Jump to content

நான் எறிந்த கேள்வியும் நீங்கள் பிடித்த பதிலும் !!!!!!!!!!


Recommended Posts

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதில்கள் பின்வருமாறு ,

 

01 6 கி.மீ .

02மூவாயிரம் ( ஈசல்கள் ஒருநாளைக்கு 40,000 முட்டைகள் வரை இடும் .)

03இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களூம் இருசொற்களுக்கு இடையில் மறைந்திருப்பின் இவை வினைதொகை எனப்படும்.
"சுடுசோறு" -
சுடுகின்ற சோறு (நிகழ்காலம்)
சுட்ட சோறு (இறந்தகாலம்)
சுடும் சோறு (எதிர்காலம்)

04 பெயரெச்ச வகைகளில் "ஆ" என்னும் எழுத்தில் முடிகின்றவையும் எதிர்மறைப் பொருளைத் தருகின்றவையும் அடுத்த சொல்லைப் பெயர்ச்சொல்லாய் கொண்டு முடிபவையும் ஏறக்குறைய ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்களாகும் . உதாரணம் : எய்துவர் எய்தாப் பழி - எய்தா என்பது ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
நாறா மலரனையர் - நாறா என்பது ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

05 1.சகரன்
2.காரி
3.நளன்
4.துந்துமாரி
5.நிருதி
6.செம்பியன்
7.விராடன்

புயல் ஒரே தடவையில் பதில் தந்ததால் அவருக்கே பரிசு செல்கின்றது :) :) .
 

Link to comment
Share on other sites

  • Replies 306
  • Created
  • Last Reply

01 ஓவியம் வரைபவர்களில் ஆண் ஓவியர் பெண் ஓவியரின் சரியான தமிழ் பெயர் என்ன?

 

ஆண் : சித்திராங்கதன், பெண் : சித்திரசேனா.

 

02 ஓவியங்கள் வரைகின்ற இடங்களை எப்படியெல்லாம் அழைப்பார்கள் ?

 

சித்திரக்கூடம், சித்திரமாடம், எழுதுநிலை மண்டபம், எழுதெழில் அம்பலம்.

 

03 எத்தனையாம் திருமுறையில் காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன ?

பதினோராம் திருமுறை

 

04 சீவகன் கதையைப் பெருங்காப்பியமாகப் பாடியவர் யார் ?

 

திருத்தக்கதேவர்

05 அசிட்டிக் அமிலத்தின் நீர்த்த நீர்க்கரைசல்களின் பெயர் என்ன ?

 

வினிகர்

 

Link to comment
Share on other sites

01 ஓவியம் வரைபவர்களில் ஆண் ஓவியர் பெண் ஓவியரின் சரியான தமிழ் பெயர் என்ன?

 

 

முதலாவது பதில்: ஆண் ஓவியர்: சித்திராங்கதன் பெண் ஓவியர்: சித்திரசேனா

 

 

 

02 ஓவியங்கள் வரைகின்ற இடங்களை எப்படியெல்லாம் அழைப்பார்கள் ?

 

 

இரண்டாவது பதில்: சித்திரகூடம், சித்திரமாடம், எழுதுநிலை மண்டபம், எழுதெழில் அம்பலம்.

 

 

03 எத்தனையாம் திருமுறையில் காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன ?

 

 

மூன்றாவது பதில்: பதினோராம் திருமுறை

 

 

04 சீவகன் கதையைப் பெருங்காப்பியமாகப் பாடியவர் யார் ?

 

 

நான்காவது பதில்: திருத்தக்கதேவர்

 

 

 

05 அசிட்டிக் அமிலத்தின் நீர்த்த நீர்க்கரைசல்களின் பெயர் என்ன ?

 

 

ஐந்தாவது பதில்: வினிகர்

Link to comment
Share on other sites

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதில்கள் பின்வருமாறு ,

01 ஆண் : சித்திராங்கதன், பெண் : சித்திரசேனா.

