Jump to content

நான் எறிந்த கேள்வியும் நீங்கள் பிடித்த பதிலும் !!!!!!!!!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(1) பூரிக்கோ

 

(2) ராஜ ராஜ சோழன் ..

 

(3) .பிரச்சினை  என்பது சம நிலை குழம்பல்

 

(4)எகிப்து  மெசொப்போ தேமியா சீனா .

 

(5) தாவரங்களில் காற்றினால் கருக்கட்டல் நடப்பது

Link to comment
Share on other sites

  • Replies 306
  • Created
  • Last Reply

01 குறுந் தொகையை யார்தொகுத்தார் ?

 
 
முதலாவது பதில்: பூரிக்கோ
 
 

02 இலக்கியத்தில் "கவரி வீசியகாவலன் " எனப் போற்றப்படும் மன்னன் யார்?

 
 
இரண்டாவது பதில்: தகடூர் எறிந்த சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை
 
 

03 ஒருவருக்கு "பிரச்னை " என்கின்றோம் .பிரச்சனை என்றால் என்ன வரைவிலக்கணம் ?

 
 
??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
 
 

04 சிந்து சமவெளி மக்கள் வாணிபத் தொடர்பு கொண்டிருந்த நாடுகள் எவை?

 
 
நான்காவது பதில்: சுமேரியா, பாபிலோனியா (ஈராக்) மற்றும் எகிப்து
 
 

05 தன் மகரந்தச் சேர்க்கை என்றால் என்ன ?

 
 
ஐந்தாவது பதில்: ஒரு மலரின் மகரந்தத் தூள் அம் மலரின் சூலகத்தைச் சென்றடைவது தன் மகரந்தச் சேர்க்கை எனப்படும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1.பூரிக்கோ
2.சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
3.மனிதர்களாகிய நாம் கொடுக்கும் உருவமும் அர்த்தமும்தான் ஒரு நிகழ்வை பிரச்சனையாக எடுத்து கொள்வது. 
4.சுமேரியா, பாபிலோனியா மற்றும் எகிப்து
5.ஒரு பூவிலுள்ள மகரந்தம் அதே பூவிலுள்ள அல்லது அதே தாவரத்திலுள்ள வேறொரு பூவிலுள்ள சூல்வித்துடன் மகரந்தச் சேர்க்கைக்கு உள்ளாவது தன் மகரந்தச் சேர்க்கை 
Link to comment
Share on other sites

3 ஆவது கேள்விக்கான மேலதிக விளக்கம் : உளவியல் அல்லது மனோதத்துவ இயலில் ஒருவருக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட இனக் குழுமத்துக்கோ " பிரச்னை " என்றால் என்ன ? என்பதற்கு  வரைவிலக்கணம் உண்டு . அதயே கேள்வியாக தந்துள்ளேன் . புயல் மீண்டும் முயற்சி செய்யுங்கள் .

Link to comment
Share on other sites

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதில்கள் பின்வருமாறு ,

 

01 பூரிக்கோ.

02 சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை.

03 ஒர் இலக்கை அடைய முயலும் ஒருவனுக்கு அவ்விலக்கை அடைய முடியாதபடி அவனுக்கெதிரே சில தடைகள் குறுக்கிடுமானால் அது – பிரச்சனை எனப்படும்.

04  சுமேரியா, பாபிலோனியா மற்றும் எகிப்து

05 பூவின் மகரந்தங்கள் அதே பூவில் உள்ள சூலகமுடியை சென்றடைவதற்கு அதே தாவரத்தைச் சேர்ந்த மற்றொரு பூவில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு தன் மகரந்த சேர்க்கை எனப்படும்.

 

யாருமே சரியான பதில்களை ஒரே தடவையில் தராத படியால் ஒருவருக்குமே பரிசில் வழங்க முடியவில்லை .

Link to comment
Share on other sites

01 யார் ஆ.புத்திரனுக்கு அட்சய பாத்திரம் தந்தது ?

 

சிந்தாதேவி.

 

02 . யார் கம்பரை ஆதரித்த வள்ளல் ?

 

சடையப்பவள்ளல்.

 

03 யார் திருத்தொண்டர் திருவந்தாதி பாடினார் ?

 

நம்பியாண்டார் நம்பி.

 

04 சேக்கிழாரின்  இயற்பெயர் என்ன ?

 

அருண்மொழித் தேவர்.

 

05 ஒருவரது மனநலத்தை தீர்மானிப்பவை எவை ?

 

மரபு வழிக் காரணிகள், உடல் நலக் காரணிகள், குழந்தைப் பருவத்தில் அடிப்படை தேவைகளில் திருப்தி.

