Jump to content

நெரிசலில் ஓர் மோகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பெண் பற்றிய வர்ணனை சிறிது எல்லை மீறிப் போகிறது. அது நான் பெண் என்பதாலும் எனக்கு அப்படித் தோன்றலாம். ஆனால் உங்கள் விவரிப்பு சொல்லாளுமை உண்மையிலேயே ஒரு சிறந்த எழுத்தாளனுக்குரியது. உங்கள் எழுத்தைப் பார்க்கப் பொறாமையாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒன்றும் எழுத்தாளன் இல்லை! எனக்கு நானே ஒரு கதை சொல்லிப் பார்த்தேன் அவ்வளவுதான்!
பெண்பற்றிய வர்ணனை எல்லை மீறிப்போவதற்கு என்னோடு ஒரே பெட்டியில் பயணம் செய்த அந்த தமிழ்ப் பெண்தான் காரணம்! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

71181847-8c4e-4fb7-b4d9-b0c570423d97_S_s

 

உந்த மூண்டாவது பாக கதைக்கு  பூந்தளிர் புன்னகையோடை ஒரு படமும் போட்டிருந்தால் அந்தமாதிரியிருக்கும்... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை முடிய ஒரு விரிவான கருத்தை எழுதுவம் எண்டு பாத்துக்கொண்டிருந்தால், யாழ் களத்து 'இளசுகள்',தங்களுக்கு ஏற்ற பெண்  தேடுற மாதிரித்தான் முடியும் போல கிடக்கு! இப்போதைக்கு நடவாத காரியம் எண்டு சொல்ல வந்தன்!

 

ஒரு பெண்ணின் அழகில், அமைப்பில், பார்வையில், அசைவுகளில், தலைமயிரில், இதழ்களில்.........!!!

 

அப்பப்பா, கதையை வாசிக்க வாசிக்க வாழ்க்கையில, அநியாயமாப் பல விசயங்களை, மிஸ் பண்ணிப்போட்டமோ என்று எண்ணவைக்கிறது, கதை!

 

எழுத்தின் நடையானது, ஒரு வித்தியாசமாக, பழக்கமான நடை போலவும், ஒரு நல்ல எழுத்தாளர் ஒரு வித்தியாசமான பாணியில் எழுதமுனைவது போலவும் தோன்றுகின்றது!

 

பன்மைத்துவத்துக்குள், ஒருமைத்துவத்தை வெளிக்காட்ட முனையும் நடை!

 

இன்னும் எத்தனையோ இடங்கள் வர்ணனைக்காகக் காத்துக்கொண்டிருப்பதால், இந்தத் தொடர் நீண்டு செல்லும்போது, அந்த ஒருமைத்துவ நடை, தன்னைத் தெளிவாக இனம் காட்டி நிற்கும் என எண்ணுகின்றேன்!

 

தொடருங்கள், கிருபன்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2013ல் சாண்டில்யன் ரயிலில் பயணிக்கிறார்!

தொடருங்கள் ஜீ ! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை முடிய ஒரு விரிவான கருத்தை எழுதுவம் எண்டு பாத்துக்கொண்டிருந்தால், யாழ் களத்து 'இளசுகள்',தங்களுக்கு ஏற்ற பெண்  தேடுற மாதிரித்தான் முடியும் போல கிடக்கு! இப்போதைக்கு நடவாத காரியம் எண்டு சொல்ல வந்தன்!

 

ஒரு பெண்ணின் அழகில், அமைப்பில், பார்வையில், அசைவுகளில், தலைமயிரில், இதழ்களில்.........!!!

 

அப்பப்பா, கதையை வாசிக்க வாசிக்க வாழ்க்கையில, அநியாயமாப் பல விசயங்களை, மிஸ் பண்ணிப்போட்டமோ என்று எண்ணவைக்கிறது, கதை!

 

எழுத்தின் நடையானது, ஒரு வித்தியாசமாக, பழக்கமான நடை போலவும், ஒரு நல்ல எழுத்தாளர் ஒரு வித்தியாசமான பாணியில் எழுதமுனைவது போலவும் தோன்றுகின்றது!

 

பன்மைத்துவத்துக்குள், ஒருமைத்துவத்தை வெளிக்காட்ட முனையும் நடை!

 

இன்னும் எத்தனையோ இடங்கள் வர்ணனைக்காகக் காத்துக்கொண்டிருப்பதால், இந்தத் தொடர் நீண்டு செல்லும்போது, அந்த ஒருமைத்துவ நடை, தன்னைத் தெளிவாக இனம் காட்டி நிற்கும் என எண்ணுகின்றேன்!

 

தொடருங்கள், கிருபன்! :D

வித்தியாசமாக எழுதமுனையவில்லை புங்கையூரான்! இப்பத்தான் எழுத முயற்சிக்கின்றேன்.. அதுதான் ஒரே கூழாம்பாணியாக வருகின்றது.

