Jump to content

அனந்தி சசிதரன் (எழிலன்)


Recommended Posts

உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்!!!

 

 

அனந்தி சசிதரன்  

வடமாகாணசபை உறுப்பினர்

 

நல்வரவு அனந்தி அக்கா.

'வீழ்த்தப்பட்டோம்' என்றிருந்த மனங்களிலெல்லாம் 'எனினும் எழுந்துவிட்டோம்' என உங்கள் செயலால் நிரூபித்துவிட்டீர்கள். இலட்சியப் பயணத்தில் உங்களுக்குத் தோள்கொடுப்போம்.

 

Link to comment
Share on other sites

  • Replies 108
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள் அனந்தி எழிலன் !

உங்கள் வரவு நல்வரவாகட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள்!!!

 

உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்!

Link to comment
Share on other sites

வணக்கம் அக்கா.......... உங்களை வரவேற்பதில் பெரும் மகிழ்வடைகின்றோம். தங்கள் இணைவால் யாழ்களம் பெருமையடைகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள் அனந்தி. ஆனால் நான் நீங்கள் உண்மையில் ஆனந்திதான் என்பதை நம்பவே மாட்டேன். யாரோ ஒருவர் எம்மையெல்லாம் முட்டாளாக்கப் பார்க்கிறாரோ என்று ஒரு சந்தேகம். ----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்திக்குத் தனிமடல் அனுப்பினேன். போகுதில்லை. ஏனென்று தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஆனந்திக்குத் தனிமடல் அனுப்பினேன். போகுதில்லை. ஏனென்று தெரியவில்லை.

அப்ப டவுட் தான்  :D

Link to comment
Share on other sites

அப்ப டவுட் தான்  :D

 

இப்ப என்ன நடந்தது? அவர் தான் அனந்தி அக்காவா இல்லையா என்பதை அவரிடமே கேட்டு அறிந்து கொள்ளலாமே. உங்களிடம் அவரது தொலைபேசி இலக்கம் இருக்கும் தானே? இல்லாவிட்டாலும் உங்களால் எடுக்க முடியும் தானே?

 

உண்மையிலேயே அவர் அனந்தி அக்கா இல்லை என்றால் பரவாயில்லை. ஆனால் அவர் உண்மையிலேயே அனந்தி அக்காவாக இருந்தால் இப்படியான கருத்துகள் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் யோசிக்க வேண்டும்.

 

Link to comment
Share on other sites

இப்ப என்ன நடந்தது? அவர் தான் அனந்தி அக்காவா இல்லையா என்பதை அவரிடமே கேட்டு அறிந்து கொள்ளலாமே. உங்களிடம் அவரது தொலைபேசி இலக்கம் இருக்கும் தானே? இல்லாவிட்டாலும் உங்களால் எடுக்க முடியும் தானே?

 

உண்மையிலேயே அவர் அனந்தி அக்கா இல்லை என்றால் பரவாயில்லை. ஆனால் அவர் உண்மையிலேயே அனந்தி அக்காவாக இருந்தால் இப்படியான கருத்துகள் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் யோசிக்க வேண்டும்.

 

 

நானும்தான் கொஞ்சம் கூட யோசிக்கிறன் . :o

Link to comment
Share on other sites

நீங்கள் எதைப்பற்றி யோசிக்கிறீர்கள் என விளங்கவில்லை காவ்ஸ் அண்ணா.

நிர்வாகம் தான் இந்த பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும். :rolleyes:

Link to comment
Share on other sites

இப்ப என்ன நடந்தது? அவர் தான் அனந்தி அக்காவா இல்லையா என்பதை அவரிடமே கேட்டு அறிந்து கொள்ளலாமே. உங்களிடம் அவரது தொலைபேசி இலக்கம் இருக்கும் தானே? இல்லாவிட்டாலும் உங்களால் எடுக்க முடியும் தானே?

 

உண்மையிலேயே அவர் அனந்தி அக்கா இல்லை என்றால் பரவாயில்லை. ஆனால் அவர் உண்மையிலேயே அனந்தி அக்காவாக இருந்தால் இப்படியான கருத்துகள் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் யோசிக்க வேண்டும்.