 

 

 

Link to comment
Share on other sites

01 யார் ஆ.புத்திரனுக்கு அட்சய பாத்திரம் தந்தது ?

 
 
முதலாவது பதில்: சிந்தாதேவி
 
 
 

02 . யார் கம்பரை ஆதரித்த வள்ளல் ?

 
 
இரண்டாவது பதில்: சடையப்ப வள்ளல்
 
 

03 யார் திருத்தொண்டர் திருவந்தாதி பாடினார் ?

 
 
மூன்றாவது பதில்: நம்பியாண்டார் நம்பிகள்
 
 

04 சேக்கிழாரின்  இயற்பெயர் என்ன ?

 
 
நான்காவது பதில்: அருண்மொழித்தேவன்
 
 

05 ஒருவரது மனநலத்தை தீர்மானிப்பவை எவை ?

 
 
ஐந்தாவது பதில்: மரபு வழிக்காரணிகள், உடல் நலக்காரணிகள் மற்றும் குழந்தைப் பருவத்தில் அடிப்படைத் தேவைகளின் திருப்தி
 

 

Link to comment
Share on other sites

  • 1 month later...

இன்று மாலை தொடக்கம் கேள்விக்கணைகள் எறியப்படும் :) :) .

Link to comment
Share on other sites

இன்று மாலை தொடக்கம் கேள்விக்கணைகள் எறியப்படும் :) :) .

 

மீள் வருகைக்கு நன்றி
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மாலை தொடக்கம் கேள்விக்கணைகள் எறியப்படும் :) :) .

மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதில்கள் பின்வருமாறு ,

 

01 சிந்தாதேவி.

02 சடையப்பவள்ளல்.

03 நம்பியாண்டார் நம்பி.

04 அருண்மொழித் தேவர்.

05 மரபு வழிக் காரணிகள், உடல் நலக் காரணிகள், குழந்தைப் பருவத்தில் அடிப்படை தேவைகளில் திருப்தி.

 

புயல் சரியான பதிலைத் தந்ததால் அவருக்கே பரிசு செல்கின்றது .புயலுக்கான பரிசு நாளை வழங்கப்படும்.

Link to comment
Share on other sites

01 மனித முதுகெலும்பிலுள்ள எலும்பிணைப்புகள் எத்தனை
 

இருபத்தாறு.

 

02 ஒரு விண்வெளியாண்டு என்பது என்ன ?

 

பால்வழியில் சூரிய குடும்பத்தின் ஒரு சுற்றுப் பாதை - 2500 இலட்சம் ஆண்டுகள்.

 

03 டெல்லியின் பழங்காலப் பெயர் என்ன ?

 

இந்திர பிரஸ்தம்

04 வினாக்கள் எத்தனை வகைப்படும் ? அவை யாவை ?

 

வினாக்கள்  ஆறுவகைப்படும் .
1. அறிவினா, 2. அறியாவினா, 3. ஐய வினா, 4. கொளல் வினா, 5. கொடை வினா, 6. ஏவல் வினா.


05 விடைகள் எத்தன வகைப்படும் ? அவை யாவை  ?

 

விடைகள் எட்டு வகைப்படும்.
1. கட்டு விடை, 2. மறை விடை, 3. நேர் விடை, 4. ஏவல் விடை, 5. வினா எதிர் வினாதல் விடை, 6. உற்றது உணர்தல், 7. உருவது கூறல் விடை, 8. இனமொழி விடை. 

 

 

Link to comment
Share on other sites

01 மனித முதுகெலும்பிலுள்ள எலும்பிணைப்புகள் எத்தனை

 

 

முதலாவது பதில்: 26

 

 

02 ஒரு விண்வெளியாண்டு என்பது என்ன ?

 

இரண்டாவது பதில்: பால்வழியில் சூரிய குடும்பத்தின் ஒரு சுற்றுப்பாதை. 2500 இலட்சம் ஆண்டுகள்

 

03 டெல்லியின் பழங்காலப் பெயர் என்ன ?

 

மூன்றாவது பதில்: இந்திரப்பிரஸ்தம்

 

04 வினாக்கள் எத்தனை வகைப்படும் ? அவை யாவை ?

 

நான்காவது பதில்: 

 
ஆறு வகைப்படும்
 
அவையாவன அறிவினா, அறியாவினா, ஐயவினா, கொளல்வினா, கொடைவினா மற்றும் ஏவல்வினா
 
 

05 விடைகள் எத்தன வகைப்படும் ? அவை யாவை  ?

 

ஐந்தாவது பதில்: 

 
எட்டு வகைப்படும்
 
அவையாவன சுட்டுவிடை, மறைவிடை, நேர்விடை, ஏவல்விடை, வினா எதிர் வினாதல்விடை, உள்ளது உரைத்தல்விடை,
 
உறுவதுகூறல்விடை மற்றும் இனமொழிவிடை 

 

 

 

 

Link to comment
Share on other sites

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதில்கள் பின்வருமாறு ,

01 இருபத்தாறு.