இனியும் வர்ணித்துக்கொண்டிருந்தால் ரெயின் ஷங்காய் வரை மட்டும்போய்விடும் என்பதால் அடுத்த ஸ்ரொப்பில் இறங்கலாம் என்று நினைக்கின்றேன்!

2013ல் சாண்டில்யன் ரயிலில் பயணிக்கிறார்!

தொடருங்கள் ஜீ ! :D

சாண்டில்யனின் கதைகளின் தலைப்புக்க்கள் மட்டும்தான் நினைவுக்கு இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட கதைகள்

தொடர் வர்ணனைகள்

திரும்  திரும்ப  சொல்லல்...

போன்றன  எனக்கு அலர்சியானவை  கிருபன்

அந்தவகையில் முதலாவது பகுதியை  தற்பொழுது  தான் படித்து முடித்தேன்..

ம்ம்ம்

16 பேர் பச்சை  போட்ட அளவுக்கு ஒன்றும் புரியல.

என் போன்ற  வாசகர்களையும் கவனத்திலெடுக்குக...... :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட கதைகள்

தொடர் வர்ணனைகள்

திரும்  திரும்ப  சொல்லல்...

போன்றன  எனக்கு அலர்சியானவை  கிருபன்

அந்தவகையில் முதலாவது பகுதியை  தற்பொழுது  தான் படித்து முடித்தேன்..

ம்ம்ம்

16 பேர் பச்சை  போட்ட அளவுக்கு ஒன்றும் புரியல.

என் போன்ற  வாசகர்களையும் கவனத்திலெடுக்குக...... :icon_idea:

ஒரு முத்திரைக்குப் பின்னால சுருக்கமாகக் கதை எழுதி அனுப்புகின்றேன். படித்துப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முத்திரைக்குப் பின்னால சுருக்கமாகக் கதை எழுதி அனுப்புகின்றேன். படித்துப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் <_<

இது தான் இப்போதைக்கு உலகத்திலேயே பெரிய முத்திரை என்று சொல்லுகின்றார்கள்!

 

இப்போதைக்கு இதுக்குப்பின்னாலை எழுதுங்கோ, கிருபன்! :icon_idea:

 

UAE%252520Stamp%25255B3%25255D.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வணக்கம் கிருபன் கதை எழுதப் போகிறீர்கள் என நீண்ட நாட்களாய் சொல்லி எழுதிக் கொண்டு இருக்கும் கதை இது.என்னைப் பொறுத்த வரை இதில் ஏமாத்தி விட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.இப்படி எழுதுவதற்கு முதலில் மன்னிக்கவும்.உங்களிடம் அதிகம் எதிர்பார்த்தேனோ தெரியாது :unsure:
 
பாலகுமாரன்,சாண்டிலியன் நாவல்களில் கூட முதல் இரு பந்திகளின் தான் வர்ணனை இருக்கும்[அதைக் கூட நான் வாசிப்பதில்லை].ஆனால் உங்கள் கதை 3 அத்தியாயம் முடிந்து விட்டது இன்னும் வர்ணனை முடியவில்லை. உங்கள் மனதில் தோன்றுவதை எல்லாம் ஒரே கதையில் எழுதி முடித்து விடலாம் என நினைக்கிறீர்களோ தெரியாது :unsure:
 
நீங்கள் கண்ட பெண் உங்கள் கண்களுக்கு உலகப் பேரழகியாக இருக்கலாம்.ஆனால் அதை வர்ணிப்பதற்கும் ஒரு எல்லை இருக்குது என்று நினைக்கிறேன்
 
இந்தக் கதையை நெடுக்கர் எழுதி இருந்தால் என்னிடம் வேண்டி கட்டியிருப்பார்.நீங்கள் என்ட படியால் தப்பி விட்டீர்கள்.தயவு செய்து கதையை எழுதி முடிக்கவும்.இல்லா விட்டால் யாழின் கிளு,கிளு வாசகர்களின் பாவத்தை நான் சம்பாதிக்க வேண்டி வரும் ^_^ இதை வாசித்து குறை நினைக்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.நன்றி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலத்த எதிர்பார்ப்புக்களோடு இருந்த ரதியை ஏமாற்றியதற்கு வருந்துகின்றேன் :( . மோகம் வந்தால் வர்ணிக்காமல் இருக்கமுடியாதுதானே! :wub:  எனக்கு பொதுவாக வர்ணித்து எழுதத் தெரியாது என்றாலும் ரெயினில் வந்தவள் பேரழகியாக இருந்ததாலும் இன்ப அவஸ்த்தையைத் தந்ததாலும் குறைத்து எழுதமுடியவில்லை.