நான் தொடர்பில் உள்ளவர்கள் அவருடன் தொடர்பில் இருக்கின்றார்கள் .காலகட்டாயத்தில் நான் நேரடியாக தொடர்பு கொள்ளவேண்டிய நிலைமை ஏற்படலாம் .நான் எதையும் நேரடியாகவே பேசி எழுதி பழகிவிட்டேன் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்பது எனது நிலைப்பாடு .

எனக்கும் தான்

எனக்கு இப்பவும் டவுட்...

Link to comment
Share on other sites

நான் தொடர்பில் உள்ளவர்கள் அவருடன் தொடர்பில் இருக்கின்றார்கள் .காலகட்டாயத்தில் நான் நேரடியாக தொடர்பு கொள்ளவேண்டிய நிலைமை ஏற்படலாம் .நான் எதையும் நேரடியாகவே பேசி எழுதி பழகிவிட்டேன் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்பது எனது நிலைப்பாடு .

 

அண்ணா,

 

அனந்தி அக்கா துணிச்சல் உள்ளவர் என்பதால் அவர் யாழில் இணையக்கூடியவர் என்பது என் நம்பிக்கை.

 

நிர்வாகத்தினரும் உறுதிப்படுத்தியதால் அனந்தி அக்கா தான் இவர் என நினைத்து நாம் கருத்து பகிர்கிறோம். ஆனால் நுணா அண்ணா அழைப்பு விடுத்த முகநூல் கணக்கு உண்மையில் இவருடையது தானா அல்லது இவர் பெயரில் யாரும் நடத்தி நுணா அண்ணாவின் அழைப்பை பார்த்து விட்டு யாழில் அந்நபர் இணைந்தாரா என்பது தெரியாது.

உங்களுக்கு தெரிந்தவர்கள் மூலம் அனந்தி அக்காவிடம் கேட்டு எது உண்மை என கூறலாம் தானே? மாறிமாறி இது அவரா இல்லையா என்று கதைத்துக்கொண்டிருந்தால் தனியே அவர் மேலான தாக்குதலை தவிர ஒரு முன்னேற்றமும் இருக்காது.

அல்லது நிர்வாகம் வேறு வழிகளில் இவர் தான் அனந்தி அக்கா என உறுதிப்படுத்தியிருந்தால் நிர்வாகம் சார்பாக ஒரு உறுப்பினர் இங்கு அறிவியுங்கள்.

Link to comment
Share on other sites

நேற்று ஆனந்தி கொழும்புக்கு வருவதாக நான் தொடர்புகொண்டவர் கூறினார் .நான் அடுத்தமுறை தொடர்பு கொள்ளும் போது உறுதிப்படுத்தமுடியுமாக இருந்தால் உறுதிப்படுத்துகின்றேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்ன நடந்தது? அவர் தான் அனந்தி அக்காவா இல்லையா என்பதை அவரிடமே கேட்டு அறிந்து கொள்ளலாமே. உங்களிடம் அவரது தொலைபேசி இலக்கம் இருக்கும் தானே? இல்லாவிட்டாலும் உங்களால் எடுக்க முடியும் தானே?

 

உண்மையிலேயே அவர் அனந்தி அக்கா இல்லை என்றால் பரவாயில்லை. ஆனால் அவர் உண்மையிலேயே அனந்தி அக்காவாக இருந்தால் இப்படியான கருத்துகள் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் யோசிக்க வேண்டும்

 

 

என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கொஞ்சம் விபரமாகக் கூறினால் நன்று துளசி. மக்களுக்குச் செய்யவேண்டியது எத்தனையோ இருக்க வேலை மினைக்கெட்டு ஒருவர் யாழுக்கு வந்து எழுதுகிறார் என்றால், சந்தேகம் தீர்க்கப்பட வேண்டிய ஒன்றுதானே. அதை நீங்கள் ஏன் தடுக்கப் பார்க்கிறீர்கள். அனந்தி துநிவுள்ளவர்தான். அதற்காக யாரோ ஒருவர் அவர் பெயரில் எம்மை விசரர் ஆக்க விட முடியுமா ???? உண்மையில் அவர் உண்மையில் அனந்தி எனில் அவரை வரவேற்பதற்க்கோ அவருக்கு ஆதரவு வழங்கவோ யாரும் பின்னிற்கப் போவதில்லை.

