Jump to content

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!


Recommended Posts

 

 

 

இது எப்டி இருக்கு .

அதாவது அவங்க கொளுத்தும் சரவெடிகளை விட நீங்கள் சுவது எப்படி இருக்கிறது என்று கேட்கிறிர்கள். 

 

சொல்லத்தக்க பதில், நீங்கள் வாழும் பகுதிகளில் பத்திரிகைகள் Recycling செய்யும் தொழில் முறை ஆரமபிக்க்கப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • Replies 284
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

துளசி

ஜெயலலிதா என்ன செய்தாலும் கண்டுக்காமல் போவம், கருணாநிதி என்ன செய்தாலும் கண்டுக்காமல் போவம். சீமான் அண்ணா என்ன செய்கிறார் என்று மட்டும் கேள்வி கேட்பம். சீமான் அண்ணா என்ன செய்கிறார் என்று தேடி அவர் செய்

விசுகு

வணக்கம் எங்கம்மா அம்மா மற்றவனது அம்மா சும்மா என்பதெல்லாம் வாதத்துக்குதவாது.     நீங்கள்  விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சீமான் லட்சக்கணக்கான இளைய தலைமுறையின் தலைவர் இன்று அந்த மக்களை  மதித்

nedukkalapoovan

ஈழத்தமிழர்களே ஈழத்தமிழர்களின் மீதுதானே சவாரி செய்கிறார்கள். புலம்பெயர் அசைலக் கேசுகள் எல்லாம்.. என்னத்தில சவாரி செய்யுதுகள் அண்ணா. எப்பவும் சில விசயங்களை நோண்டிக் கொண்டிருக்கப்படாது. ஏன்னா ஆழ நோண்டினா

 

 

 

இது எப்டி இருக்கு .

ஒருவர் கதறியபடி , கையில் பத்திரிகையுடன் ஓடி  வருகிறார் -----------------அய்யய்யோ இந்திரா காந்திய சுட்டுட்டான்கலாம் .................. :D
 
.இப்பிடித்தான் இருக்கு .................... :lol:
Link to comment
Share on other sites

இது எப்ப சொன்னது என்பதில் தங்கியிருக்கு.. :D

 

முதலில் இதை யார் சொன்னது என்பதிலும் தங்கியிருக்கிறது..

 

ஐரோப்பவிலையே காசை எறிந்தால் பத்திரிகைதுறை சொன்னதை செய்யும்.. குரங்குநாடு எல்லாம் ஜுஜுப்பி.... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

இது எப்ப சொன்னது என்பதில் தங்கியிருக்கு.. :D

 

இசை சமகால செய்தியுடன் இருக்கு என்பதை வாசித்து பாருங்கள் இதில் எனக்கு என்ன இணையத்தில் இருப்பதை இதில் பகிர்த்தேன் நீங்க என்னைய கேள்வி கேட்டா என்ன கொடுமை சரவணா . :D :D

அதாவது அவங்க கொளுத்தும் சரவெடிகளை விட நீங்கள் சுவது எப்படி இருக்கிறது என்று கேட்கிறிர்கள். 

 

சொல்லத்தக்க பதில், நீங்கள் வாழும் பகுதிகளில் பத்திரிகைகள் Recycling செய்யும் தொழில் முறை ஆரமபிக்க்கப்பட வேண்டும்.

 

சீமான் இதுவரை அம்மையாரை விமர்சிக்கவில்லை ..விமர்சிக்கவும் மாட்டார் ..!

இன்று நெடுமாறன் கைதை கண்டித்து ஒரு ஆர்பாட்டமே நடத்துகிறார்கள் .. சீமானின் அன்புதம்பிகள்தான் அம்மையாரை முகநூலில் விமர்சிக்கிறார்கள் ... !

தம்பிகளுக்கு உள்ள மண்டியிடாத வீரம் அண்ணனுக்கு கொஞ்சம் கம்மி ..!

