Jump to content

அனந்தி சசிதரன் (எழிலன்)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொறுத்திருந்து பார்ப்போம் நெடுக்கின் துணிவை!!! :icon_idea:

 

இது சுமே அக்காவிற்குமான பதில்..

 

 

இன்றைய தொழில்நுட்ப உலகில்.. நாங்க ஒன்றை உறுதிப்படுத்த விரும்பினால் அதைச் செய்ய பல வழிகள் உள்ளன. இது மிகப் பழைய மற்றும்.. மனதுகளை நோகடிக்கக் கூடிய வழிமுறை. இதில் இறங்க நாங்கள் துணிவை விட அறிவைப் பாவிப்பது சிறந்தது என்றே எண்ணுவோம்.

 

இங்குள்ள கள உறவுகள் எவரின் உண்மைத் தன்மையும் தெரியாமல் தான் நாங்கள் கருத்தாடி இருக்கிறோம். கருத்தாடி வருகிறோம். அதில் சிலர் வெளிப்படையாக உள்ளனர். பலர் பகுதி வெளிப்படையாக உள்ளனர். இன்னும் சிலர் வெளிப்படை இன்றி உள்ளனர்.

 

அனந்தி அக்கா தவர வேறு எவருமே இங்கு தொலைபேசி மூலமோ வேறு அடையாளம் மூலமோ.. உறுதிப்படுத்தப்பட்டு கருத்துப் பரிமாற சக கள உறவுகளால் அழைக்கப்பட்டதில்லை.

 

இங்கு சில பிரபல்யங்கள் கூட அங்கத்தவர்களாக உள்ளனர். அவர்களின் கருத்துக்களுக்குத் தான் நாம் முக்கியமும் பதிலும் அளிக்கிறோமே தவிர.. அவர்களின் பின்னணிகளை ஆராய்வதோ.. கண்டுபிடிப்பதோ கருத்துக்களத்தில் கள உறவுகளின் வேலை அல்ல. அது உளவுப் பணி. கருத்துக்கள உறவுப் பணி அல்ல..! அதனை ஒரு சக கள உறவாக நாங்கள் செய்யமாட்டோம். அதனை துணிவு என்பதன் பெயரால் முன்னிறுத்துவது அபந்தம். :):icon_idea:

Link to comment
Share on other sites

  • Replies 108
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆராவது லண்டன் உறவுகள், மெசொப்பொத்தேமியா சுமேரியர் வீட்டுக்குச் சென்று, அவரது வீட்டிலுள்ள அலங்காரப் பொருட்கள், தோட்டம், துரவு, அவரது வளவுக்குள் இருக்கும் மீன் வளர்க்கும் தொட்டி, ஆகியவற்றைப் படம் எடுத்து இங்கு இணைப்பீர்களா? :D

 

சும்மா ஒரு முறை உறுதிப்படுத்தத் தான்! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இப்பவும் டவுட்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகளை தெரிய கேள்விகள் கேட்காமல் விட்டதினால்தான் எமது போராட்டம் இந்தளவிற்கு போனதென இன்றும் கூறுகின்றார்கள்.இனிவரும் காலங்களில் கேள்விகள் சந்தேகங்கள் வருவதில் தவறில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகளை தெரிய கேள்விகள் கேட்காமல் விட்டதினால்தான் எமது போராட்டம் இந்தளவிற்கு போனதென இன்றும் கூறுகின்றார்கள்.இனிவரும் காலங்களில் கேள்விகள் சந்தேகங்கள் வருவதில் தவறில்லை.

அது சரி !

 

சுமோவோட அனந்தி தான் கதைச்சவ எண்டத, என்னண்டு நாங்கள் நம்பிறது! :D

 

அவவின்ர காரியதரிசியாயும் இருக்கக் கூடுமல்லவா?

 

மனித வாழ்க்கையே ஒரு நம்பிக்கையில் தானே இயங்குகின்றது! :D

Link to comment
Share on other sites

நண்பர்களே!

இங்கு கருத்துச் சொல்பவர்களில் எத்தனைபேர் சொந்தப் பெயரில் , இருக்கும் இடத்தினை வெளிப்படுத்தி கருத்துச் சொல்கிறீர்கள்.  சொந்தப் பெயரினைப் பயன்படுத்தி கருத்து சொல்ல துணிவு அற்றவர்களக பலர் உள்ளார்களே..??

