Jump to content

அனந்தி சசிதரன் (எழிலன்)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொறுத்திருந்து பார்ப்போம் நெடுக்கின் துணிவை!!! :icon_idea:

 

இது சுமே அக்காவிற்குமான பதில்..

 

 

இன்றைய தொழில்நுட்ப உலகில்.. நாங்க ஒன்றை உறுதிப்படுத்த விரும்பினால் அதைச் செய்ய பல வழிகள் உள்ளன. இது மிகப் பழைய மற்றும்.. மனதுகளை நோகடிக்கக் கூடிய வழிமுறை. இதில் இறங்க நாங்கள் துணிவை விட அறிவைப் பாவிப்பது சிறந்தது என்றே எண்ணுவோம்.

 

இங்குள்ள கள உறவுகள் எவரின் உண்மைத் தன்மையும் தெரியாமல் தான் நாங்கள் கருத்தாடி இருக்கிறோம். கருத்தாடி வருகிறோம். அதில் சிலர் வெளிப்படையாக உள்ளனர். பலர் பகுதி வெளிப்படையாக உள்ளனர். இன்னும் சிலர் வெளிப்படை இன்றி உள்ளனர்.

 

அனந்தி அக்கா தவர வேறு எவருமே இங்கு தொலைபேசி மூலமோ வேறு அடையாளம் மூலமோ.. உறுதிப்படுத்தப்பட்டு கருத்துப் பரிமாற சக கள உறவுகளால் அழைக்கப்பட்டதில்லை.

 

இங்கு சில பிரபல்யங்கள் கூட அங்கத்தவர்களாக உள்ளனர். அவர்களின் கருத்துக்களுக்குத் தான் நாம் முக்கியமும் பதிலும் அளிக்கிறோமே தவிர.. அவர்களின் பின்னணிகளை ஆராய்வதோ.. கண்டுபிடிப்பதோ கருத்துக்களத்தில் கள உறவுகளின் வேலை அல்ல. அது உளவுப் பணி. கருத்துக்கள உறவுப் பணி அல்ல..! அதனை ஒரு சக கள உறவாக நாங்கள் செய்யமாட்டோம். அதனை துணிவு என்பதன் பெயரால் முன்னிறுத்துவது அபந்தம். :):icon_idea:

Link to comment
Share on other sites

  • Replies 108
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆராவது லண்டன் உறவுகள், மெசொப்பொத்தேமியா சுமேரியர் வீட்டுக்குச் சென்று, அவரது வீட்டிலுள்ள அலங்காரப் பொருட்கள், தோட்டம், துரவு, அவரது வளவுக்குள் இருக்கும் மீன் வளர்க்கும் தொட்டி, ஆகியவற்றைப் படம் எடுத்து இங்கு இணைப்பீர்களா? :D

 

சும்மா ஒரு முறை உறுதிப்படுத்தத் தான்! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இப்பவும் டவுட்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகளை தெரிய கேள்விகள் கேட்காமல் விட்டதினால்தான் எமது போராட்டம் இந்தளவிற்கு போனதென இன்றும் கூறுகின்றார்கள்.இனிவரும் காலங்களில் கேள்விகள் சந்தேகங்கள் வருவதில் தவறில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகளை தெரிய கேள்விகள் கேட்காமல் விட்டதினால்தான் எமது போராட்டம் இந்தளவிற்கு போனதென இன்றும் கூறுகின்றார்கள்.இனிவரும் காலங்களில் கேள்விகள் சந்தேகங்கள் வருவதில் தவறில்லை.

அது சரி !

 

சுமோவோட அனந்தி தான் கதைச்சவ எண்டத, என்னண்டு நாங்கள் நம்பிறது! :D

 

அவவின்ர காரியதரிசியாயும் இருக்கக் கூடுமல்லவா?

 

மனித வாழ்க்கையே ஒரு நம்பிக்கையில் தானே இயங்குகின்றது! :D

Link to comment
Share on other sites

நண்பர்களே!