 

நன்றி முகனூல் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எப்ப சொன்னது என்பதில் தங்கியிருக்கு.. :D

 

பழைய குப்பையை கிழறி என்னத்தை காணப் போக்கினமோ தெரியல அண்ணா.... :D

Link to comment
Share on other sites

இசை சமகால செய்தியுடன் இருக்கு என்பதை வாசித்து பாருங்கள் இதில் எனக்கு என்ன இணையத்தில் இருப்பதை இதில் பகிர்த்தேன் நீங்க என்னைய கேள்வி கேட்டா என்ன கொடுமை சரவணா . :D :D

 

சீமான் இதுவரை அம்மையாரை விமர்சிக்கவில்லை ..விமர்சிக்கவும் மாட்டார் ..!

இன்று நெடுமாறன் கைதை கண்டித்து ஒரு ஆர்பாட்டமே நடத்துகிறார்கள் .. சீமானின் அன்புதம்பிகள்தான் அம்மையாரை முகநூலில் விமர்சிக்கிறார்கள் ... !

தம்பிகளுக்கு உள்ள மண்டியிடாத வீரம் அண்ணனுக்கு கொஞ்சம் கம்மி ..!

 

நன்றி முகனூல் .

அது போகுது நீங்களும் சீமானை விமர்சிக்கிறதை நிறுத்துவதே இல்லை என்றுதான் அடம் பிடிக்கிறீர்கள். 

 

("சீமான் இதுவரை அம்மையாரை விமர்சிக்கவில்லை ..விமர்சிக்கவும் மாட்டார் ..!"- துளசி, பையனின் பதிவுகளை படிக்கவும் இதன் பதிலுக்கு. அவர்களும் நீங்கள் கொண்டுவரும் முகநூலில்தான் தங்கள் செய்திகளை எடுக்கிறார்கள். எப்படி சறுக்கி விடுகின்றனோ உங்கள் கண்களுக்கு அவை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை சமகால செய்தியுடன் இருக்கு என்பதை வாசித்து பாருங்கள் இதில் எனக்கு என்ன இணையத்தில் இருப்பதை இதில் பகிர்த்தேன் நீங்க என்னைய கேள்வி கேட்டா என்ன கொடுமை சரவணா . :D :D

 

சீமான் இதுவரை அம்மையாரை விமர்சிக்கவில்லை ..விமர்சிக்கவும் மாட்டார் ..!

இன்று நெடுமாறன் கைதை கண்டித்து ஒரு ஆர்பாட்டமே நடத்துகிறார்கள் .. சீமானின் அன்புதம்பிகள்தான் அம்மையாரை முகநூலில் விமர்சிக்கிறார்கள் ... !

தம்பிகளுக்கு உள்ள மண்டியிடாத வீரம் அண்ணனுக்கு கொஞ்சம் கம்மி ..!

 

நன்றி முகனூல் .

 

இந்த கதையை போய் யாராவது இளிச்சவாயளிட்டை சொல்லுங்கோ....ஜெயலலிதாவுக்கு எதிரா சீமான் அண்ணா எத்தனையோ தரம் முழக்கம் இட்டு இருக்கிறார்...தன்னை தானே அறிவாளி என்று சொல்லி புலம்பும் உங்களுக்கு அவரின் வீரம் துணிவும் எங்கை தெரியப் போக்குது.... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை சமகால செய்தியுடன் இருக்கு என்பதை வாசித்து பாருங்கள் இதில் எனக்கு என்ன இணையத்தில் இருப்பதை இதில் பகிர்த்தேன் நீங்க என்னைய கேள்வி கேட்டா என்ன கொடுமை சரவணா . :D :D

 

சீமான் இதுவரை அம்மையாரை விமர்சிக்கவில்லை ..விமர்சிக்கவும் மாட்டார் ..!

இன்று நெடுமாறன் கைதை கண்டித்து ஒரு ஆர்பாட்டமே நடத்துகிறார்கள் .. சீமானின் அன்புதம்பிகள்தான் அம்மையாரை முகநூலில் விமர்சிக்கிறார்கள் ... !

தம்பிகளுக்கு உள்ள மண்டியிடாத வீரம் அண்ணனுக்கு கொஞ்சம் கம்மி ..!

 

நன்றி முகனூல் .

