிங் பொதுநலவாய மாநாட்டை புறக்கணித்தது தேர்தலுக்காக. தமிழக மக்களுக்காக இல்லை என்பது தெரியும். ஆனால் முயற்சி செய்தால் மத்திய ஆட்சியை காலப்போக்கில் விழுத்த முடியும். வேறு மாநிலங்களுடன் நல்லுறவை பேணி அதை நடத்திக்காட்ட முடியும்.

கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் நாங்கள் நம்பவில்லை. அவர்கள் போல் ஈழ அக்கறையில்லாதவர்கள் முதல்வர் பதவியை இனியும் வகிக்காதவாறு படுதோல்வியடைய செய்ய வேண்டும். ஈழ ஆதரவு நிலைப்பாடுடைய ஒருவர் முதல்வராக வர வேண்டும். அதன் பின் அவர் என்ன செய்கிறார் என்பது பற்றி இப்போதைக்கு அவசியமில்லை. பின்னர் பார்க்கலாம். நன்மை கிடைக்காவிட்டாலும் இப்பொழுது உள்ள நிலையை விட நிச்சயம் தீமை கிடைக்காது.

ஈழம் எங்கள் பிரச்சினை. ஆனால் நாங்கள் மட்டும் முடிவெடுப்பதாக இருந்தால் எப்பொழுதோ எமக்கு ஈழம் கிடைத்திருக்கும். விரும்பியோ விரும்பாமலோ சர்வதேச ஆதிக்கம் ஈழ விடையத்தில் செல்வாக்கு செலுத்துகிறது. ஈழ, புலம்பெயர் மக்கள் சர்வதேச ரீதியாக விடுதலைக்காக போராடும் போது தமிழகத்திலும் ஈழ ஆதரவு நிலைப்பாடு தேவை. அதை பலர் இன்று செய்து வருகிறார்கள். சும்மா சீமான் அண்ணாவுக்கு, வைகோ ஐயாவுக்கு எதிராக எழுதும் நோக்கில் பலர் ஈழ எதிர்ப்பாளர்களை மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமர்த்த விளைகிறார்கள். அதற்கு உங்கள் போன்றோர் துணைபோகின்றீர்கள்.

 

புலிகளின் மீதான தடையை நீக்குவதற்கும் இன்னொரு பக்கத்தால் முயல்கிறார்கள் தான்.

 

ஒருகரை ரோட்டு சுவர் இடிக்க பட்டத்துக்கு அதை அரசியல் ஆக்கி ஜெயாவை துரோகி ஆக்கி அரசியல் இலாபம் தான் அங்கு நடக்கு எல்லாம் ஒருவகை பிழைப்புதான் .

 

இவனைக் காட்டுற சினிமாவால முழுதும் இடிக்க படும் அபாயம் இருக்கு அம்மணி அஞ்சுவதும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை என்று அடிக்கடி சொல்லும் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாக்கு என்ன பிரச்சனை எண்டா நடராஜன் இப்பிடி எல்லாம் செய்யவோ? எண்டது தான்

 

 

இது ஒரு காரணமாக இருக்காது சுண்டல்........?

 

அவர் அதை வேறு வழிகளில் தீர்க்கமுடியும்

ஆனால் இது எல்லாத்தமிழரையும் சீண்டக்கூடியது

வாக்குகளை பாதிக்கக்கூடியது என்று தெரிந்தே செய்கிறார்???

Link to comment
Share on other sites

பேருந்துகளில் இரட்டை இலையை வரைந்து விட்டு இது சுற்று சூழலை குறிக்கும் இல்லை என்று நீதி மன்றத்துக்கே அல்வா கொடுத்த அரசு இதுக்கும் காரணம் வைச்சிருக்கும்

தமிழ் உணர்வாளர்களை அடக்கி வைக்க வேண்டும் என்ற காரணமாவும் இருக்கலாம்

இது ஒரு காரணமாக இருக்காது சுண்டல்........?

அவர் அதை வேறு வழிகளில் தீர்க்கமுடியும்

ஆனால் இது எல்லாத்தமிழரையும் சீண்டக்கூடியது

வாக்குகளை பாதிக்கக்கூடியது என்று தெரிந்தே செய்கிறார்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் இந்த கிழவன்...?
+++++++++++++++++++++++
தள்ளாத வயதில் தமிழினத்தின் ஒட்டுமொத்த சுமைகளையும் தன் தோளில் சுமந்துகொண்டு தாங்குவாரில்லாமல் தடுமாறும் இந்த கிழவன் யார்?
தான் நினைத்திருந்தால் தன் மக்கள் ..தன் குடும்பம்....தனது தொழில்...தனது பாரம்பரிய அரசியல் என தனக்கான பாதையை வகுத்து பயணித்திருக்கலாம் ...
ஆனால் யார் இந்த கிழவன் ?...தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் ...அனாதையாய் அதிகாலை பொழுதில் தாங்குவாரில்லாமல் தனியாளாய் ...தமிழக காவல்துறை கைக்கூலிகள் முன் களமாடுகின்றார் ...
இப்படி நடக்கும் என்பது இக்கிழவனுக்கு எம் மாவீரர்கள் உணர்த்தி இருப்பார்களோ?...