அப்ப் எப்படி நம்பிக்கையான இங்கே கருத்துப் பகிர்வைச் செய்ய முடியும்??/

Link to comment
Share on other sites

நண்பர்களே!

இங்கு கருத்துச் சொல்பவர்களில் எத்தனைபேர் சொந்தப் பெயரில் , இருக்கும் இடத்தினை வெளிப்படுத்தி கருத்துச் சொல்கிறீர்கள்.  சொந்தப் பெயரினைப் பயன்படுத்தி கருத்து சொல்ல துணிவு அற்றவர்களக பலர் உள்ளார்களே..??

அப்ப் எப்படி நம்பிக்கையான இங்கே கருத்துப் பகிர்வைச் செய்ய முடியும்??/

கருத்துக்கு நம்பிக்கை ஏன் தேவை என்றதை விரிவாக ஆராய முடியுமா?

 

வள்ளுவரையோ அல்லது சோகிரதீசையோ தனிப்பட தெரிந்து கொண்டபின்னரா அவர்களின் கருத்துக்களை ஏற்க முடிந்தது. வள்ளுவர் என்ற ஐடி வந்தவர் எழுதியதை எப்படி நீங்கள் ஏற்கிறீர்களோ அல்லது தள்ளி வைக்கிறீர்களோ அப்படி ஒவ்வொரு யாழின் ஐ.டி களையும் கண்டு கொள்ளலாமே. 

 

எழிலன் அனந்தி என்பவர் ஒருவர் மக்களால் நன்கு அறியப்பட்டவர். இங்கே பதிபவர் உண்மையாக அதே நபரா அல்லது அந்த  அனந்தி எழிலனின் பெய்ரை புனை பெயராக பாவிக்கிறாரா என்பது தான் இங்கே போய்கொண்டிருக்கும் விவாதம். அதாவது இருவரும் ஒருவரா என்றதை கண்டுபிடிக்க எடுத்த முயற்சிதான் அது. அதை கிரகிக்க கஸ்டமாக இருக்கிறதா?  இதற்கும் புனைபெயரில் கருத்து எழுதுவதற்கும் ஏன் முடிச்சு போடுவான்? புனை பெயரில் கருத்து எழுதுவது தவறு என்ற்தை விவாதிக்க முயன்றால் அதற்கு தனி திறக்கலாமே. அதை ஏன் பொருத்தமில்லாத இந்த இடத்தில் செருகுவான்? 

 

நம்பிக்கை வைக்க என்ன யாழில் நடப்பவை கலியாணப் பேச்சு என்று நம்பியா வந்திணைதிருக்கிறீர்கள்? இது வரை தெரிந்திருக்காவிட்டால் - இவை அரசியல் விவாதங்கள்.

 

<_<

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அனந்தி அக்காவுடனான சந்திப்பு இன்று 6-8 மணிவரை என கூறப்பட்டிருந்தாலும் கிட்டத்தட்ட 6.30 - 7.30 வரையாக ஒரு மணித்தியாலம் நடைபெற்றது. நேரம் சென்றதால் 7.30 மணியளவில் கலந்துரையாடலை முடித்து அவரை விரைவாக அழைத்து சென்று விட்டார்கள். அதற்கிடையில் யாழில் இணைந்திருப்பது நீங்களா என அவரிடம் கேட்டேன். ஆம் என கூறினார்.

நேரடியாக இணைந்துள்ளீர்களா அல்லது உங்கள் சார்பாக காரியதரிசி இணைந்துள்ளாரா எனவும் கேட்க முயற்சி செய்தேன். ஆனால் அதற்குள் அழைத்து சென்று விட்டார்கள்.

எது எப்படியோ இது அனந்தி அக்கா தான்.

(என்னை நம்புவோருக்காக இங்கு கூறுகிறேன். நம்பாதவர்கள் வேறு வழியில் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.)

Link to comment
Share on other sites

வேற வேலை இல்லை ஒவோருத்தடையும் பிடிச்சு வைச்சு இது நீங்களா அது உங்க நிழலா இல்லை நிஜமா எண்டு கிட்டு......ஈஸ்வரா

Link to comment
Share on other sites

கேட்காவிட்டால் அவர்மேல் தாக்குதல் நடத்திக்கொண்டிருப்பீர்கள்.