 

 

தலைவர் வருடத்தில் ஒருமுறைதான்   பேசுவார்

அவருக்கும்.............??? :(  :(  :(

Link to comment
Share on other sites

இலை மலர்த்தா ஈழம் மலரும் :இது போனவாரம்

 

நடிகை நாடளக்கூடாது : இது இந்த வாரம் ..

 

கைப்பிள்ளையை மிஞ்சிட்ட  காமெடியில் . :lol: :lol:

 

Link to comment
Share on other sites

இலை மலர்த்தா ஈழம் மலரும் :இது போனவாரம்

 

நடிகை நாடளக்கூடாது : இது இந்த வாரம் ..

 

கைப்பிள்ளையை மிஞ்சிட்ட  காமெடியில் . :lol: :lol:

பார்க்க பாவமாக இருக்கு.

 

கவலையாக இருக்கு உங்களின் நிலைமை.  :(

Link to comment
Share on other sites

தலைவர் வருடத்தில் ஒருமுறைதான்   பேசுவார்

அவருக்கும்.............??? :(  :(  :(

 

அண்ணே நம்ம தலைவர் போராளி செயல் மட்டும் பேசவும் என்பார் .

 

இவரு அரசியல் கோமாளி அறிக்கை மட்டுதான் விடனும் இல்லையா .

 

அண்ணையுடன் ஒரு வெண்ணையை ஒப்பிடுரியல் என்ன சோதனை கடவுளே . :( :(

பார்க்க பாவமாக இருக்கு.

 

கவலையாக இருக்கு உங்களின் நிலைமை.  :(

 

நீங்க ஒராளாவது கவலை படுவது எனக்கு மகிழ்ச்சி அண்ணே அதுபோக நன்றியும் :rolleyes:

 

Link to comment
Share on other sites

சீமான் ஜெயாவை விமரிசிப்பதில்லை என்பது அறிந்து தெளிந்த தகவல் அல்ல.. பல மேடைப்பேச்சுக்களில் நான் பார்த்துள்ளேன்.. ஆனால் கருணாவை விமர்சிக்கும் அளவுக்கு ஜெயாவை விமர்சிப்பதில்லை என்பது உண்மை.. ஆனால் அதற்கான காரணம் விளங்கிக்கொள்ள எளிதானது..

ஒன்று, இறுதிப்போர் நடந்த நேரம் ஆட்சியில் இருந்தவர் கருணாவே.. போரை நிறுத்துவதாக பொய் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய காயம் எல்லோருக்கும் உள்ளது..

இரண்டாவதாக..., எதிர்க்கட்சி தலைவியாக இருந்தபோது உருப்படியாக ஒன்றும் செய்யாவிட்டாலும், ஆளுங்கட்சியாக வந்தவுடன் சில தீர்மானங்களையாவது நிறைவேற்றித் தந்தவர் ஜெயா.. அதனால் இதுவரை விமர்சனம் குறைவாக இருந்தது.. இந்த விளக்கங்களைச் சொன்னவரும் சீமான்தான்.. :D

ஆனால் முற்றம் இடிப்பின் உண்மை முகங்களை அறிந்ததும் நிலைப்பாடுகளில் மாற்றம் வரலாம்.. ஆகவே மீண்டும் ஒருமுறை... படிக்கவும், முதல் பந்தியை.. :D

Link to comment
Share on other sites

சீமான் இனி என்ன பேசுவார் என்றும் எமக்கு தெரியும் .