இங்கு கருத்துச் சொல்பவர்களில் எத்தனைபேர் சொந்தப் பெயரில் , இருக்கும் இடத்தினை வெளிப்படுத்தி கருத்துச் சொல்கிறீர்கள்.  சொந்தப் பெயரினைப் பயன்படுத்தி கருத்து சொல்ல துணிவு அற்றவர்களக பலர் உள்ளார்களே..??

அப்ப் எப்படி நம்பிக்கையான இங்கே கருத்துப் பகிர்வைச் செய்ய முடியும்??/

Link to comment
Share on other sites

நண்பர்களே!

இங்கு கருத்துச் சொல்பவர்களில் எத்தனைபேர் சொந்தப் பெயரில் , இருக்கும் இடத்தினை வெளிப்படுத்தி கருத்துச் சொல்கிறீர்கள்.  சொந்தப் பெயரினைப் பயன்படுத்தி கருத்து சொல்ல துணிவு அற்றவர்களக பலர் உள்ளார்களே..??

அப்ப் எப்படி நம்பிக்கையான இங்கே கருத்துப் பகிர்வைச் செய்ய முடியும்??/

கருத்துக்கு நம்பிக்கை ஏன் தேவை என்றதை விரிவாக ஆராய முடியுமா?

 

வள்ளுவரையோ அல்லது சோகிரதீசையோ தனிப்பட தெரிந்து கொண்டபின்னரா அவர்களின் கருத்துக்களை ஏற்க முடிந்தது. வள்ளுவர் என்ற ஐடி வந்தவர் எழுதியதை எப்படி நீங்கள் ஏற்கிறீர்களோ அல்லது தள்ளி வைக்கிறீர்களோ அப்படி ஒவ்வொரு யாழின் ஐ.டி களையும் கண்டு கொள்ளலாமே. 

 

எழிலன் அனந்தி என்பவர் ஒருவர் மக்களால் நன்கு அறியப்பட்டவர். இங்கே பதிபவர் உண்மையாக அதே நபரா அல்லது அந்த  அனந்தி எழிலனின் பெய்ரை புனை பெயராக பாவிக்கிறாரா என்பது தான் இங்கே போய்கொண்டிருக்கும் விவாதம். அதாவது இருவரும் ஒருவரா என்றதை கண்டுபிடிக்க எடுத்த முயற்சிதான் அது. அதை கிரகிக்க கஸ்டமாக இருக்கிறதா?  இதற்கும் புனைபெயரில் கருத்து எழுதுவதற்கும் ஏன் முடிச்சு போடுவான்? புனை பெயரில் கருத்து எழுதுவது தவறு என்ற்தை விவாதிக்க முயன்றால் அதற்கு தனி திறக்கலாமே. அதை ஏன் பொருத்தமில்லாத இந்த இடத்தில் செருகுவான்? 

 

நம்பிக்கை வைக்க என்ன யாழில் நடப்பவை கலியாணப் பேச்சு என்று நம்பியா வந்திணைதிருக்கிறீர்கள்? இது வரை தெரிந்திருக்காவிட்டால் - இவை அரசியல் விவாதங்கள்.

 

<_<

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அனந்தி அக்காவுடனான சந்திப்பு இன்று 6-8 மணிவரை என கூறப்பட்டிருந்தாலும் கிட்டத்தட்ட 6.30 - 7.30 வரையாக ஒரு மணித்தியாலம் நடைபெற்றது. நேரம் சென்றதால் 7.30 மணியளவில் கலந்துரையாடலை முடித்து அவரை விரைவாக அழைத்து சென்று விட்டார்கள். அதற்கிடையில் யாழில் இணைந்திருப்பது நீங்களா என அவரிடம் கேட்டேன். ஆம் என கூறினார்.

நேரடியாக இணைந்துள்ளீர்களா அல்லது உங்கள் சார்பாக காரியதரிசி இணைந்துள்ளாரா எனவும் கேட்க முயற்சி செய்தேன். ஆனால் அதற்குள் அழைத்து சென்று விட்டார்கள்.

எது எப்படியோ இது அனந்தி அக்கா தான்.