மயூரன் அண்ணா என்னை கேட்கும்படி இன்னொரு திரியில் கூறியிருந்தார். எனவே அவ்வாறு என் பதிலை பார்த்துக்கொண்டிருந்தோருக்காக நான் இங்கு எழுதினேன்.

Link to comment
Share on other sites

ஆளாளுக்கு தொடர்பு கொண்டு இப்பிடி கேட்டால் அது அவர்களுடைய ப்ரிவசியைய் பாத்திக்காதா ? இப்பிடியே ஒராள் போன் போட்டு ஒராள் நேரடியா கேள்வி மேல கேள்வி கேட்டால் எப்பிடி இப்பிடியானவர்கள் யாழுக்கு வர மனசு வரும்? ஒரு பொது கூட்டத்தில் ஒருவரை யாழின் பெயரை பயன்படுத்தி நீங்கள் தான் யாழுக்கு வாரநீங்களா என்று கேட்பது அந்த மனிதரை சங்கடுத்துக்கு உள்ளாக்கும் அவரின் தனிப்பட்ட சுதந்திரத்தை பாதிக்கும் செயல் இதுக்காகவே யாழ் நிர்வாகம் உங்களை போன்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடியும்?

இப்பிடியான கள உறுப்பினர்களின் தான்தோன்றிதனமான செயல்பாடுகளை யாழ் கள நிர்வாகம் கண்டுக்காமல் இருப்பது சரி அல்ல........

Link to comment
Share on other sites

மற்றவர்களுக்கு கேட்காதவாறு அவரது காதருகே தான் அவரிடம் கேட்டேன். அவரே சந்தோசமாக ஆம் என்று பதிலளித்தார். உங்களுக்கு என்ன பிரச்சினை?

Link to comment
Share on other sites

ஆளாளுக்கு தொடர்பு கொண்டு இப்பிடி கேட்டால் அது அவர்களுடைய ப்ரிவசியைய் பாத்திக்காதா ? இப்பிடியே ஒராள் போன் போட்டு ஒராள் நேரடியா கேள்வி மேல கேள்வி கேட்டால் எப்பிடி இப்பிடியானவர்கள் யாழுக்கு வர மனசு வரும்? ஒரு பொது கூட்டத்தில் ஒருவரை யாழின் பெயரை பயன்படுத்தி நீங்கள் தான் யாழுக்கு வாரநீங்களா என்று கேட்பது அந்த மனிதரை சங்கடுத்துக்கு உள்ளாக்கும் அவரின் தனிப்பட்ட சுதந்திரத்தை பாதிக்கும் செயல் இதுக்காகவே யாழ் நிர்வாகம் உங்களை போன்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடியும்?

இப்பிடியான கள உறுப்பினர்களின் தான்தோன்றிதனமான செயல்பாடுகளை யாழ் கள நிர்வாகம் கண்டுக்காமல் இருப்பது சரி அல்ல........

சுண்டல்.. எப்பிடி இப்பிடி சிரிப்புக்குறி போடாமலே எழுதுறீங்க? :D

Link to comment
Share on other sites

பின்னால வந்து நீங்க போடுவீங்க எண்டு தான் எல்லாம் ஒரு நம்பிக்கை தானே :D

த்தோடா இவா காத்துக்குள்ள போய் கேட்டவாவாம் இதை நாங்க நம்பனுமாம் :D

Link to comment
Share on other sites

அனந்தி அக்கா இன்னும் ஒரு கருத்து கூறினார் தாங்கள் சாதாரணமா ஒரு விண்ணப்ப படிவம் அடிக்க கூட பணம் இல்லாமல் இருப்பதாக நிதி பற்றாக்குறை அதிகம் என்று .

 

அடிகடி அவர் அங்கு கூரிய விடையம் நான் எனது பிள்ளைகளை அங்கு விட்டுட்டு வந்துள்ளேன் என்பதே அதில் இருந்து தெரிவது என்னவென்றால் யாராக இருந்தாலும் இப்போதிய நிலைமையில் சூழ்நிலை கைதிகளே .