எமக்குள் இருக்கும் இடைவெளியே அதுதான் 

Link to comment
Share on other sites

எனவே ஈழத்தமிழ் மக்களே நீங்கள் தமிழக தலைவர்களையும் ஊடகத்துக்காறர்களையும் சினிமா கூத்தாடிகளையும் தொடர்ந்து நம்பி மோசம் போகாமல் உங்கள் தாயகத்தை உங்களின் உரிமையுள்ள தேசத்தை நீங்களே நிலை நாட்டுகின்ற காரியத்தைச் செய்யுங்கள். நாங்கள் இந்தியத்தமிழர்கள் நாங்கள் வாய் வீச்சுக்காறர்கள் ஆனால் நீங்கள் அப்படி அல்ல செயல்வீரர்கள். உங்களுக்குத்தான் பாரிய பொறுப்பு இருக்கிறது. அதை செய்யுங்கள். தமிழகத்தில் சினிமாக்காரர்களையும் பித்தலாட்டத் தலைவர்களையும் நம்பி மோசம் போகாமல் தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் இளம் சமுதாயத்துக்கு கல்லூரி மாணவருக்கு அடிமட்ட ஏழை விவசாயிக்கு உண்மையை எடுத்து சொல்லி உங்கள் தாயகத்தை காக்கும் உங்கள் போராட்டத்துக்கு ஆதரவைத்திரட்டும் பணியைத் தொடங்குங்கள். இதுதான் உங்களுக்கு இன்றுள்ள கடமை .

  • பிரபாகரனின் படத்தை போட்ட சட்டையை விடுதலைச்சிறுத்தைகள் தொண்டர்கள் போட்டிருக்கிறார்கள் என்பதற்காவவோ , சீமான் தொண்டர்கள் தலைவர் படத்தைப் போட்டு தொப்பி அணிந்திருக்கிறார்கள் என்பதை நம்பி அது தான் ஈழ ஆதரவு என்று எண்ணி உன்னை ஏமாற்றிக்கொள்ளாதே? காசு கொடுத்தால் இங்கு எல்லாம் நடக்கும்

நீ செய்ய வேண்டியது ஒன்றுதான் புலத்தில் இருக்கும் இளம் சந்ததிக்கு உண்மையைச் சொல்லி அவர்களை சரியான பாதையில் வழிநடத்தி ஈழமண்ணை மீட்க்கும்பணியை தொடங்குவதேயாகும்.

 

Link to comment
Share on other sites

ஏதோ சீமானை நம்பிக்கொண்டு வாய் பார்த்துக் கொண்டிருக்கிற மாதிரி இருக்கு உங்கட பதிவு.. :D எனக்குத்தெரிந்து யாரும் இங்கு அப்படி இல்லை..

தேனீ வந்து குடிச்சிட்டுப் போகுதே என்று பூ நினைத்தால் அந்த மரத்துக்கு எதிர்காலம் இல்லை.. (தத்துவம் எண் 2378 :lol: )

மாறாக, அது குடிச்சிட்டுப் போகட்டும்.. ஆனால் என் சந்ததியும் பெருகட்டும் என்று பூ நினைக்குது பாருங்க.. அங்கதான் பூ நிக்குது.. :D

சீமான் ஈழ அரசியலை பேசுவதால் தமிழகத்தில் இன்று நன்மைகள் அவருக்குக் கிடைக்கலாம்.. ஆனால் ஈழ ஆதரவு என்கிற தண்ணீரை ஊற்றியவர்களுள் அவர் முக்கியமானவர் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.. ஆகவே, அவர் நீரூற்றி தேன் எடுக்கிறார். அதே நேரத்தில் அவரது அரசியல் ஈழ ஆதரவு அரசியல் பலத்தைப் பெருக்குகிறது என்பதை நாமும் மறந்துவிடக்கூடாது.. இது பூவாகிய எமக்கு நன்மை.. :D

Link to comment
Share on other sites

அஞ்சரன்.. முகநூல் பதிவுகளை இணைக்கும்போது சரி பார்த்து இணையுங்க.. இப்பிடித்தான் ஒருமுறை நந்தினி என்கிற சிறு பெண்ணின் போராட்டத்தைததான் சீமான் ஹைஜாக் பண்ணினார் என்று ஒரு பதிவைப் போட்டீர்கள்.. இல்லை.. அதுக்கு முன்னமே சீமான் அதைப்பற்றி பேசிவிட்டார் என்று காணொளிப் பதிவுடன் இணைத்தபோது உங்களிடம் இருந்து பதிலே வரவில்லை.. :D இப்பிடி இருந்தால் உங்கள் சவால்களுக்கு பதில் குடுக்க எப்பிடி மனம் வரும்? :(:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்து, தமிழ் தேசிய தந்தை பெருந்தமிழர் பழ. நெடுமாறன் அவர்கள் கைது போன்ற கொடுஞ்செயல்களை செய்த அரக்கி செயலலிதா அரசை கண்டித்து நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினர் காவல் துறையினர் தடையை மீறி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளோம்.