02 சித்திரக்கூடம், சித்திரமாடம், எழுதுநிலை மண்டபம், எழுதெழில் அம்பலம்.

03 பதினோராம் திருமுறை

04 திருத்தக்கதேவர்

05 வினிகர்

புயல் ஒரேதடவையில் பதிலைத் தந்ததால் அவருக்கே பரிசு செல்கின்றது :) :) .

 

 

Link to comment
Share on other sites

01 ஒளி ஒரு வினாடிக்கு எத்தனை கிலோமீட்டர் செல்கின்றது ?

 

3 லட்சம் கி.மீ.

 

02 சூரியக் கதிர்வீச்சு அண்ணளவாக எவ்வளவு இருக்கும்?

 

1372 வாட்ஸ்/மீ.(சூரியக் கதிர்வீச்சை இதுவரை துல்லியமாக கண்டுபிடிக்கவில்லை , அண்ணளவாக )

 

03 புலன் உணர்ச்சிகளால் தூண்டப்படும் மன எழுச்சிகள் எவை ?

 

அன்பு மற்றும் பொறாமை.

 

04 முதுமொழிக்காஞ்சி நூலின் ஆசிரியர் யார் ?

 

மதுரைக் கூடலூர்கிழார்.

 

05 கணித சாஸ்திரத்தில், "பை' என்பதன் மதிப்பைக் கணக்கிட்டவர் யார் ?

 

புதையனார் , 6வது நூற்றாண்டிலேயே விளக்கினார் புதையனார்.

Link to comment
Share on other sites

இரண்டாவது கேள்வி விளங்கவில்லை, முடிந்தால் மேலதிகமான விளக்கம் தர முடியுமா?

 

வாழ்க வளமுடன்

Link to comment
Share on other sites

இரண்டாவது கேள்வி சரியாக விளங்கவில்லை, மேலதிக விளக்கம் ஏதாவது தர முடியுமா? சூரியக்கதிர் வீச்சு என

 

குறிப்பிடப்பட்டுள்ளது விளங்கவில்லை

 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

01 ஒளி ஒரு வினாடிக்கு எத்தனை கிலோமீட்டர் செல்கின்றது ?

 
 
முதலாவது பதில்: ஒளியின் வேகம்
 
வெற்றிடத்தில்: அண்ணளவாக 300000 கி. மீ (துல்லியமாக 299792 கி. மீ)
 
நீரில் 225000 கி. மீ கண்ணாடியில் 200000 கி. மீ வைரத்தில் 125000 கி. மீ
 
 
 

02 சூரியக் கதிர்வீச்சு அண்ணளவாக எவ்வளவு இருக்கும் ?

 
 
 
இரண்டாவது பதில்: சுமார் 1372 வாற்ஸ்/ மீ
 
 
 

03 புலன் உணர்ச்சிகளால் தூண்டப்படும் மன எழுச்சிகள் எவை ?

 
 
 
மூன்றாவது பதில்: அன்பு மற்றும் பொறாமை
 
 
 

04 முதுமொழிக்காஞ்சி நூலின் ஆசிரியர் யார் ?

 
 
 
நான்காவது பதில்: மதுரை கூடலூர்க்கிழார்
 
 
 

05 கணித சாஸ்திரத்தில், "பை' என்பதன் மதிப்பைக் கணக்கிட்டவர் யார் ?

 
 
 
ஐந்தாவது பதில்: புதையனார்
 

 

Link to comment
Share on other sites

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதில்கள் பின்வருமாறு ,

 

01 3 லட்சம் கி.மீ.

 

02 1372 வாட்ஸ்/மீ.(சூரியக் கதிர்வீச்சை இதுவரை துல்லியமாக கண்டுபிடிக்கவில்லை , அண்ணளவாக )

 

03 அன்பு மற்றும் பொறாமை.