Link to comment
Share on other sites

தாயக செய்திகளை பகிரவும் தாயக புலம்பெயர் மக்களுக்கிடையிலான உறவுகளை வளர்க்கவும் மக்களால் தெரிவு செய்யப்படும் நபர்கள் தமது நேரத்தில் சிறுபகுதியை ஒதுக்க தான் வேணும். twitter இல் கூட சிலர் உறுப்பினர்களாக இருந்து தமது நேரத்தை செலவழித்து தாயக செய்திகளை பகிர்கிறார்கள். அதற்காக அவர்கள் போலிகள் என கூறி விடுவீர்களா?

Link to comment
Share on other sites

என்னுடைய கருத்து நீக்கப்பட்டுள்ளதால் சில வரிகளை தவிர்த்து மீளவும் பதில் எழுதுகிறேன். :)

 

என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கொஞ்சம் விபரமாகக் கூறினால் நன்று துளசி. மக்களுக்குச் செய்யவேண்டியது எத்தனையோ இருக்க வேலை மினைக்கெட்டு ஒருவர் யாழுக்கு வந்து எழுதுகிறார் என்றால், சந்தேகம் தீர்க்கப்பட வேண்டிய ஒன்றுதானே. அதை நீங்கள் ஏன் தடுக்கப் பார்க்கிறீர்கள். அனந்தி துநிவுள்ளவர்தான். அதற்காக யாரோ ஒருவர் அவர் பெயரில் எம்மை விசரர் ஆக்க விட முடியுமா ???? உண்மையில் அவர் உண்மையில் அனந்தி எனில் அவரை வரவேற்பதற்க்கோ அவருக்கு ஆதரவு வழங்கவோ யாரும் பின்னிற்கப் போவதில்லை.

 

நான் உங்களை தடுக்கவில்லை. ஆனால் அவர் உண்மையில் அனந்தி அக்காவா இல்லையா என அறிய உரிய முயற்சிகளை எடுக்க வேண்டுமே தவிர அவர் அனந்தி அக்காவா இல்லையா என தெரியாது, வேறு யாரோ தான் எம்மை விசராக்க நினைக்கிறார் என்றெல்லாம் கருத்து எழுதிக்கொண்டிருப்பது அவர் உண்மையிலேயே அனந்தி அக்காவாக இருக்கும் பட்சத்தில் அந்நபர் மேலான தாக்குதலாகவே இருக்கும். அது அவரை மனதளவில் பாதிக்கும்.

 

எனவே Gari அண்ணா போல் உருப்படியாக ஏதாவது முயற்சி செய்ய வேண்டும்.

 

தனிமடல் போடப்படவில்லை என்றால் அதற்கு பல காரணங்கள் உள்ளது. உங்கள் message box நிறைந்து விட்டாலும் யாருக்கும் மடல் போட முடியாது. அவருக்கு மடல் போடுப்படவில்லை என்று நீங்கள் கூறியதற்காகவே நான் மடல் போட்டு பார்த்தேன். அவருக்கு மடல் போடுப்படுகிறது. எனவே இது விடையத்தில் நீங்கள் அவர் மேல் வைத்த குற்றச்சாட்டு தவறு.

அண்மையில் கமரூனின் வருகையின் போது தாயகத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட செய்திகளை திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேரத்தை செலவழித்து தனது twitter இல் பதிவு செய்துகொண்டிருந்தார். எனவே மக்களால் தெரிந்தெடுக்கப்படுபவர்களுக்கு தாயக செய்திகளை பகிர இணைய தளங்களும், சமூக வலைத்தளங்களும் பயன்படும். எனவே அவர்கள் தமது நேரத்தை செலவிட்டு தான் அப் பயன்பாட்டை பெற்றுக்கொள்ள முடியும். அதை நீங்கள் குறை சொல்ல முடியாது.

 

நானாவது அவர் அனந்தி அக்காவா இல்லையா என அறிய Gari அண்ணாவின் உதவியை கோரியிருக்கிறேன். ஆனால் நீங்கள் எந்த வித முயற்சியும் எடுக்காமல் "யாரோ ஒருவர் தான் எம்மை விசராக்க வந்துள்ளார்" என ஆதாரமற்று குற்றம் சாட்டுகிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி எழிலனுடன் இன்று தொடர்பு கொண்டு கதைத்தேன். அவர்தான் இது என்று கூறினார். ஆனால் அவரின் காரியதரசியே அவரின் வலைத்தளத்தையும்  யாழ் இணையத்தில் அவரது பெயரையும் பதிந்து மேற்பார்வை செய்கிறார் என்றும் கூறினார். ஒருமுறை அவரை வந்து எழுதும்படி கேட்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

வணக்கம்! நல்வரவாகட்டும்!
 