 

o7hs.jpg

2luw.jpg

 
 
 
Link to comment
Share on other sites

அஞ்சரன்.. முகநூல் பதிவுகளை இணைக்கும்போது சரி பார்த்து இணையுங்க.. இப்பிடித்தான் ஒருமுறை நந்தினி என்கிற சிறு பெண்ணின் போராட்டத்தைததான் சீமான் ஹைஜாக் பண்ணினார் என்று ஒரு பதிவைப் போட்டீர்கள்.. இல்லை.. அதுக்கு முன்னமே சீமான் அதைப்பற்றி பேசிவிட்டார் என்று காணொளிப் பதிவுடன் இணைத்தபோது உங்களிடம் இருந்து பதிலே வரவில்லை.. :D இப்பிடி இருந்தால் உங்கள் சவால்களுக்கு பதில் குடுக்க எப்பிடி மனம் வரும்? :(:D

 

இசை நிங்கள் யாரை பற்றி சொல்லுறியள் என்று புரியவில்லை இவைகள் ஒருபோதும் நான் செய்யாதவை ஒருமுறை பெயரை சரி பாருங்கள் அல்லது அப்படியான நான் இணைத்ததா கூறும் பதிவுகளை தாருங்கள் .

 

நிங்கள் வேறு ஒருவரை நான் என் நினைத்து பேசிட்டு இருக்குரியல் என்று நினைக்கிறேன் இசை கவனத்தில் எடுங்கள் . :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

,


எனவே ஈழத்தமிழ் மக்களே நீங்கள் தமிழக தலைவர்களையும் ஊடகத்துக்காறர்களையும் சினிமா கூத்தாடிகளையும் தொடர்ந்து நம்பி மோசம் போகாமல் உங்கள் தாயகத்தை உங்களின் உரிமையுள்ள தேசத்தை நீங்களே நிலை நாட்டுகின்ற காரியத்தைச் செய்யுங்கள். நாங்கள் இந்தியத்தமிழர்கள் நாங்கள் வாய் வீச்சுக்காறர்கள் ஆனால் நீங்கள் அப்படி அல்ல செயல்வீரர்கள். உங்களுக்குத்தான் பாரிய பொறுப்பு இருக்கிறது. அதை செய்யுங்கள். தமிழகத்தில் சினிமாக்காரர்களையும் பித்தலாட்டத் தலைவர்களையும் நம்பி மோசம் போகாமல் தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் இளம் சமுதாயத்துக்கு கல்லூரி மாணவருக்கு அடிமட்ட ஏழை விவசாயிக்கு உண்மையை எடுத்து சொல்லி உங்கள் தாயகத்தை காக்கும் உங்கள் போராட்டத்துக்கு ஆதரவைத்திரட்டும் பணியைத் தொடங்குங்கள். இதுதான் உங்களுக்கு இன்றுள்ள கடமை .

  • பிரபாகரனின் படத்தை போட்ட சட்டையை விடுதலைச்சிறுத்தைகள் தொண்டர்கள் போட்டிருக்கிறார்கள் என்பதற்காவவோ , சீமான் தொண்டர்கள் தலைவர் படத்தைப் போட்டு தொப்பி அணிந்திருக்கிறார்கள் என்பதை நம்பி அது தான் ஈழ ஆதரவு என்று எண்ணி உன்னை ஏமாற்றிக்கொள்ளாதே? காசு கொடுத்தால் இங்கு எல்லாம் நடக்கும்

நீ செய்ய வேண்டியது ஒன்றுதான் புலத்தில் இருக்கும் இளம் சந்ததிக்கு உண்மையைச் சொல்லி அவர்களை சரியான பாதையில் வழிநடத்தி ஈழமண்ணை மீட்க்கும்பணியை தொடங்குவதேயாகும்.