 

04 மதுரைக் கூடலூர்கிழார்.

 

05 புதையனார் , 6வது நூற்றாண்டிலேயே விளக்கினார் புதையனார்.

 

புயல் ஒரே தடவையில் பதில் தந்ததினால் அவருக்கே பரிசு வழங்கப்டுகின்றது :) :) .

 

Link to comment
Share on other sites

01 யார் முதன் முதலில் வாக்கியப் பஞ்சாங்கத்தை கணித்து வெளியிட்டவர்?

 

அராலியில் 1649 ஆம் ஆண்டில் பிறந்த இராமலிங்க முனிவர் .

 

02 யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களின் பெயர்க் காரணங்களை விளக்கமாக எழுதியவர் யார் ? அந்த நூலின் பெயர் என்ன ?

 

கல்லடி வேலுப்பிள்ளை . எழுதிய நூலின் பெயர் யாழ்ப்பாண வைபவ கௌமுதி .

 

03 முதன் முதல் தமிழ் நாவல்களை எழுதிய பெண் எழுத்தாளர் யார் ? அந்த நூலின் பெயர் என்ன ?

 

மங்கள நாயகி . 1914 இல் ' நொறுக்குண்ட உதயம்' என்றும் 1926 இல் ' அரியமலர்' என்றும் இரு நாவல்களை எழுதியிருந்தார்.

 

04 பிளாஸ்டிக் பேப்பரை தயாரித்த முதல் நாடு எது ?

 

ரஷ்யா

 

05 இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பனின் பெயர் என்ன ?

 

வைரம்

Link to comment
Share on other sites

அன்பான கள உறவுகள் அனைவருக்கும் தோழமை கலந்த வணக்கம்.

இந்தப் பக்கம் எனக்கும் கோவிற்கும் மட்டும் சொந்தமான பக்கல் அல்ல. அனைவருமாக இணைந்து இந்தப் பக்கத்தைச்

செழுமைப்படுத்தத் தோள் கொடுக்கலாமே? தோழமையுடன் புயல்

வாழ்க வளமுடன்

புயல் அவர்களே.. தெரிந்தால் எழுதுவோம்தானே.. :wub: வச்சுக்கொண்டா வஞ்சகம் பண்ணுறம்?? :lol:

Link to comment
Share on other sites

01 யார் முதன் முதலில் வாக்கியப் பஞ்சாங்கத்தை கணித்து வெளியிட்டவர்?

 

   இராமலிங்க முனிவர் :rolleyes: ( தமிழீழத்தில்)

02 யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களின் பெயர்க் காரணங்களை விளக்கமாக எழுதியவர் யார் ? அந்த நூலின் பெயர் என்ன ?

 

   ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை - யாழ்ப்பாண வைபவ கௌமுதி

 

03 முதன் முதல் தமிழ் நாவல்களை எழுதிய பெண் எழுத்தாளர் யார் ? அந்த நூலின் பெயர் என்ன ?

 

   அப்புக்காத்து ஐசாக் தம்பையாவின் மனைவியான மங்கள நாயகி - நொறுக்குண்ட உதயம்

 

04 பிளாஸ்டிக் பேப்பரை தயாரித்த முதல் நாடு எது ?

 

    ரஷ்யா

 

05 இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பனின் பெயர் என்ன ?

    வைரம்

 

Link to comment
Share on other sites

01 யார் முதன் முதலில் வாக்கியப் பஞ்சாங்கத்தை கணித்து வெளியிட்டவர்?

 
 
 
முதலாவது பதில்: இராமலிங்க முனிவர் (அராலி)
 
 
 

02 யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களின் பெயர்க் காரணங்களை விளக்கமாக எழுதியவர் யார் ? அந்த நூலின் பெயர் என்ன ?

