Jump to content

அனந்தி சசிதரன் (எழிலன்)


Recommended Posts

உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்!!!

 

 

அனந்தி சசிதரன்  

வடமாகாணசபை உறுப்பினர்

Link to comment
Share on other sites

  • Replies 108
  • Created
  • Last Reply

அனந்தி அக்காவா  :) வாருங்கள். :) :) :)

 

உங்கள் வருகை எம் அனைவருக்கும் மகிழ்ச்சி. :) பாதிக்கப்பட்ட எம்மக்களுக்காக தொடர்ந்து குரல்கொடுக்கும் உங்களுடன் யாழிலாவது எம்மால் உரையாட முடியும். :)

 

தொடர்ந்து இணைந்திருங்கள்.

Link to comment
Share on other sites

வாருங்கள் ஆனந்தி உங்கள் வரவு நல்வரவாகட்டும் .

mr .சுமந்திரன் கனடா வந்த பொழுது மாவை அண்ணனையும் ,உங்களையும் எதிர்பார்த்தோம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

WelcomeSmileyPool.gif

 

வணக்கம் அனந்தி சசிதரன்.
உங்களை, யாழ்களம் இன்முகத்துடன்... வருக,வருக என வரவேற்கின்றது. :) 

Link to comment
Share on other sites

இவர் உண்மையில் திருமதி அனந்தி சசிதரன் (எழிலன்) தானா?! நம்பலாமா?!!  :o

Link to comment
Share on other sites

வணக்கம் அனந்தி,

 

நீங்கள் யாழில் இணைந்ததையிட்டு மிகவும் மகிழ்ச்சி. யாழ் களம் சார்பாக வருக வருக என்று உங்களை வரவேற்கின்றோம்.

 

யாழ் களம் புலம்பெயர் தமிழ் மக்களுக்கும் தாயக மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் இடையிலான ஒரு  பாலமாக விளங்கும் கருத்துக் களம். உங்களின் பங்களிப்பு இதற்கு மேலும் வலு சேர்க்கும்.

 

உங்களை புதிய உறுப்பினர் என்ற உறுப்பினர் மட்டத்தில் இருந்து கருத்துக்கள உறுப்பினர் என்ற உறுப்பினர் மட்டத்துக்கு நகர்த்தி இருக்கின்றோம். இதன் மூலம் யாழின் உறுப்பினர்களுக்கான அனைத்து பகுதிகளிலும் உங்களால் பங்குகொள்ள முடியும்.

 

 

 

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் உண்மையில் திருமதி அனந்தி சசிதரன் (எழிலன்) தானா?! நம்பலாமா?!!  :o

 

வேறோருவ‌ர் என்றால்... ஐந்தாறு ப‌திவிலேயே... சாய‌ம் வெளுத்து விடும். :D 

நிர்வாகம் தான்... உறுதிப் படுத்த வேண்டும்.

 

Link to comment
Share on other sites

இவர் உண்மையில் திருமதி அனந்தி சசிதரன் (எழிலன்) தானா?! நம்பலாமா?!!  :o

 

நீங்கள் நம்பலாம் என்று நிழலி அண்ணாவின் பதிவு கூறுகிறது. :)

 

Link to comment
Share on other sites

உங்கள் அன்புக்கு  ஆதரவுக்கும் எனது நன்றிகள்!!!

உங்களுடன் இணைந்து கருத்துக்களை பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்!!!


நீங்கள் நம்பலாம் என்று நிழலி அண்ணாவின் பதிவு கூறுகிறது. :)
 

 

நிச்சயமாக நம்பலாம்!!!

Link to comment
Share on other sites

அக்கா....தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

உங்களோடு கருத்தாடக் கிடைப்பதில் மிக்க மகிழ்ச்சியே.

ஆக்கபூர்வமான கருத்தாடல்களுக்காக ஆர்வமுடன் காத்திருக்கின்றோம். :)

Link to comment
Share on other sites

வணக்கம் ஆனந்தி.

உங்களை இங்கு கண்டதில்  மகிழ்ச்சி. நல்வரவு.

Link to comment
Share on other sites

வாருங்கள் ஆனந்தி உங்கள் வரவு நல்வரவாகட்டும் .

mr .சுமந்திரன் கனடா வந்த பொழுது மாவை அண்ணனையும் ,உங்களையும் எதிர்பார்த்தோம் .

 

எமது பயண ஏற்பாடு அமெரிக்காவுக்கானதாக மட்டுமே இருந்தது. ! அங்கு சந்திப்புக்கள் முடித்து நாடு திரும்பினேன்!

 

சந்தர்ப்பம் கிடைக்கும்போது நிச்சயம் சாதகமாக பயன்படுத்துவேன்!