(என்னை நம்புவோருக்காக இங்கு கூறுகிறேன். நம்பாதவர்கள் வேறு வழியில் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.)

Link to comment
Share on other sites

வேற வேலை இல்லை ஒவோருத்தடையும் பிடிச்சு வைச்சு இது நீங்களா அது உங்க நிழலா இல்லை நிஜமா எண்டு கிட்டு......ஈஸ்வரா

Link to comment
Share on other sites

கேட்காவிட்டால் அவர்மேல் தாக்குதல் நடத்திக்கொண்டிருப்பீர்கள்.

மயூரன் அண்ணா என்னை கேட்கும்படி இன்னொரு திரியில் கூறியிருந்தார். எனவே அவ்வாறு என் பதிலை பார்த்துக்கொண்டிருந்தோருக்காக நான் இங்கு எழுதினேன்.

Link to comment
Share on other sites

ஆளாளுக்கு தொடர்பு கொண்டு இப்பிடி கேட்டால் அது அவர்களுடைய ப்ரிவசியைய் பாத்திக்காதா ? இப்பிடியே ஒராள் போன் போட்டு ஒராள் நேரடியா கேள்வி மேல கேள்வி கேட்டால் எப்பிடி இப்பிடியானவர்கள் யாழுக்கு வர மனசு வரும்? ஒரு பொது கூட்டத்தில் ஒருவரை யாழின் பெயரை பயன்படுத்தி நீங்கள் தான் யாழுக்கு வாரநீங்களா என்று கேட்பது அந்த மனிதரை சங்கடுத்துக்கு உள்ளாக்கும் அவரின் தனிப்பட்ட சுதந்திரத்தை பாதிக்கும் செயல் இதுக்காகவே யாழ் நிர்வாகம் உங்களை போன்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடியும்?

இப்பிடியான கள உறுப்பினர்களின் தான்தோன்றிதனமான செயல்பாடுகளை யாழ் கள நிர்வாகம் கண்டுக்காமல் இருப்பது சரி அல்ல........

Link to comment
Share on other sites

மற்றவர்களுக்கு கேட்காதவாறு அவரது காதருகே தான் அவரிடம் கேட்டேன். அவரே சந்தோசமாக ஆம் என்று பதிலளித்தார். உங்களுக்கு என்ன பிரச்சினை?

Link to comment
Share on other sites

ஆளாளுக்கு தொடர்பு கொண்டு இப்பிடி கேட்டால் அது அவர்களுடைய ப்ரிவசியைய் பாத்திக்காதா ? இப்பிடியே ஒராள் போன் போட்டு ஒராள் நேரடியா கேள்வி மேல கேள்வி கேட்டால் எப்பிடி இப்பிடியானவர்கள் யாழுக்கு வர மனசு வரும்? ஒரு பொது கூட்டத்தில் ஒருவரை யாழின் பெயரை பயன்படுத்தி நீங்கள் தான் யாழுக்கு வாரநீங்களா என்று கேட்பது அந்த மனிதரை சங்கடுத்துக்கு உள்ளாக்கும் அவரின் தனிப்பட்ட சுதந்திரத்தை பாதிக்கும் செயல் இதுக்காகவே யாழ் நிர்வாகம் உங்களை போன்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடியும்?

இப்பிடியான கள உறுப்பினர்களின் தான்தோன்றிதனமான செயல்பாடுகளை யாழ் கள நிர்வாகம் கண்டுக்காமல் இருப்பது சரி அல்ல........

சுண்டல்.. எப்பிடி இப்பிடி சிரிப்புக்குறி போடாமலே எழுதுறீங்க? :D

Link to comment
Share on other sites

பின்னால வந்து நீங்க போடுவீங்க எண்டு தான் எல்லாம் ஒரு நம்பிக்கை தானே :D

த்தோடா இவா காத்துக்குள்ள போய் கேட்டவாவாம் இதை நாங்க நம்பனுமாம் :D

Link to comment
Share on other sites

அனந்தி அக்கா இன்னும் ஒரு கருத்து கூறினார் தாங்கள் சாதாரணமா ஒரு விண்ணப்ப படிவம் அடிக்க கூட பணம் இல்லாமல் இருப்பதாக நிதி பற்றாக்குறை அதிகம் என்று .