 
 
 
இரண்டாவது பதில்: ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை நூலின் பெயர் யாழ்ப்பாண வைபவ கௌமுதி
 
 
 
 

03 முதன் முதல் தமிழ் நாவல்களை எழுதிய பெண் எழுத்தாளர் யார் ? அந்த நூலின் பெயர் என்ன ?

 
 
 
மூன்றாவது பதில்: மங்களநாயகி நாவலின் பெயர் நொறுக்குண்ட இதயம்
 
 
 

04 பிளாஸ்டிக் பேப்பரை தயாரித்த முதல் நாடு எது ?

 
 
 
நான்காவது பதில்: ரஷ்யா
 
 
 

05 இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பனின் பெயர் என்ன ?

 
 
 
ஐந்தாவது பதில்: வைரம்

 

Link to comment
Share on other sites

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதில்கள் பின்வருமாறு ,

 

01 அராலியில் 1649 ஆம் ஆண்டில் பிறந்த இராமலிங்க முனிவர் .

02 கல்லடி வேலுப்பிள்ளை . எழுதிய நூலின் பெயர் யாழ்ப்பாண வைபவ கௌமுதி .

03 மங்கள நாயகி . 1914 இல் ' நொறுக்குண்ட உதயம்' என்றும் 1926 இல் ' அரியமலர்' என்றும் இரு நாவல்களை எழுதியிருந்தார்.

04 ரஷ்யா

05 வைரம்

 

தமிழினி ஒரேதடவையில் பதில் சொல்லியதால் பரிசு அவருக்கே செல்கின்றது .ஆனாலும் ஆர்வத்துடன் சரியான பதிலைத் தந்த புயலுக்கு சிறப்பான வாழ்த்துக்கள் :) :) .

 

Link to comment
Share on other sites

01 மிகப்பழங்கால தமிழ் நாகரித்தை அறிய உதவும் நூல் எது ?

 

தொல்காப்பியம்.

 

02 சமுத்திர குப்தனால் சிறை பிடிக்கப்பட்ட பல்லவ அரசன் யார் ?

 

விஷ்ணுகோபன்.

 

03 முறையான எழுத்து முறை எதில் உருவானது?

 

சுமேரிய நாகரீகம்.

 

04 சாக்கிய முனி என அழைக்கப்பட்டவர் யார்?

 

கௌதமபுத்தர்.

 

05 கவுடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரம் எத்தனை பகுதிகளைக் கொண்டது?

 

15 பகுதிகள்.

Link to comment
Share on other sites

01 மிகப்பழங்கால தமிழ் நாகரித்தை அறிய உதவும் நூல் எது ?

 
 
முதலாவது பதில்: தொல்காப்பியம்
 
 
 

02 சமுத்திர குப்தனால் சிறை பிடிக்கப்பட்ட பல்லவ அரசன் யார் ?

 
 
இரண்டாவது பதில்: விஷ்ணுகோபன்
 
 

03 முறையான எழுத்து முறை எதில் உருவானது?

 
 
மூன்றாவது பதில்: சுமேரிய நாகரீகம்
 
 

04 சாக்கிய முனி என அழைக்கப்பட்டவர் யார்?

 
 
நான்காவது பதில்: கௌதம புத்தர்
 
 

05 கவுடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரம் எத்தனை பகுதிகளைக் கொண்டது?

 
 
ஐந்தாவது பதில்: பதினைந்து

 

Link to comment
Share on other sites

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதில்கள் பின்வருமாறு ,

 

01 தொல்காப்பியம்.

02 விஷ்ணுகோபன்.

03 சுமேரிய நாகரீகம்.

04 கௌதமபுத்தர்.

05 15 பகுதிகள்.

 

புயல் ஒரே தடவையில் பதில் தந்ததால் அவருக்கே பரிசு செல்கின்றது :) :) .
 

 

Link to comment
Share on other sites

01 நந்திக்கலம்பகதின் பாட்டுடைத் தலைவன் யார் ?

 

3ஆம் நந்திவர்மன்.