02 பால்வழியில் சூரிய குடும்பத்தின் ஒரு சுற்றுப் பாதை - 2500 இலட்சம் ஆண்டுகள்.

03 இந்திர பிரஸ்தம்

04 வினாக்கள்  ஆறுவகைப்படும் .

1. அறிவினா, 2. அறியாவினா, 3. ஐய வினா, 4. கொளல் வினா, 5. கொடை வினா, 6. ஏவல் வினா.

05 விடைகள் எட்டு வகைப்படும்.

1. கட்டு விடை, 2. மறை விடை, 3. நேர் விடை, 4. ஏவல் விடை, 5. வினா எதிர் வினாதல் விடை, 6. உற்றது உணர்தல், 7. உருவது கூறல் விடை, 8. இனமொழி விடை.


புயல் ஒரேதடவையில் பதிலைத் தந்ததால் அவருக்கே பரிசு வழங்கப்படுகின்றது :) :) .

 

Link to comment
Share on other sites

01 அமர் என்ற சொல்லின் பொருள் என்ன ?

 

போர்.

 

02  எந்த நூல் பதினெட்டு உறுப்புக்கள் கலந்து வரப் பாடப்பட்டது ?

 

கலம்பகம்.

 

03 வெள்ளை சிமெண்ட் வெள்ளையாக இருப்பதன் காரணம் என்ன?

 

இரும்பு இல்லாததால்.

 

04 எந்த தாவரம்  மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்த பயன்படுத்தப்படுகின்றது ?

 

கிழாநெல்லி.

 

05 மனோதத்துவத்தில் "மனபிம்பம்" என்றால் என்ன ?

 

புலன்காட்சிவழி முதலில் தோற்றுவித்த ஒருபொருள் அன்றியே அப்பொருள் பற்றிய உணர்தலை மனபிம்பம் என்கிறோம்.

Link to comment
Share on other sites

01 அமர் என்ற சொல்லின் பொருள் என்ன ?

 

முதலாவது பதில்: போர்

 

 

02  எந்த நூல் பதினெட்டு உறுப்புக்கள் கலந்து வரப் பாடப்பட்டது ?

 

 

இரண்டாவது பதில்: கலம்பகம்

 

 

03 வெள்ளை சிமெண்ட் வெள்ளையாக இருப்பதன் காரணம் என்ன?

 

 

 

மூன்றாவது பதில்: வெள்ளைச் சீமெந்தில் இரும்பு சேர்க்கப்படாத காரணத்தினால் அது வெள்ளையாக இருக்கின்றது

 

 

04 எந்த தாவரம்  மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்த பயன்படுத்தப்படுகின்றது ?

 

 

நான்காவது பதில்: கீழ்க்காய் நெல்லி

 

 

05 மனோதத்துவத்தில் "மனபிம்பம்" என்றால் என்ன ?

 

 

ஐந்தாவது பதில்: புலன்காட்சி வழி முதலில் தோற்றுவித்த ஒரு பொருள் அன்றியே  அப்பொருள் பற்றிய உணர்தலை

 

மனபிம்பம் என  அழைக்கின்றோம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.போர்

2.கலம்பகம் 

3.இரும்பு இல்லாததால்

4.கீழாநெல்லி

5.புலன்காட்சிவழி முதலில் தோற்றுவித்த ஒருபொருள் அன்றியே அப்பொருள் பற்றிய உணர்தல்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதில்கள் பின்வருமாறு ,

01 போர்  
02 கலம்பகம்
03 இரும்பு இல்லாததால்
04 கிழாநெல்லி  
05 புலன்காட்சிவழி முதலில் தோற்றுவித்த ஒருபொருள் அன்றியே அப்பொருள் பற்றிய உணர்தலை மனபிம்பம் என்கிறோம்.


புயலும் கப்பியும் ஒரேதரத்தில் சரியான பதிலை தந்ததினால் இருவருக்கும் பரிசு பங்கிட்டு கொடுக்கப்படுகின்றது .

Link to comment
Share on other sites

01 சரியான இலக்குகளை முடிவு எடுக்க முடியாத நிலையில் ஒருவருக்கு ஏற்படும் போராட்டத்தை எப்படி அழைக்கப்படும் ?

02  மனநலமுடையோர் என்றால் யார் ?

03 தமிழ் இலக்கணத்தில் "பால் " எத்தனை வகைப்படும் ? அவை யாவை ?

04 இடுகுறிப் பெயர் என்றால் என்ன ?