 


Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

வணக்கம் சொழியன் அண்ணா யாழில் சீண்டலை ஆரம்பிக்கிறது எப்பவும் அரஞ்சன் தான் அவரின் சீண்டல் கருத்துக்கு நான் அவரின் பாணியில் இதை எழுதினேன்.லங்கா சிறியும் முகப்புத்தகமும் தான் உலகம் என்று மற்றவர்களுக்கு அவர் பட்டம் குடுக்கும் போது ஏன் நீங்கள் அதை தட்டிக் கேட்க்க வில்லை....தன்னை தானே அறிவாளி என்று நினைத்து கருத்து எழுதும் அவர பற்றி நான் இப்படி எழுதினது எனக்கு தப்பாவே தெரிய வில்லை ..அவர் எப்பவும் இனிப்போடை கசப்பையும் கலப்பார் அதே போல தான் இதுவும்.....மற்றம் படி இதை பற்றி விவாதிக்க ஒன்றும் இல்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே நம்ம தலைவர் போராளி செயல் மட்டும் பேசவும் என்பார் .

 

இவரு அரசியல் கோமாளி அறிக்கை மட்டுதான் விடனும் இல்லையா .

 

அண்ணையுடன் ஒரு வெண்ணையை ஒப்பிடுரியல் என்ன சோதனை கடவுளே . :( :(

 

வணக்கம்

எங்கம்மா அம்மா

மற்றவனது அம்மா சும்மா என்பதெல்லாம் வாதத்துக்குதவாது.

 

 

நீங்கள்  விரும்பினாலும்

விரும்பாவிட்டாலும்

சீமான் லட்சக்கணக்கான இளைய தலைமுறையின் தலைவர் இன்று

அந்த மக்களை  மதித்து தங்கள் எழுத்து இருக்கணும்.

 

உங்களது எழுத்துக்களை  பார்க்கும் போது

நீங்கள்  சொல்வது மட்டுமே சரி  என்பது போலவும்

நீங்கள் மட்டுமே ஈழத்தமிழருக்கு தலைவர் என்பது போலவும் உள்ளது.

அதனை  முதலில் அசை  போடவும்.

 

மாவீரர்களுக்கு இங்குள்ளவர்கள் அஞ்சலி  செலுத்துவதையே  கேலி  செய்யும் தாங்கள்

மாவீரர் பற்றி  எழுத பேச தகுதியுடையவரா???

சிந்திக்கவும்.............. :(

 

முக்கியமாக யாழ் என்பது நீங்கள் நினைக்கும் அளவுக்கு 

மலிவான தளமல்ல

அது பெரும் விரூட்சமாக

பல திறமைசாலிகளையும்

பல தாயக விரும்பிகளையும்

பல படைப்பாளிகள்  எழுத்தாளர்களையும் கொண்ட தளம்.

இங்கு எழுதும் போது

ஆதாரங்கள்

அடக்கம்

மற்றும்   பொறுப்புணர்வு முக்கியம்...... :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ சீமானை நம்பிக்கொண்டு வாய் பார்த்துக் கொண்டிருக்கிற மாதிரி இருக்கு உங்கட பதிவு.. :D எனக்குத்தெரிந்து யாரும் இங்கு அப்படி இல்லை..

தேனீ வந்து குடிச்சிட்டுப் போகுதே என்று பூ நினைத்தால் அந்த மரத்துக்கு எதிர்காலம் இல்லை.. (தத்துவம் எண் 2378 :lol: )

மாறாக, அது குடிச்சிட்டுப் போகட்டும்.. ஆனால் என் சந்ததியும் பெருகட்டும் என்று பூ நினைக்குது பாருங்க.. அங்கதான் பூ நிக்குது.. :D

சீமான் ஈழ அரசியலை பேசுவதால் தமிழகத்தில் இன்று நன்மைகள் அவருக்குக் கிடைக்கலாம்.. ஆனால் ஈழ ஆதரவு என்கிற தண்ணீரை ஊற்றியவர்களுள் அவர் முக்கியமானவர் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.. ஆகவே, அவர் நீரூற்றி தேன் எடுக்கிறார். அதே நேரத்தில் அவரது அரசியல் ஈழ ஆதரவு அரசியல் பலத்தைப் பெருக்குகிறது என்பதை நாமும் மறந்துவிடக்கூடாது.. இது பூவாகிய எமக்கு நன்மை.. :D