 

அனந்தி எழிலனுடன் இன்று தொடர்பு கொண்டு கதைத்தேன். அவர்தான் இது என்று கூறினார். ஆனால் அவரின் காரியதரசியே அவரின் வலைத்தளத்தையும்  யாழ் இணையத்தில் அவரது பெயரையும் பதிந்து மேற்பார்வை செய்கிறார் என்றும் கூறினார். ஒருமுறை அவரை வந்து எழுதும்படி கேட்டுள்ளேன்.

 

உறுதிப்படுத்தியமைக்கு நன்றிகள் அக்கா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி எழிலனுடன் இன்று தொடர்பு கொண்டு கதைத்தேன். அவர்தான் இது என்று கூறினார். ஆனால் அவரின் காரியதரசியே அவரின் வலைத்தளத்தையும்  யாழ் இணையத்தில் அவரது பெயரையும் பதிந்து மேற்பார்வை செய்கிறார் என்றும் கூறினார். ஒருமுறை அவரை வந்து எழுதும்படி கேட்டுள்ளேன்.

 

அக்கா நீங்கள் சொல்லுற இதை உறுதிப்படுத்த யாருக்குப் போன் போடனும்....????! :D:icon_idea:

 

யாழ் களத்தில் உறவுகளின் நிலைமை இப்ப எல்லாம் உறுதிப்படுத்தினால் தான்.. கருத்து எழுதலாம் என்று ஆகிப்போச்சு. வர வர.. கருத்துக்கு மதிப்பில்ல.. எழுதிறவைக்கு தான் மதிப்பு மரியாதை எல்லா..??! :rolleyes:

யாழ் கள சேர்க்கை விதிகளை உறுதிப்படுத்தினால் போதும் என்பது தானே யாழில் இணைவதற்கான தகைமை..!

யாழ் கள நிர்வாகத்தால்.. ஓரளவுக்கு வருபவர்களின் இடம் பொருள் உணர முடியும். அதனை நிழலி உறுதி செய்த பின்னும்...???!

Link to comment
Share on other sites

சுபா சுந்தரலிங்கம், சிவா சின்னப்பொடி போன்றவர்கள் வந்தபோது யாராவது ஃபோன் போட்டு கேட்டீங்களா? :D ஏனய்யா இந்த ஓரவஞ்சனை? :(:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுபா சுந்தரலிங்கம், சிவா சின்னப்பொடி போன்றவர்கள் வந்தபோது யாராவது ஃபோன் போட்டு கேட்டீங்களா? :D ஏனய்யா இந்த ஓரவஞ்சனை? :(:D

 

வர வர முகநூல் மாதிரி ஆக்கிட்டாய்ங்க! இனி சிறி லங்கா ஆளடையாள அட்டை காட்டினாத் தான் பதில் கருத்தே எழுதுவேன் எண்டுவினம் போல இருக்கு! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா நீங்கள் சொல்லுற இதை உறுதிப்படுத்த யாருக்குப் போன் போடனும்....????! :D:icon_idea:

 

யாழ் களத்தில் உறவுகளின் நிலைமை இப்ப எல்லாம் உறுதிப்படுத்தினால் தான்.. கருத்து எழுதலாம் என்று ஆகிப்போச்சு. வர வர.. கருத்துக்கு மதிப்பில்ல.. எழுதிறவைக்கு தான் மதிப்பு மரியாதை எல்லா..??! :rolleyes:

யாழ் கள சேர்க்கை விதிகளை உறுதிப்படுத்தினால் போதும் என்பது தானே யாழில் இணைவதற்கான தகைமை..!

யாழ் கள நிர்வாகத்தால்.. ஓரளவுக்கு வருபவர்களின் இடம் பொருள் உணர முடியும். அதனை நிழலி உறுதி செய்த பின்னும்...???!