 

02 தமிழின் மறுமலர்ச்சிக்காலம் எது ?

 

19 ஆம் நூற்றாண்டு.

 

03 நூலகத்தின் மறு பெயர்கள் எவை ?

 

ஏடகம், சுவடியகம் ,பண்டாரம் .

 

04 தீக்கோழி மணிக்கு எத்தனை கிலோ மீற்றர் வேகத்தில் ஒடக்கூடியது ?

 

74 கி .மீ

 

05 எறும்புகளில் எத்தனை வகைகள் உள்ளன ?

 

14000 வகைகள்.

Link to comment
Share on other sites

கோமகனுக்கு வணக்கம் சாக்கியமுனி வினாவை மறுபரிசீலனை செய்வீர்களென நம்புகின்றேன். கௌதமபுத்தர் என்பது சரியென
 
நினைக்கின்றேன்
 
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

01 நந்திக்கலம்பகதின் பாட்டுடைத் தலைவன் யார் ?

 

மூன்றாம் நந்திவர்மன் 

 

02 தமிழின் மறுமலர்ச்சிக்காலம் எது ?

 

கி.பி. 1887 முதல் தமிழின் மறுமலர்ச்சி காலம் முதல் தமிழின் மறுமலர்ச்சி காலம் எனலாம். இவ்வாண்டில் இருந்துதான் கல்வெட்டுக்களின் அறிக்கைகள் வெளிவரத்தொடங்கின. தமிழின் தலையெழுத்தும் மாறத் தொடங்கியது. தமிழின் தொன்மை வெளியுலகத்துக்கு தெரிய ஆரம்பித்தது. பண்டைத் தமிழரின் நாகரிகத்தை உலகம் அறிய முற்பட்டது."இந்த மறுமலர்ச்சிக்கு மேலைநாடுகளில் இருந்து சமயம் பரப்ப வந்த மேலைநாட்டு அறிஞர்களின் ஆய்வுகளும் உதவியது. குறிப்பாக வீரமாமுனிவர் 1856-இல் எழுதிய 'திராவிடமொழிகள் ஒப்பிலக்கணம்'  ஆய்வு தமிழின் தனித்துவ பண்பை நிறுவ உதவியது.18 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் தமிழறிஞர்கள் சங்க ஏடுகளை தேடிப் பெற்று அச்சுப் பதிப்புச் செய்து பொது மக்களுக்கு எடுத்து செல்லும் பணியையும் செய்தனர். இந்த பணியை செய்தவர்களில் உ. வே. சாமிநாதையர், சி. வை. தாமோதரம்பிள்ளை, ஆறுமுக நாவலர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

03 நூலகத்தின் மறு பெயர்கள் எவை ?

 

 நூல் நிலையம்,வாசிகசாலை

 

04 தீக்கோழி மணிக்கு எத்தனை கிலோ மீற்றர் வேகத்தில் ஒடக்கூடியது ?

 

70 கிமீ/மணி (43 மைல்/மணி) வேகத்தில் ஓடக்கூடியவை.

 

05 எறும்புகளில் எத்தனை வகைகள் உள்ளன ?

 

14,095.

 

Link to comment
Share on other sites

 

கோமகனுக்கு வணக்கம் சாக்கியமுனி வினாவை மறுபரிசீலனை செய்வீர்களென நம்புகின்றேன். கௌதமபுத்தர்
 
என்பது சரியென நினைக்கின்றேன்
 
 
வாழ்க வளமுடன்

 

 

Link to comment
Share on other sites

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதில்கள் பின்வருமாறு ,

 

01 தொல்காப்பியம்.

02 விஷ்ணுகோபன்.

03 சுமேரிய நாகரீகம்.

04 மகாவீரர்.

05 15 பகுதிகள்.

 

புயல் நான்காவது கேள்விக்கான விடையில் சறுக்கியதால் அவருக்கு இந்தமுறை என்னால் பரிசை குடுக்க முடியவில்லை . ஆனாலும் அவரின் முயற்சிக்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் :) :) .