 

அடிகடி அவர் அங்கு கூரிய விடையம் நான் எனது பிள்ளைகளை அங்கு விட்டுட்டு வந்துள்ளேன் என்பதே அதில் இருந்து தெரிவது என்னவென்றால் யாராக இருந்தாலும் இப்போதிய நிலைமையில் சூழ்நிலை கைதிகளே .

 

எழுந்தமானத்துக்கு சுயமாக எதையும் பேசமுடியாது இதை இங்கு உள்ள நாங்கள் புரிந்து கொண்டால் நன்று 

நன்றி .

Link to comment
Share on other sites

த்தோடா இவா காத்துக்குள்ள போய் கேட்டவாவாம் இதை நாங்க நம்பனுமாம் :D

 

காதுக்குள்ளாலை கேட்டன் என்றோ காதில் கை வைத்து கேட்டேன் என்றோ கூறவில்லையே. காதருகே என்று நான் கூறியதன் அர்த்தம் மற்றவர்களுக்கு கேட்காதவாறு கேட்டேன் என்பது.

 

உங்களை நம்ப சொல்லி நான் சொன்னனானா? என்னை நம்புபவர்களுக்காக தான் எழுதினேன்.

Link to comment
Share on other sites

ஆளாளுக்கு தொடர்பு கொண்டு இப்பிடி கேட்டால் அது அவர்களுடைய ப்ரிவசியைய் பாத்திக்காதா ? இப்பிடியே ஒராள் போன் போட்டு ஒராள் நேரடியா கேள்வி மேல கேள்வி கேட்டால் எப்பிடி இப்பிடியானவர்கள் யாழுக்கு வர மனசு வரும்? ஒரு பொது கூட்டத்தில் ஒருவரை யாழின் பெயரை பயன்படுத்தி நீங்கள் தான் யாழுக்கு வாரநீங்களா என்று கேட்பது அந்த மனிதரை சங்கடுத்துக்கு உள்ளாக்கும் அவரின் தனிப்பட்ட சுதந்திரத்தை பாதிக்கும் செயல் இதுக்காகவே யாழ் நிர்வாகம் உங்களை போன்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடியும்?

இப்பிடியான கள உறுப்பினர்களின் தான்தோன்றிதனமான செயல்பாடுகளை யாழ் கள நிர்வாகம் கண்டுக்காமல் இருப்பது சரி அல்ல........

 

அவர் தனது சொந்த பெயரில் யாழுக்கு வந்ததால், அது குறித்து விசாரிப்பதில் தவறு இல்லை என்பதே எனது கருத்து. அவர் புனை பெயரில் இணைந்திருந்தால், அதுபற்றி பொது இடத்தில் விசாரிப்பதுதான் தவறு. மற்றும் தாயகத்தில் அதுவும் வடக்கில் பல மக்களின் விருப்புக்குரியவராக இருக்கும் ஒருவர் யாழ் களத்தில் அங்கத்துவராக இருப்பதை இப்படியான இடத்தில் விசாரிப்பது… அவரைச் சுற்றி யாழை அறியாது இருப்போருக்கும் யாழ் பற்றி மறைமுகமாக அறிவிக்கும் செயலாதலால், இதை யாழ் நிர்வாகம் வரவேற்றுப் பாராட்ட வேண்டும்.  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களுக்கு கேட்காதவாறு அவரது காதருகே தான் அவரிடம் கேட்டேன். அவரே சந்தோசமாக ஆம் என்று பதிலளித்தார். உங்களுக்கு என்ன பிரச்சினை?