Link to comment
Share on other sites

நீங்கள் நம்பலாம் என்று நிழலி அண்ணாவின் பதிவு கூறுகிறது. :)

 

 

நன்றி! சந்தோசம்!!

உங்கள் அன்புக்கு  ஆதரவுக்கும் எனது நன்றிகள்!!!

உங்களுடன் இணைந்து கருத்துக்களை பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்!!!

 

நிச்சயமாக நம்பலாம்!!!

நன்றி! வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்!! நானும் தங்களின் அயலான் சுழிபுரத்தானே!!

Link to comment
Share on other sites

உண்மையாகவா?? :o

நிழலி மற்றும் எல்லோரும் சொன்னதைப் பார்க்க நம்பும்படியாகவே உள்ளது.. வாருங்கள் அனந்தி சசிதரன்.. உங்கள் வரவு மகிழ்ச்சியளிக்கிறது..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அக்கா!

பேஸ்புக்கிலும் உங்களின் பெயரில் ஒரு உறுப்பினர் இருப்பதைப் பார்த்தேன். அது நீங்கள் தானா? தவிர, அங்கும் உத்தியோகபூர்வமான கணக்கினை உருவாக்குங்கள்!

Link to comment
Share on other sites

அக்கா தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

உங்கள் வரவு மகிழ்ச்சியளிக்கிறது. 

Link to comment
Share on other sites

வணக்கம் அனந்தி சசிதரன் அக்கா,

 

தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Link to comment
Share on other sites

வணக்கம் அக்கா!

பேஸ்புக்கிலும் உங்களின் பெயரில் ஒரு உறுப்பினர் இருப்பதைப் பார்த்தேன். அது நீங்கள் தானா? தவிர, அங்கும் உத்தியோகபூர்வமான கணக்கினை உருவாக்குங்கள்!

 

பேஸ்புக்கில் என் பெயரில் பல கணக்குகள் உள்ளன, அவை தேர்தல் காலத்தில் எனது ஆதரவாளர்களால் உருவாக்கப்பட்டவை...

 

எனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

https://www.facebook.com/pages/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/636530229699512

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி. சில பேஸ்புக் கணக்குகள் சிங்களப் புலனாய்வுக்காரர்களால் உருவாக்கப்பட்டவை என்ற அச்சம் இருப்பதால், எல்லோரையும் நம்புவதில்லை. ஒரு போலியாகப் புலிகளின் பெயரில் கணக்கினை உருவாக்கி யார் யார் அவர்களை அணுகுகின்றார்கள் என்பதை இனம் காண்கின்ற வேலைகளைச் சிங்கள அரசு மேற்கொண்டு வருவதான அச்சம் அனைவருக்கும் உள்ளது. அவ்வகையில் தான் யாழில் உங்களின் இணைவினைக் கூடச் சந்தேகப்பட்டார்கள். அதற்காக அனைவர் சார்பிலும் வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

Link to comment
Share on other sites

மிக நல்ல துணிச்சலனான ஒரு விடயம் .இப்படி வெளிப்படையான அரசியல்வாதிகள் தான் எமக்கு தேவை .

அன்புடன் வரவேற்கின்றோம் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலையில்  ஒரு சந்தோசமான செய்தி.

 

வாங்கோ

வாங்கோ

உங்களை  வரவேற்பதில் பெரும் மகிழ்வு  எமக்கு.

தாயக மக்களில் இருந்து தள்ளி  இருந்தாலும்

அவர்களை  ஒவ்வொரு கணமும் நினைப்பவர் நாம்.

தாயக  மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட ஒருவர் எம்முடன் நேரடியாக  பேசுவது பெரும் வரப்பிரசாதம்.

 

உங்களைப்போன்றோர் இங்கு வருவது யாழுக்கு இன்னொரு தகுதியைத்தந்து நிற்கிறது.

இதற்காகத்தானே யாழ் இதுவரை உழைத்தது.

 

கள உறவுகளே

யாழ் களம் இன்னொரு பரிமானம் எடுத்து நிற்கிறது

தாயகமும்

புலமும் பேசத்தொடங்கியுள்ளது நிரூபணமாகிவருகிறது.

இது ஒரு பெரும் தாகத்தின் தொடர்ச்சி.

ஆனாலும் எமக்கான பொறுப்பும் அதிகரித்துள்ளது

யாழ் மேலும் கண்காணிப்பு உள்ளாகக்கூடும்

அந்த உன்னதமானவர்களை  மனங்களில் இருத்தி

பொறுமையும் கண்ணியமும்  காப்பீர்களாக......... 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.