 

உங்களுக்குத் துணிவு இருந்தால் நான் ஆனந்தியையும் உங்களையும் இணைத்து தொலைபேசியில் உரையாட முடியும். விரும்பினால் என் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள். அடுத்த நாளே உறுதிப் படுத்தலாம். :icon_idea: நான் பெரும்பாலும் என்னை மட்டுமே நம்பும் ஆள். அதுதான் நெடுக்ஸ். :D

 

வர வர முகநூல் மாதிரி ஆக்கிட்டாய்ங்க! இனி சிறி லங்கா ஆளடையாள அட்டை காட்டினாத் தான் பதில் கருத்தே எழுதுவேன் எண்டுவினம் போல இருக்கு! :D

 

யாழில் ஒருவர் ஒன்பது பெயர்களில் வந்தால் நான் சந்தேகப் படாமல் என்ன செய்வது.

 

Link to comment
Share on other sites

உங்களுக்குத் துணிவு இருந்தால் நான் ஆனந்தியையும் உங்களையும் இணைத்து தொலைபேசியில் உரையாட முடியும். விரும்பினால் என் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள். அடுத்த நாளே உறுதிப் படுத்தலாம். 

 

 

 

பொறுத்திருந்து பார்ப்போம் நெடுக்கின் துணிவை!!! :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • நாடாளுமன்றத் தேர்தல் 2024: மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் – ஏப்ரல் 14 முதல்… Apr 13, 2024 18:46PM IST ஷேர் செய்ய :    சூடு பிடிக்கிறது அரசியல் களம்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள், எந்த கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. மக்களின் மனதை வென்ற வேட்பாளர் யார் என்பதைக் கணித்துச் சொல்வதற்கு தமிழ்நாடு முழுவதும் பயணித்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது மின்னம்பலம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுதும் 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மின்னம்பலம் சார்பாக மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் மின்னம்பலம் குழுவினர் கருத்துகணிப்பு நடத்தினர். இதைத் தவிர இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 பேர் என்று 6 தொகுதிகளைக் கொண்ட ஒரு மக்களவைத் தொகுதிக்கு 600 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்- பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. மொத்தமாக தமிழ்நாடு முழுதும் 23,400 பேரிடம் நடத்தப்பட்ட மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக ஏப்ரல் 14 முதல் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் எந்தெந்த கூட்டணி எத்தனை சதவீத வாக்குகளைப் பெற உள்ளது என்பதையும் மின்னம்பலம் வெளியிட உள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/2024-lok-sabha-election-competition-between-admk-dmk-bjp-ntk-minnambalam-mega-survey/ மின்னம்பலம் மெகா சர்வே: வடசென்னை- வாகை சூடுவது யார்?   தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் களம் சூடு பிடித்து அனல் பறந்துகொண்டிருக்கிறது.  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார்கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.  இந்நிலையில் நம் மின்னம்பலம் 40 தொகுதிகளிலும் மக்களைச் சந்தித்து மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் வட சென்னை மக்களின்  மனதை வென்றவர் யார்? வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அமுதினி போட்டியிடுகிறார். களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக வடசென்னை மக்களவைத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருவொற்றியூர்,  டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்,  பெரம்பூர், கொளத்தூர்,  திருவிக நகர்(தனி) மற்றும்ராயபுரம் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 45% வாக்குகளைப் பெற்று  இரண்டாவது முறையாக வடசென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கிறார்.  பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் 19% வாக்குகளைப் பெறுகிறார்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அமுதினி 6% வாக்குகளைப் பெற்றுள்ளார்.   1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… வடசென்னை தொகுதியில் இந்த முறையும் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/political-news/dmk-candidate-kalanidhi-veerasamy-is-leading-in-north-chennai-constituency-for-the-second-time-by-getting-45-votes-minnambalam-mega-survey-north-chennai/   மின்னம்பலம் மெகா சர்வே: திருவள்ளூர்… வெற்றிக் கோப்பை யாருக்கு? Apr 14, 2024 09:00AM  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..?  என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் திருவள்ளூர் தொகுதியில் வெற்றி யாருக்கு? திருவள்ளூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ்சசிகாந்த் செந்தில் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் கு.நல்லதம்பி போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் பொன்.பாலகணபதி போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.ஜெகதீஷ் சந்தர் போட்டியிடுகிறார். கள நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத்தொகுதிகளான கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர், பூவிருந்தவல்லி (தனி), ஆவடி மற்றும்மாதவரம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்... காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 49% வாக்குகளைப் பெற்று திருவள்ளூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி 19% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.