என் கடைசி துளி இரத்தம் என் உடம்பில் இருக்கும்வரை "முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை " இடிக்க அனுமதிக்க மாட்டேன் என்று...... அதனால் தான் என்றும் எக்காலத்திலும் பேசாத கோபக்கனல் பேச்சு இக்கிழவன் வாயிலிருந்து எறிகனைஎன முற்றம் நினைவு நிகழ்ச்சியில் வெளிப்பட்டதோ....

மாறி மாறி மாற்றினத்தலைமைகள் எம்மினத்தை வேடிக்கைப்பொருள் என விளையாடிவரும் காலக்கட்டத்தில் எம்மின விடுதலைக்கு தோள்கொடுத்த ....துணைநின்ற ...தோல்விக்கு பிறகும் ...துணிந்து களமாட எம்மிளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் இந்த கிழவன் யார்?..

"இட்ட சாபம் முட்டும் "-என ஒரு கிழவன் வயிறு எரிய "அறம் " பாடினான்....விளைவு-உலகறியும்......
இந்த கிழவன் சாபம் விட்டால் ......யார் யாரை முட்டும் என்று .....
யாருக்கு தெரியும்?..................................

 

விஜயராகவன் தமிழன் and ஈழம் நோக்கி shared Kaandhan Malai Saami's photo.
1451480_670715599634744_1998316260_n.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேருந்துகளில் இரட்டை இலையை வரைந்து விட்டு இது சுற்று சூழலை குறிக்கும் இல்லை என்று நீதி மன்றத்துக்கே அல்வா கொடுத்த அரசு இதுக்கும் காரணம் வைச்சிருக்கும்

தமிழ் உணர்வாளர்களை அடக்கி வைக்க வேண்டும் என்ற காரணமாவும் இருக்கலாம்

 

 

ஆனால் இது  ஒரு தமிழரின் நினைவு சுமந்த பிரச்சினை

இதை  வெறுப்பாவாக இருந்தால்

சீமான் மேலும் வளர்வார்..........

Link to comment
Share on other sites

அதுக்கு தான் அவசர அவசரமா சட்ட மன்றத்தை கூட்டி மத்திய அரசை கண்டிகிறமாதிரி கண்டிச்சு வாக்காளர்களை தாஜா பண்ணி அடுத்த நாள் இதுல கைவைச்சு இருக்கார் ஜெயவா கொக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கு தான் அவசர அவசரமா சட்ட மன்றத்தை கூட்டி மத்திய அரசை கண்டிகிறமாதிரி கண்டிச்சு வாக்காளர்களை தாஜா பண்ணி அடுத்த நாள் இதுல கைவைச்சு இருக்கார் ஜெயவா கொக்கா

 

 

மக்கள் முட்டாள்கள்  அல்ல.......... :(

காலம் பதில்    சொல்லும்....

தானாக சீமானை   வளர்க்கின்றார்....

Link to comment
Share on other sites

துக்ககரமான செய்தி.. சென்னையில் கண்ணகி சிலை சகுனம் சரியில்லை என்று சொன்னமாதிரி இதுக்கும் ஏதாவது ஒன்றை சாத்திரக்காரன் சொல்லியிருப்பான். அம்மா தனக்குத்தானே குழி தோண்டிவிட்டது.

Link to comment
Share on other sites

ஒருகரை ரோட்டு சுவர் இடிக்க பட்டத்துக்கு அதை அரசியல் ஆக்கி ஜெயாவை துரோகி ஆக்கி அரசியல் இலாபம் தான் அங்கு நடக்கு எல்லாம் ஒருவகை பிழைப்புதான் .

 

இவனைக் காட்டுற சினிமாவால முழுதும் இடிக்க படும் அபாயம் இருக்கு அம்மணி அஞ்சுவதும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை என்று அடிக்கடி சொல்லும் .

 

 

சட்டத்தின் அனுமதியின் பின்னர் தான் நெடுமாறன் ஐயா அதை கட்டினார் என அவரே கூறியுள்ளார். அவ்வாறிருக்க ஜெயலலிதா அதை இடிப்பதற்கு காரணம் என்ன? இங்கு கட்ட முடியாது என்றால் முதலே சொல்ல வேண்டியது தானே. கட்டி முற்றத்தை திறந்ததன் பின் இடிப்பது எதற்கு?

 

ஜெயலலிதாவை நான் இதுவரை நம்பவில்லை. எனவே எது என்றாலும் நடக்கலாம் என்பது தெரிந்திருந்தாலும் முள்ளிவாய்க்கால் முற்றம் கட்டப்பட்ட பின்னர் சுவர் இடிக்கப்பட்டதை நான் எதிர்பார்க்கவில்லை.

Link to comment
Share on other sites

வணக்கம் உறவுகளே நீண்ட நாட்களின்பின் ...............
 
 முள்ளிவாய்க்கால்  முற்றம்  உருவாக்கம் பெறும்போது அழுதவர்களே  ,சிரித்தவர்களே   ....
 