 

எழுந்தமானத்துக்கு சுயமாக எதையும் பேசமுடியாது இதை இங்கு உள்ள நாங்கள் புரிந்து கொண்டால் நன்று 

நன்றி .

Link to comment
Share on other sites

த்தோடா இவா காத்துக்குள்ள போய் கேட்டவாவாம் இதை நாங்க நம்பனுமாம் :D

 

காதுக்குள்ளாலை கேட்டன் என்றோ காதில் கை வைத்து கேட்டேன் என்றோ கூறவில்லையே. காதருகே என்று நான் கூறியதன் அர்த்தம் மற்றவர்களுக்கு கேட்காதவாறு கேட்டேன் என்பது.

 

உங்களை நம்ப சொல்லி நான் சொன்னனானா? என்னை நம்புபவர்களுக்காக தான் எழுதினேன்.

Link to comment
Share on other sites

ஆளாளுக்கு தொடர்பு கொண்டு இப்பிடி கேட்டால் அது அவர்களுடைய ப்ரிவசியைய் பாத்திக்காதா ? இப்பிடியே ஒராள் போன் போட்டு ஒராள் நேரடியா கேள்வி மேல கேள்வி கேட்டால் எப்பிடி இப்பிடியானவர்கள் யாழுக்கு வர மனசு வரும்? ஒரு பொது கூட்டத்தில் ஒருவரை யாழின் பெயரை பயன்படுத்தி நீங்கள் தான் யாழுக்கு வாரநீங்களா என்று கேட்பது அந்த மனிதரை சங்கடுத்துக்கு உள்ளாக்கும் அவரின் தனிப்பட்ட சுதந்திரத்தை பாதிக்கும் செயல் இதுக்காகவே யாழ் நிர்வாகம் உங்களை போன்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடியும்?

இப்பிடியான கள உறுப்பினர்களின் தான்தோன்றிதனமான செயல்பாடுகளை யாழ் கள நிர்வாகம் கண்டுக்காமல் இருப்பது சரி அல்ல........

 

அவர் தனது சொந்த பெயரில் யாழுக்கு வந்ததால், அது குறித்து விசாரிப்பதில் தவறு இல்லை என்பதே எனது கருத்து. அவர் புனை பெயரில் இணைந்திருந்தால், அதுபற்றி பொது இடத்தில் விசாரிப்பதுதான் தவறு. மற்றும் தாயகத்தில் அதுவும் வடக்கில் பல மக்களின் விருப்புக்குரியவராக இருக்கும் ஒருவர் யாழ் களத்தில் அங்கத்துவராக இருப்பதை இப்படியான இடத்தில் விசாரிப்பது… அவரைச் சுற்றி யாழை அறியாது இருப்போருக்கும் யாழ் பற்றி மறைமுகமாக அறிவிக்கும் செயலாதலால், இதை யாழ் நிர்வாகம் வரவேற்றுப் பாராட்ட வேண்டும்.  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களுக்கு கேட்காதவாறு அவரது காதருகே தான் அவரிடம் கேட்டேன். அவரே சந்தோசமாக ஆம் என்று பதிலளித்தார். உங்களுக்கு என்ன பிரச்சினை?

நீங்கள் செய்தது தவறு துளசி. பக்கத்தில் நின்றவரிடம்.. போன் போட்டுக் கேட்டிருந்தால்.. இங்கு.. மெளனமாக இருந்திருப்பார்கள். :lol:  :D  பிரச்சனை துளசி கேட்பதா என்பது தானே தவிர.. கேட்பதல்ல. சிலருக்கு இதுவே பிழைப்பாப் போச்சுது. ஒருவர் கேட்டால் குற்றம். மற்றவர் கேட்டால் குற்றமில்லை. வேண்டாப் பொண்டாட்டி கால் பட்டா குற்றம்.... கை பட்டால் குற்றம் என்ற மனநிலையில் சிலர் யாழுக்கு வருகிறார்கள் போலுள்ளது. இந்தப் பிரச்சனைக்கு காள்கோள் இட்டவர்கள் மெளனமாக இருந்து கொண்டிருக்கிறார்கள். எதுஎப்படியோ.. துளசியாவது இந்தப் பிரச்சனைக்கு நேரடித் தீர்வை எட்ட உதவியமைக்கு நன்றி.  ஆனாலும் எங்களைப் பொறுத்த வரையும்.. இந்தத் தலைப்பில் நடக்கின்ற சில விடயங்கள் யாழிற்கு ஒரு தவறான உதாரணமாகிறது என்றே தென்படுகிறது. குறிப்பாக அனந்தி அக்காவை குறிவைப்பதில்.. உள்நோக்கம் இருக்கோ என்றே சந்தேக்கிக்கிறது.  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்காகத்தானப்பா