05 எந்த வருத்தத்தை தடுப்பூசியால் தடுக்க முடியாது ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.மனப்போராட்டம்

2.மகிழ்ச்சியாக வாழ்பவர்கள்

3.ஐந்து 

4.ஒரு காரணமும் எழாமல் வருவது

5.சர்க்கரை வியாதி

Link to comment
Share on other sites

01 சரியான இலக்குகளை முடிவு எடுக்க முடியாத நிலையில் ஒருவருக்கு ஏற்படும் போராட்டத்தை எப்படி அழைக்கப்படும் ?

 

முதலாவது பதில்: மனப்போராட்டம்

 

 

02  மனநலமுடையோர் என்றால் யார் ?

 

இரண்டாவது பதில்: வாழ்க்கையில் குறிக்கோள்களையும் இலட்சியங்களையும்  பெற்றிருப்பவர். நுண்ணறிவும் சரியான முடிவுகளை

 

மேற்கொள்பவர். நகைச்சுவை உணர்வு, தன்னம்பிக்கை மற்றும் சமூகப் பொருத்தப்பாட்டினை பெற்றிருப்பவர். இவ்வனைத்தும்

 

உடையவரொருவரை மனநலமுடையோர் எனக் கூறலாம். 

 

 

03 தமிழ் இலக்கணத்தில் "பால் " எத்தனை வகைப்படும் ? அவை யாவை ?

 

மூன்றாவது பதில்: ஐந்து அவையாவன ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால் மற்றும் பலவின்பால்

 

 

04 இடுகுறிப் பெயர் என்றால் என்ன ?

 

நான்காவது பதில்: எவ்வித காரணமும் இன்றி முன்னோர்கள் இட்டுத் தற்போதும் நடைமுறையில் வழங்கிவரும் பெயர்கள்

 

இடுகுறிப்பெயர் என அழைக்கப்படும். 

 

 

05 எந்த வருத்தத்தை தடுப்பூசியால் தடுக்க முடியாது ?

 

ஐந்தாவது பதில்: சர்க்கரை வியாதி

Link to comment
Share on other sites

புயல் நீங்கள் விரும்பினால் இத்திரியை தொடரலாம்.

 

 

ஊக்கம் தந்ததற்கு நன்றி நுணாவிலான்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

வினா 01.
 
.பண்டைத் தமிழர் வாழ்வும் வளமும் என்ற நூலை இயற்றிய ஈழத்துத் தமிழ் இலக்கிய விமர்சகர் யார்?
 
திரு. க. கைலாசபதி
 
வினா 02. 
 
கோள்களிலேயே பனிப்பந்து என அழைக்கப்படும் கோள் எது?
 
புளுட்டோ
 
வினா 03.
 
அந்தமான்தீவுகளில் உள்ள குன்றுகளில் மிகப் பெரிய குன்றின் பெயர் என்ன?
 
ஹரியட்
 
வினா 04.
 
ஜப்பானின் புகழ் பெற்ற நிறுவனமான சொனி நிறுவனத்தை உருவாக்கியவரின் பெயர் என்ன?
 
அக்யோ மொரிட்டா
 
வினா 05.
 
கோழியின் இளமைப்பெயர் குஞ்சு போல, குதிரையின் இளமைப்பெயர் குட்டி போலப் புலியின் இளமைப்பெயர் என்ன?
 
புலிப்பறழ்
 
வினா 06.
 
ஒரு பொருள் திண்ம நிலையிலிருந்து நேரடியாக வாயு நிலைக்கு மாறும் நிகழ்வு அழைக்கப்படும் பெயர் என்ன?
 
பதங்கமாதல்
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வாக்களிக்க செல்லும் போது இவ்வளவு பணத்தை யாரும் எடுத்து செல்வார்களா? 😂
    • # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         KKR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         SRH 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Virat Kholi 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         JJ Bumra 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kholi 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Pathiran 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         csk 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Virat Kholi 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK  
    • எப்போதும் 100 விழுக்காடு எந்த நாட்டிலும் இல்லை. 80% கூட மிக அரிது. இந்திய தேர்தல்களில் 70+ என்பது அதிகம்தான். 2019 ஒட்டுமொத்த இந்திய அளவு 67% அதுவும் கூட முன்னைய தேர்தல்களை விட அதிகம். இன்றும் கூட தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய இடங்களில் 62% ஆம்.
    • இல்லை - சென்னையில் இருக்கும் பிபிசி தமிழில் புதிதாக கண்டுபிடித்துள்ளார்கள்🤣. 5 வருடம் சட்டபூர்வமாக வாழ்ந்தால் நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
    • இந்த‌ முறை 27 விழுக்காடு ம‌க்க‌ள் வாக்கு அளிக்க‌ வில்லையே ச‌கோ😮...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.