முள்ளிவாய்க்கால் முற்றம் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் அழுவோர்களே ,சிரிப்போர்களே  .....................
 
நாம் ஏற்கனவே ,இந்திய வல்லாதிக்கத்தாலும் ,சிறிலங்கா கொடுங்கோலாலும்,சுயநல  சர்வதேச அரசியல் சக்திகளாலும்  இடித்து நொறுக்கப்பட்ட இனம் ,இன்று மீண்டும் எம்மை நாமே கட்டியெழுப்ப வேண்டிய நிலையில் இன்று தமிழ்நாட்டு உறவுகள் உட்பட புலம்பெயர்வாழ் சமூகம் உட்பட பலதரப்பட்ட செயல்பாடுகளை செய்து வருகிறோம் ........அதன் வெளிப்பாடே தாய்த்தமிழகத்தில் ஏற்பட்ட புரட்சிகர மாற்றங்கள் ,அதன் அடையாளமே முள்ளிவாய்க்கால் முற்றம் ...............இழக்க வேண்டிய அனைத்தையும் இழந்த நிலையில் எம் இழப்பிற்கு காரணகர்த்தாவாக விளங்கிய இந்திய வல்லாதிக்க மண்ணிலே இப்படி ஒரு சாதனையை செய்து வருகிற உறவுகளுக்கு நாம் என்றும் தலை வணங்குவோம். அந்த வகையில் இந்த முள்ளி வாய்க்கால் முற்ற இடிப்பு எமக்கு ஒன்றும் புதிதல்ல .................ஆனால் அதனால் எமது தாயக விடுதலை நோக்கிய புரட்சியில் இன்னும் இன்னும் வேகத்தை அதிகரிக்க வைக்கும் ,செயல்பாடுகளை மும்முரப்படுத்தும் சந்தர்ப்பமாக இது அமையும் ..............இதுவே இந்த நிகழ்வு சொல்லும் உண்மை ....
Link to comment
Share on other sites

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் வைகோ ஐயாவுடன் சீமான் அண்ணா.

 

1458557_10152390701209128_482703772_n.jp

 

 

படம்: பாக்கியராசன் சே

(facebook)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1458557_10152390701209128_482703772_n.jp

 

முற்றத்தினை ஜெயலலிதாவின் பழிவாங்கல் அரசியல் அராஜகத்தில் இருந்து காக்கும் முயற்சியில்.. வை.கோ மற்றும் சீமான் போன்ற தலைவர்கள்.


இன்னோரென்ன இந்தியர்களைக் கொன்று அந்த நாட்டை அடிமைப்படுத்தி வைச்சிருந்த பிரிட்டிஷ்காரனுக்கு ஹிந்திய அரசின் செலவில் அடிமைத்தன விசுவாசம் என்பதையும் கடந்து நினைவிடம். சொந்தத் தமிழன் தன் இரத்த உறவுக்கு ஒரு நினைவிடம் கட்ட மட்டும் தடை...!

 

1460215_10202330634245493_2126726335_n.j

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் வேதனையான விடயம்.

Link to comment
Share on other sites

காலை செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இடிக்கப்படவேண்டிய கூடங்குளம் அணு உலை அப்படியே இருக்க , பாதுக்காக்கப்பட வேண்டிய தமிழர்களின் அடையாள சின்னமான முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் தமிழக காவல்துறையின் உதவியுடன் இடிக்கப்படுகிறதாம். நெஞ்சமே பதபதைக்கிறது. இத்தோடு முடிவுக்கும் வரப்போகிறது ஜெயாவின் பாசிச ஆட்சி.

 

Rajkumar Palaniswamy

(facebook)

Link to comment
Share on other sites

தமிழர்களின் வழிபாட்டு தலத்திற்கு ஒப்பான முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடித்த ஜெயாவை தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்தும் வேலையை தான் இனி நாம் பார்க்க வேண்டும். தேர்தல் மூலமாக ஆட்சியை பிடித்த ஜெயாவை அதே தேர்தல் மூலமாக தோற்கடிப்போம் . தமிழினத்தின் மற்றுமொரு எதிரியாக பகிரங்கமாக அறிவிப்போம் !

 

Rajkumar Palaniswamy

(facebook)

 

Link to comment
Share on other sites

தமிழர்களின் வழிபாட்டு தலத்திற்கு ஒப்பான முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடித்த ஜெயாவை தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்தும் வேலையை தான் இனி நாம் பார்க்க வேண்டும். தேர்தல் மூலமாக ஆட்சியை பிடித்த ஜெயாவை அதே தேர்தல் மூலமாக தோற்கடிப்போம் . தமிழினத்தின் மற்றுமொரு எதிரியாக பகிரங்கமாக அறிவிப்போம் !

Rajkumar Palaniswamy

(facebook)

வை. கோவை முதல்வராக ஏற்பாங்களா?

Link to comment
Share on other sites

மனிதாபிமானம் அற்ற செயல் .

பதவி பணம் அதிகாரம் எதையும் செய்யும் என்பதற்கு மீண்டும் ஒரு உதாரணம் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.