சும்மா  உட்கார்ந்து

நடப்பவைகளை  பார்த்துவிட்டு மட்டும் வந்தேன்....... :(  :(  :(

அனுபவம்

உங்களது வயசளவு.....................

Link to comment
Share on other sites

கள உறவு ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க நீக்கியுள்ளேன்.

Link to comment
Share on other sites

இந்தப் பிரச்சனைக்கு காள்கோள் இட்டவர்கள் மெளனமாக இருந்து கொண்டிருக்கிறார்கள்.

---

---

ஆனாலும் எங்களைப் பொறுத்த வரையும்.. இந்தத் தலைப்பில் நடக்கின்ற சில விடயங்கள் யாழிற்கு ஒரு தவறான உதாரணமாகிறது என்றே தென்படுகிறது. குறிப்பாக அனந்தி அக்காவை குறிவைப்பதில்.. உள்நோக்கம் இருக்கோ என்றே சந்தேக்கிக்கிறது.  :icon_idea:

 

உண்மை அண்ணா, நிர்வாகம் நேரடியாக அனந்தி அக்காவுடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தி அதை இங்கே கூறியிருக்க வேண்டும். அல்லது அவ்வாறு உறுதிப்படுத்துவது அவசியமில்லாவிட்டால் இந்தத்திரியை மூடியாவது விட்டிருக்கணும்.

 

நிர்வாகம் இரண்டையும் செய்யாதது பலர் அனந்தி அக்கா மேல் தாக்குதல் நடத்த வசதியாகி விட்டது.

Link to comment
Share on other sites

இதுக்காகத்தானப்பா

சும்மா  உட்கார்ந்து

நடப்பவைகளை  பார்த்துவிட்டு மட்டும் வந்தேன்....... :(  :(  :(

அனுபவம்

உங்களது வயசளவு.....................

 

தகப்பன் சாமி எம் பெருமான் முருகக் கடவுள்… ஐயா! தந்தைக்கு பிரணவத்தின் பொருளை உணர்த்திய பிரணவநாதன் என்று கதை இருக்கும்போது…?!  :o  :D

Link to comment
Share on other sites

உண்மை அண்ணா, நிர்வாகம் நேரடியாக அனந்தி அக்காவுடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தி அதை இங்கே கூறியிருக்க வேண்டும். அல்லது அவ்வாறு உறுதிப்படுத்துவது அவசியமில்லாவிட்டால் இந்தத்திரியை மூடியாவது விட்டிருக்கணும்.

 

நிர்வாகம் இரண்டையும் செய்யாதது பலர் அனந்தி அக்கா மேல் தாக்குதல் நடத்த வசதியாகி விட்டது.

துளசி,

 

உங்கள் தவறுகளுக்கும், தொடர் விதி மீறல்களுக்கும் நிர்வாகத்தினை குறை கூறுவதை முதலில் நிறுத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு தடவையும் விதிகளுக்கு புறம்பாக மற்றவர் முகம் சுளிக்கும் வண்ணம் தொடர்ந்து எழுதுவதும் பின்னர் அதனை மட்டுக்களும் நிர்வாகத்தினரும் வந்து திருத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகவும் வெறுப்புக்குரியது. பல திரிகளில் அவற்றை குழப்புகின்றமாதிரி பலவாறு எழுதி மற்றவர்களையும் வெறுப்புக்குள்ளாக்குவதும், பின்னர் நிர்வாகம் வந்து அதனை பூட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் கடும் கண்டனத்துக்குரியது.

 

எவர் உறுப்பினராகச் சேர்ந்தாலும் அவரை  இன்னார் தான் என்று பரிசோதித்து உறுதிப்படுத்துவது யாழில் எக்க்காலத்திலும் நடவாததுடன் அதற்கான தேவையும் இல்லை.