 

 

4. கௌதம புத்தர். கோமகன் தான் சறுக்கி விட்டார் போல. :)  :)

Link to comment
Share on other sites

 

கோமகனுக்கு வணக்கம் சாக்கியமுனி வினாவை மறுபரிசீலனை செய்வீர்களென நம்புகின்றேன். கௌதமபுத்தர் என்பது சரியென
 
நினைக்கின்றேன்
 
 
வாழ்க வளமுடன்

 

 

வணக்கம் புயல்! உங்கள் கோரிக்கையை மீளாய்வு செய்ததில் தவறு என்பக்கமே உள்ளது .ஆம்... சரியான பதில் கௌதமபுத்தரே ! திருத்தங்களைச் செய்துள்ளேன் தவறைச் சுட்டிக்காடிய உங்களுக்கும் நுணாவுக்கும் மிக்க நன்றிகள் .தவறுக்கு வருந்துகின்றேன் .

 

Link to comment
Share on other sites

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதில்கள் பின்வருமாறு ,

 

01 3ஆம் நந்திவர்மன்.

02 19 ஆம் நூற்றாண்டு.

03 ஏடகம், சுவடியகம் ,பண்டாரம் .

04 74 கி .மீ.

05 14000 வகைகள்.

நுணா ஒரே தடவையில் பதில்கள் தந்திருந்தாலும், நூலகதிற்கு அழகான தமிழ் பெயர்கள் உள்ளன. அனால் அவை இப்பொழுது பாவனையில் இல்லையென்றே கருதுகின்றேன். போதிய பெயர்களை தராததால் நுணாவுக்கு என்னால் பரிசு தர முடியவில்லை :) :) .

Link to comment
Share on other sites

01 குறுந் தொகையை யார்தொகுத்தார் ?

 

பூரிக்கோ.

 

02 இலக்கியத்தில் "கவரி வீசியகாவலன் " எனப் போற்றப்படும் மன்னன் யார்?

 

சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை.

 

03 ஒருவருக்கு "பிரச்னை " என்கின்றோம் . பிரச்சனை என்றால் என்ன வரைவிலக்கணம்?

 

ஒர் இலக்கை அடைய முயலும் ஒருவனுக்கு அவ்விலக்கை அடைய முடியாதபடி அவனுக்கெதிரே சில தடைகள் குறுக்கிடுமானால் அது – பிரச்சனை எனப்படும்.

 

04 சிந்து சமவெளி மக்கள் வாணிபத் தொடர்பு கொண்டிருந்த நாடுகள் எவை?

 

சுமேரியா, பாபிலோனியா மற்றும் எகிப்து

 

05 தன் மகரந்தச் சேர்க்கை என்றால் என்ன ?

 

பூவின் மகரந்தங்கள் அதே பூவில் உள்ள சூலகமுடியை சென்றடைவதற்கு அதே தாவரத்தைச் சேர்ந்த மற்றொரு பூவில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு தன் மகரந்த சேர்க்கை எனப்படும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
    • 39 சீட்டில் 49 இடத்தில் நாம் தமிழர் வெல்லவேண்டியது. அநியாயமாக சின்னத்தை மாத்தி அத்தனை தொகுதியையும் இழக்க வைத்துள்ளார்கள். திமுக 39 தொகுதியிலும் டிபாசிட் இழக்கும் என நினைக்கிறேன். மார்க்கம், டொரெண்டோ கிழக்கு, ஈஸ்ட்ஹாம், பிரெண்ட் நோர்த், பெர்லின் மத்தி தொகுதிகளில் நாம் தமிழர் முன்னிலையில் என சொல்கிறன கருத்து கணிப்புகள்.   சின்னக் கருணாநிதி. #அன்றே #சொன்னார் #கோஷான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.