 

அருமையான.... தத்துவம் இசை. :)

Link to comment
Share on other sites

 

வணக்கம் சொழியன் அண்ணா யாழில் சீண்டலை ஆரம்பிக்கிறது எப்பவும் அரஞ்சன் தான் அவரின் சீண்டல் கருத்துக்கு நான் அவரின் பாணியில் இதை எழுதினேன்.லங்கா சிறியும் முகப்புத்தகமும் தான் உலகம் என்று மற்றவர்களுக்கு அவர் பட்டம் குடுக்கும் போது ஏன் நீங்கள் அதை தட்டிக் கேட்க்க வில்லை....தன்னை தானே அறிவாளி என்று நினைத்து கருத்து எழுதும் அவர பற்றி நான் இப்படி எழுதினது எனக்கு தப்பாவே தெரிய வில்லை ..அவர் எப்பவும் இனிப்போடை கசப்பையும் கலப்பார் அதே போல தான் இதுவும்.....மற்றம் படி இதை பற்றி விவாதிக்க ஒன்றும் இல்லை...

 

 

கருத்துக்கு கருத்தால் பதிலளிப்பது வேறு.. ஒருவருக்கு மனம் போனபோக்கில் பட்டம் அளிப்பது வேறு.. அவர் எந்த யாழ் உறுப்பினருக்காவது அவமரியாதை செய்யும்விதமாக பட்டம் கொடுத்திருந்தால் அதுவும் கண்டிக்கப்பட வேண்டியதே!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

------

மாவீரர்களுக்கு இங்குள்ளவர்கள் அஞ்சலி  செலுத்துவதையே  கேலி  செய்யும் தாங்கள்

மாவீரர் பற்றி  எழுத பேச தகுதியுடையவரா???

சிந்திக்கவும்.............. :(

 

முக்கியமாக யாழ் என்பது நீங்கள் நினைக்கும் அளவுக்கு 

மலிவான தளமல்ல

அது பெரும் விரூட்சமாக

பல திறமைசாலிகளையும்

பல தாயக விரும்பிகளையும்

பல படைப்பாளிகள்  எழுத்தாளர்களையும் கொண்ட தளம்.

இங்கு எழுதும் போது

ஆதாரங்கள்

அடக்கம்

மற்றும்   பொறுப்புணர்வு முக்கியம்...... :) 

 

நல்ல, கருத்து விசுகு.

கைவசம் பச்சை இல்லை. கிடைத்தவுடன்... போட்டு விடுகின்றேன்.

Link to comment
Share on other sites

1426290_10201077220561042_49769851_n.jpg

 

 

இது எப்டி இருக்கு .

 

http://www.youtube.com/watch?v=2ej02Kd5HJs

 

காங்கிரஸ், பா.ஜ.க ஆகியன தமிழர்களுக்காக செயற்படுவதில்லை என்று கூறியதாகவே உள்ளது. ஜெயலலிதா பற்றி கதைத்த பதிவு இல்லை. கதைத்திருந்தால் இதே செய்தியில் வந்திருக்கும் அல்லவா? அல்லது கதைத்திருந்து முழுமையாக அந்த வீடியோ இணைக்கப்படாவிட்டால் தேடி இணையுங்கள்.

ஏனென்றால் எந்த பத்திரிக்கை, எத்தனையாம் திகதிக்கு உரியது போன்ற தகவல்கள் அற்று நீங்கள் இணைத்தது நாங்களே ஒரு பத்திரிகையில் செய்தியை போட்டு விட்டு இணைப்பது போன்றது. (உங்களை சொல்லவில்லை). சாதாரணமாக செய்திகளை இணைக்கலாம். ஆனால் விமர்சனம் வைப்பதானால் ஆதாரத்துடன் வைக்க வேண்டும்.

 

ஒருவேளை சீமான் அண்ணா கதைத்திருந்தால் கூட மதுரையில் வழக்கறிஞர்கள் போராட்டம் கடந்த 8 ஆம் திகதி நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் முற்ற சுவர் இடிக்கப்பட்டது 13 ஆம் திகதி.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.