நீங்கள் செய்தது தவறு துளசி. பக்கத்தில் நின்றவரிடம்.. போன் போட்டுக் கேட்டிருந்தால்.. இங்கு.. மெளனமாக இருந்திருப்பார்கள். :lol:  :D  பிரச்சனை துளசி கேட்பதா என்பது தானே தவிர.. கேட்பதல்ல. சிலருக்கு இதுவே பிழைப்பாப் போச்சுது. ஒருவர் கேட்டால் குற்றம். மற்றவர் கேட்டால் குற்றமில்லை. வேண்டாப் பொண்டாட்டி கால் பட்டா குற்றம்.... கை பட்டால் குற்றம் என்ற மனநிலையில் சிலர் யாழுக்கு வருகிறார்கள் போலுள்ளது. இந்தப் பிரச்சனைக்கு காள்கோள் இட்டவர்கள் மெளனமாக இருந்து கொண்டிருக்கிறார்கள். எதுஎப்படியோ.. துளசியாவது இந்தப் பிரச்சனைக்கு நேரடித் தீர்வை எட்ட உதவியமைக்கு நன்றி.  ஆனாலும் எங்களைப் பொறுத்த வரையும்.. இந்தத் தலைப்பில் நடக்கின்ற சில விடயங்கள் யாழிற்கு ஒரு தவறான உதாரணமாகிறது என்றே தென்படுகிறது. குறிப்பாக அனந்தி அக்காவை குறிவைப்பதில்.. உள்நோக்கம் இருக்கோ என்றே சந்தேக்கிக்கிறது.  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்காகத்தானப்பா

சும்மா  உட்கார்ந்து

நடப்பவைகளை  பார்த்துவிட்டு மட்டும் வந்தேன்....... :(  :(  :(

அனுபவம்

உங்களது வயசளவு.....................

Link to comment
Share on other sites

கள உறவு ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க நீக்கியுள்ளேன்.

Link to comment
Share on other sites

இந்தப் பிரச்சனைக்கு காள்கோள் இட்டவர்கள் மெளனமாக இருந்து கொண்டிருக்கிறார்கள்.

---

---

ஆனாலும் எங்களைப் பொறுத்த வரையும்.. இந்தத் தலைப்பில் நடக்கின்ற சில விடயங்கள் யாழிற்கு ஒரு தவறான உதாரணமாகிறது என்றே தென்படுகிறது. குறிப்பாக அனந்தி அக்காவை குறிவைப்பதில்.. உள்நோக்கம் இருக்கோ என்றே சந்தேக்கிக்கிறது.  :icon_idea:

 

உண்மை அண்ணா, நிர்வாகம் நேரடியாக அனந்தி அக்காவுடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தி அதை இங்கே கூறியிருக்க வேண்டும். அல்லது அவ்வாறு உறுதிப்படுத்துவது அவசியமில்லாவிட்டால் இந்தத்திரியை மூடியாவது விட்டிருக்கணும்.

 

நிர்வாகம் இரண்டையும் செய்யாதது பலர் அனந்தி அக்கா மேல் தாக்குதல் நடத்த வசதியாகி விட்டது.

Link to comment
Share on other sites

இதுக்காகத்தானப்பா

சும்மா  உட்கார்ந்து

நடப்பவைகளை  பார்த்துவிட்டு மட்டும் வந்தேன்....... :(  :(  :(

அனுபவம்

உங்களது வயசளவு.....................

 

தகப்பன் சாமி எம் பெருமான் முருகக் கடவுள்… ஐயா! தந்தைக்கு பிரணவத்தின் பொருளை உணர்த்திய பிரணவநாதன் என்று கதை இருக்கும்போது…?!  :o  :D

Link to comment
Share on other sites

உண்மை அண்ணா, நிர்வாகம் நேரடியாக அனந்தி அக்காவுடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தி அதை இங்கே கூறியிருக்க வேண்டும். அல்லது அவ்வாறு உறுதிப்படுத்துவது அவசியமில்லாவிட்டால் இந்தத்திரியை மூடியாவது விட்டிருக்கணும்.

 

நிர்வாகம் இரண்டையும் செய்யாதது பலர் அனந்தி அக்கா மேல் தாக்குதல் நடத்த வசதியாகி விட்டது.