ஜெகதீஷ் சந்தர் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்தெரிவித்தன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, திருவள்ளூர் தொகுதியில் இந்த முறை காங்கிரஸின் சசிகாந்த் செந்தில் வெற்றிக் கோப்பையை கைப்பற்றுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-congress-candidate-sasikanth-senthil-won-in-thiruvallur-constituency-admk-bjp-are-in-next-places/   மின்னம்பலம் மெகா சர்வே: அரக்கோணம்… அரியணை ஏறுவது யார்? Apr 14, 2024 10:00AM IST ஷேர் செய்ய :    2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரக்கோணம் தொகுதியின் அரியணை ஏறப் போவது யார்  என்ற கேள்விக்கு பதில் தேடி,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில்  சிட்டிங் எம்.பி.யான ஜெகத்ரட்சகன் மீண்டும்களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் ஏ.எல்.விஜயன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்சியா நஸ்ரின்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில், களம் யாருக்கு சாதகமாக இருக்கிறது?  மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  அரக்கோணம் (தனி),  திருத்தணி, சோளிங்கர்,  காட்பாடி,  இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 48% வாக்குகளைப் பெற்று மீண்டும் அரக்கோணம் தொகுதி மக்களின் பிரதிநிதியாகிறார்.  அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயன் 24% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலு 22% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்சியா நஸ்ரின் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, அரக்கோணம் தொகுதியின் எம்.பி. என்ற அரியணையில் மீண்டும் அமர ஆயத்தமாகிறார் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன்.    https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-arakkonam-constituency-dmk-jagatratchagan-wins-with-48-percentage-vote/   மின்னம்பலம் மெகா சர்வே: கள்ளக்குறிச்சி யாருடைய வெற்றிக் கொடி? Apr 14, 2024 11:00AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம், மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் வட தமிழகத்தின் கிராமப்புறங்கள் நிறைந்த கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில்மலையரசன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் குமரகுரு போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமகசார்பில் இரா.தேவதாஸ் உடையார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆ.ஜெகதீசன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டியிருப்பதாகதகவல்கள் வருகிற நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயதுவரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண்என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான ரிஷிவந்தியம்,  சங்கராபுரம்,  கள்ளக்குறிச்சி (தனி), கெங்கவல்லி (தனி),  ஆத்தூர் (தனி) மற்றும் ஏற்காடு (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் மலையரசன் 42% வாக்குகளைப் பெற்று கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் குமரகுரு 37% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் இரா.தேவதாஸ் உடையார் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.ஜெகதீசன் 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மலைகள் நிறைந்த கள்ளக்குறிச்சியில் திமுகவின் மலையரசனே மலையேறுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-malayarasan-is-leading-in-kallakurichi-constituency-with-42-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: திருச்சி… திருப்புமுனை வெற்றி யாருக்கு? Apr 14, 2024 13:00PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இதில் அரசியல் திருப்புமுனைகளுக்கு சொந்த பூமியான மலைக்கோட்டையாம் திருச்சி  தொகுதி முக்கியமானது. திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் துரை வைகோ களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் கருப்பையா போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ்போட்டியிடுகிறார். மதிமுக, அதிமுக, அமமுக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிற நிலையில்…  களத்தின் இறுதிகட்ட நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருச்சி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருச்சிராப்பள்ளி (கிழக்கு),  திருச்சிராப்பள்ளி (மேற்கு), திருவரங்கம், திருவெறும்பூர்,  கந்தர்வக்கோட்டை (தனி) மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   மதிமுக வேட்பாளர் துரை வைகோ 44% வாக்குகளைப் பெற்று திருச்சி தொகுதியில் முந்துகிறார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 17% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருச்சி தொகுதியில் இந்த முறை துரை வைகோவின் தீப்பெட்டியே ஒளிர்கிறது.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-mdmk-candidate-won-at-trichy-and-admk-ammk-placed-next/
    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.