 

எவர், அவர் யாராக இருப்பினும் களத்தில் இணைந்து விட்டால் அவரது கருத்துகளை மாத்திரம் தான் எமக்கு முக்கியாமனது. அவர் கருத்துகள் தான் எம்மை அவருடன் தொடர்பில் இணைப்பது. ஏனைய கருத்தாளர்களை பார்ப்பது போன்று தான் அவர் ஒரு சக கருத்தாளராகத்தான் நிர்வாகத்தால் அவர் பார்க்கப்படுவார்.

 

அவரை இன்னார் என்று அடையாளம் கொள்ள விரும்புகின்றவர்கள் எடுக்கும் களத்திற்கு வெளியான எந்த ஒரு விடயத்துக்கும் நாம் பொறுப்பாகவும் மாட்டோம்.

 

நன்றி

Link to comment
Share on other sites

மிக்க நன்றி உங்கள் பதிலுக்கு.

 

இந்த திரியில் நான் ஒன்றும் குழப்பும் விதமாக பதில் எழுதவில்லை. நான் எனது கருத்தையே எழுதினேன்.

 

 

எவர் உறுப்பினராகச் சேர்ந்தாலும் அவரை  இன்னார் தான் என்று பரிசோதித்து உறுதிப்படுத்துவது யாழில் எக்க்காலத்திலும் நடவாததுடன் அதற்கான தேவையும் இல்லை.

 

எவர், அவர் யாராக இருப்பினும் களத்தில் இணைந்து விட்டால் அவரது கருத்துகளை மாத்திரம் தான் எமக்கு முக்கியாமனது. அவர் கருத்துகள் தான் எம்மை அவருடன் தொடர்பில் இணைப்பது. ஏனைய கருத்தாளர்களை பார்ப்பது போன்று தான் அவர் ஒரு சக கருத்தாளராகத்தான் நிர்வாகத்தால் அவர் பார்க்கப்படுவார்.

 

மற்றவர்கள் அனந்தி அக்கா மேல் தாக்குதல் நடத்தும் போதே இந்த கருத்தை வந்து நீங்கள் கூறியிருந்தால் பரவாயில்லை.

 

இப்பொழுது என் மூலமாவது உங்கள் பதில் இத்திரியில் கிடைத்தது மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மல்லையூரன் நீங்கள் யாழ் இணையக் களத்தின் நீண்ட கால நடைமுறை தெரியாமல் குறுகிய அரசியல் கண்ணோட்டங்கள் நிமித்தம் கருத்தெழுதுகிறீர்கள் இத்தலைப்பில். அதற்கு பதில் அளிப்பது அநாவசியமானது என்பதால்.. யாழ் களத்தின் பொது நடைமுறைகளை புரிந்து கொண்டு களத்தில் உறவுகளாக இணைபவர்களை சமனாக கள விதிக்கு அமைய நடத்த வேண்டும் என்று மட்டும் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம். இது தான் இங்கு எங்களின் எதிர்பார்ப்பே தவிர வருபவரின் அரசியல்.. சமூகப் பின்புலம் அறிவதற்கு அல்ல யாழ் களம். இப்போ உங்களை எடுத்துக் கொண்டால் கூட யார் என்று அறியாமல் தான் உங்கள் கருத்துக்கு கருத்து வைக்கின்றோம். இந்தக் கருத்துக்களால்.. சட்டபூர்வ செயற்பாடுகளை நாங்கள் முன்னெடுக்கப் போவதில்லை. மாறாக அபிப்பிராயம் தெரிவித்தலே அநேகம் உள்ளது. அந்த வகையில் தனிமனித உறுதிப்படுத்தல்கள் இணைய அடிப்படைவிதிகளுக்கு அப்பால் கோரப்படுத்தல்.. அதனை இங்கு பகிர்தல்.. களவிதிக்கு கூடப் புறம்பானது. ஒரு தடவை யாழ் கள விதியைப் படியுங்கள். இத்தலைப்பில் இதற்கும் மேல் கருத்துரைப்பது.. இங்கு இணைய விரும்பும் உறவுகளுக்கே சங்கடத்தையும் தயக்கங்களையும் தோற்றுவிக்கும்.  நன்றி. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.