துளசி,

 

உங்கள் தவறுகளுக்கும், தொடர் விதி மீறல்களுக்கும் நிர்வாகத்தினை குறை கூறுவதை முதலில் நிறுத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு தடவையும் விதிகளுக்கு புறம்பாக மற்றவர் முகம் சுளிக்கும் வண்ணம் தொடர்ந்து எழுதுவதும் பின்னர் அதனை மட்டுக்களும் நிர்வாகத்தினரும் வந்து திருத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகவும் வெறுப்புக்குரியது. பல திரிகளில் அவற்றை குழப்புகின்றமாதிரி பலவாறு எழுதி மற்றவர்களையும் வெறுப்புக்குள்ளாக்குவதும், பின்னர் நிர்வாகம் வந்து அதனை பூட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் கடும் கண்டனத்துக்குரியது.

 

எவர் உறுப்பினராகச் சேர்ந்தாலும் அவரை  இன்னார் தான் என்று பரிசோதித்து உறுதிப்படுத்துவது யாழில் எக்க்காலத்திலும் நடவாததுடன் அதற்கான தேவையும் இல்லை.

 

எவர், அவர் யாராக இருப்பினும் களத்தில் இணைந்து விட்டால் அவரது கருத்துகளை மாத்திரம் தான் எமக்கு முக்கியாமனது. அவர் கருத்துகள் தான் எம்மை அவருடன் தொடர்பில் இணைப்பது. ஏனைய கருத்தாளர்களை பார்ப்பது போன்று தான் அவர் ஒரு சக கருத்தாளராகத்தான் நிர்வாகத்தால் அவர் பார்க்கப்படுவார்.

 

அவரை இன்னார் என்று அடையாளம் கொள்ள விரும்புகின்றவர்கள் எடுக்கும் களத்திற்கு வெளியான எந்த ஒரு விடயத்துக்கும் நாம் பொறுப்பாகவும் மாட்டோம்.

 

நன்றி

Link to comment
Share on other sites

மிக்க நன்றி உங்கள் பதிலுக்கு.

 

இந்த திரியில் நான் ஒன்றும் குழப்பும் விதமாக பதில் எழுதவில்லை. நான் எனது கருத்தையே எழுதினேன்.

 

 

எவர் உறுப்பினராகச் சேர்ந்தாலும் அவரை  இன்னார் தான் என்று பரிசோதித்து உறுதிப்படுத்துவது யாழில் எக்க்காலத்திலும் நடவாததுடன் அதற்கான தேவையும் இல்லை.

 

எவர், அவர் யாராக இருப்பினும் களத்தில் இணைந்து விட்டால் அவரது கருத்துகளை மாத்திரம் தான் எமக்கு முக்கியாமனது. அவர் கருத்துகள் தான் எம்மை அவருடன் தொடர்பில் இணைப்பது. ஏனைய கருத்தாளர்களை பார்ப்பது போன்று தான் அவர் ஒரு சக கருத்தாளராகத்தான் நிர்வாகத்தால் அவர் பார்க்கப்படுவார்.

 

மற்றவர்கள் அனந்தி அக்கா மேல் தாக்குதல் நடத்தும் போதே இந்த கருத்தை வந்து நீங்கள் கூறியிருந்தால் பரவாயில்லை.

 

இப்பொழுது என் மூலமாவது உங்கள் பதில் இத்திரியில் கிடைத்தது மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மல்லையூரன் நீங்கள் யாழ் இணையக் களத்தின் நீண்ட கால நடைமுறை தெரியாமல் குறுகிய அரசியல் கண்ணோட்டங்கள் நிமித்தம் கருத்தெழுதுகிறீர்கள் இத்தலைப்பில். அதற்கு பதில் அளிப்பது அநாவசியமானது என்பதால்.. யாழ் களத்தின் பொது நடைமுறைகளை புரிந்து கொண்டு களத்தில் உறவுகளாக இணைபவர்களை சமனாக கள விதிக்கு அமைய நடத்த வேண்டும் என்று மட்டும் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம். இது தான் இங்கு எங்களின் எதிர்பார்ப்பே தவிர வருபவரின் அரசியல்.. சமூகப் பின்புலம் அறிவதற்கு அல்ல யாழ் களம். இப்போ உங்களை எடுத்துக் கொண்டால் கூட யார் என்று அறியாமல் தான் உங்கள் கருத்துக்கு கருத்து வைக்கின்றோம். இந்தக் கருத்துக்களால்.. சட்டபூர்வ செயற்பாடுகளை நாங்கள் முன்னெடுக்கப் போவதில்லை. மாறாக அபிப்பிராயம் தெரிவித்தலே அநேகம் உள்ளது. அந்த வகையில் தனிமனித உறுதிப்படுத்தல்கள் இணைய அடிப்படைவிதிகளுக்கு அப்பால் கோரப்படுத்தல்.. அதனை இங்கு பகிர்தல்.. களவிதிக்கு கூடப் புறம்பானது. ஒரு தடவை யாழ் கள விதியைப் படியுங்கள். இத்தலைப்பில் இதற்கும் மேல் கருத்துரைப்பது.. இங்கு இணைய விரும்பும் உறவுகளுக்கே சங்கடத்தையும் தயக்கங்களையும் தோற்றுவிக்கும்.  நன்றி. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 18 APR, 2024 | 01:20 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழா காண்கிறது. ஈழத் தமிழர்களின் அறிவுக் கருவூலமாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்ச் சமூகத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். அந்த வகையில் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அது புதிய பல பரிமாணங்களை பிரசவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  அந்த வகையில், முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாட்டை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன.  ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இந்த ஆய்வு மாநாடு அரங்கேறவுள்ளது.  கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராக செயற்படுகிறார்.  வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.   எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமையும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் நடைபெறவுள்ளன.  இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன.  சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கை பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார்.  ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள் : வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இந்த உரை நிகழவிருக்கிறது.  திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்குக்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார்.  ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் - சவால்களும் பிரச்சினைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் தி.முகுந்தனும், ‘வட மாகாண கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உள மருத்துவ நிபுணர் சி.சிவதாஸும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமைதாங்கவுள்ளார். இந்நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார்.  அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமான என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஐயா மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமான ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக்கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.  ‘வடக்கு மாகாண பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் - எங்கு நாம் நிற்கின்றோம் - முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’ மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் - சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இரண்டு நாட்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன. https://www.virakesari.lk/article/181365
    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
    • ஆகவே தாங்கள்  அவரது குடும்பம் கோத்திரம் எல்லாவற்றையும் நன்கு அறிந்திருக்கிறீர்கள். அந்த அடிப்படையில்தான் அவரது செயலைக் குறிப்பிடும்போது குலவழக்கம் என்று குறிப்பிட்டீர்கள்.  சூப்பரப்பூ சூப்பர்,.........👏 @கிருபன்@பெருமாள்@குமாரசாமி
    • Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:40 AM   யாழ்ப்பாணம் - நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.  நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று புதன்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்தார். அதனையடுத்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததால், பொதுமக்கள் போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி அழைத்து வந்துள்ளனர்.  இந்நிலையில் கடலில் படகு பயணித்துக்கொண்டிருந்த வேளை, பிரசவ வலி பெண்ணுக்கு அதிகரித்ததை அடுத்து, படகின் கீழ் தளத்தில் இருந்த ஆண்களை மேல் தளத்திற்கு அனுப்பி வைத்த பின்னர் , படகில் பயணித்த பெண்களே பிரசவம் பார்த்துள்ளனர்.  படகு குறிகட்டுவான் இறங்கு துறையை வந்தடைந்ததும், அங்கு தயார் நிலையில் நின்ற புங்குடுதீவு வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியில் தாயையும் சேயையும், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.  தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/181359
    • 7 மாகாணங்களில் இன்று வெப்பநிலை அதிகரிப்பு! நாட்டின் 07 மாகாணங்களில் இன்று (18) வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் வெப்பநிலையானது மனித உடலால் உணரப்படும் அளவினை விட அதிகரித்துக் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இம்மாதத்தின் இறுதிவரை நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை தரச்சுட்டெண் அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/299507
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.