ஏற்கனவே கதையை எப்படி முடிப்பது என்று தீர்மானித்துவிட்டதால் கிறிஸ்மஸ் விடுமுறைக்குள் முடிக்கலாம் என்றுதான் நினைக்கின்றேன். :)

 பி.கு. நெடுக்ஸ் பெண்களை எல்லாம் வர்ணிக்கமாட்டார். அவருக்கு பறவைகள், குருவிகள், ஐ-போனை வர்ணிக்கவே நேரம் போதாது. :lol:

Link to comment
Share on other sites

பலத்த எதிர்பார்ப்புக்களோடு இருந்த ரதியை ஏமாற்றியதற்கு வருந்துகின்றேன் :( . மோகம் வந்தால் வர்ணிக்காமல் இருக்கமுடியாதுதானே! :wub:  எனக்கு பொதுவாக வர்ணித்து எழுதத் தெரியாது என்றாலும் ரெயினில் வந்தவள் பேரழகியாக இருந்ததாலும் இன்ப அவஸ்த்தையைத் தந்ததாலும் குறைத்து எழுதமுடியவில்லை.

ஏற்கனவே கதையை எப்படி முடிப்பது என்று தீர்மானித்துவிட்டதால் கிறிஸ்மஸ் விடுமுறைக்குள் முடிக்கலாம் என்றுதான் நினைக்கின்றேன். :)

 பி.கு. நெடுக்ஸ் பெண்களை எல்லாம் வர்ணிக்கமாட்டார். அவருக்கு பறவைகள், குருவிகள், ஐ-போனை வர்ணிக்கவே நேரம் போதாது. :lol:

ரதியின் பேச்சைக் கேட்டு வர்ணனையை இம்மியளவும் குறைத்துவிடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.. :huh: இல்லாவிட்டால் அனைத்து யாழ்களைத்தையும் கூட்டி போராட்டம் நடத்துவோம்.. :D

Link to comment
Share on other sites

  • 4 years later...
  • கருத்துக்கள உறவுகள்

4 வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் கதையின் முடிவினைக் காணவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கந்தப்பு said:

4 வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் கதையின் முடிவினைக் காணவில்லை.

கன காலமாக தவறவிட்ட கதைகளையெல்லாம் கந்தப்பு தூசு தட்டிப் படிக்கின்றார்?

 எனக்கு தெரிந்த வர்ணனைகள் எல்லாவற்றையும் தீர்த்துவிட்டேன்! ரதியும் வர்ணனை அதிகம் என்பதால் மிகுதியை வர்ணனை இல்லாமல் திருத்தி எழுதுவதா இல்லையா என்று குழம்பியதால் அப்படியே விட்டுவிட்டேன்?

ஆனாலும் மிகுதிக் கதையை யாழில் கட்டாயம் தொடர்வேன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கிருபன் said:

கன காலமாக தவறவிட்ட கதைகளையெல்லாம் கந்தப்பு தூசு தட்டிப் படிக்கின்றார்?

 எனக்கு தெரிந்த வர்ணனைகள் எல்லாவற்றையும் தீர்த்துவிட்டேன்! ரதியும் வர்ணனை அதிகம் என்பதால் மிகுதியை வர்ணனை இல்லாமல் திருத்தி எழுதுவதா இல்லையா என்று குழம்பியதால் அப்படியே விட்டுவிட்டேன்?

ஆனாலும் மிகுதிக் கதையை யாழில் கட்டாயம் தொடர்வேன்?

எனக்கு வர்ணனை இருந்தால் நல்லது போல இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இரசினை. எல்லோருடைய  கருத்துக்களைக் கேட்டால் ஒரு முடிவினையும் எடுக்கமுடியாது. குழப்பம் தான் ஏற்படும். உங்களுக்கு எது சரியென்று தோன்றுகின்றதோ , அதன்படி எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் முதன்முதலாக இக் கதையைப் படிக்கக் கிடைத்தது. கதையின் வர்ணனைகளும் விவரணங்களும் சாண்டில்யனையெல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டது. கிருபன் நீங்கள் ஒரு பெரிய எழுத்தாளனில்லை என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் நாங்கள் அப்படிச் சொல்லமுடியாதபடி உங்கள் எழுத்துநடை அட்டகாசமாக உள்ளது. அழகி பாவம். முடிவை எழுதி வாசகர்களை அமைதிப்படுத்துங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 01/03/2018 at 2:26 AM, Kavallur Kanmani said:

இன்றுதான் முதன்முதலாக இக் கதையைப் படிக்கக் கிடைத்தது. கதையின் வர்ணனைகளும் விவரணங்களும் சாண்டில்யனையெல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டது. கிருபன் நீங்கள் ஒரு பெரிய எழுத்தாளனில்லை என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் நாங்கள் அப்படிச் சொல்லமுடியாதபடி உங்கள் எழுத்துநடை அட்டகாசமாக உள்ளது. அழகி பாவம். முடிவை எழுதி வாசகர்களை அமைதிப்படுத்துங்கள்.

ஓய்வாக இருக்க நேரம் கிடைபதில்லை. நான்கு நாட்கள் கிடைத்தால் எழுதியதை திருத்தி முடிக்கலாம். கிடைக்கும்போது கட்டாயம் மிகுதியையும் யாழில் பதிகின்றேன்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 02/03/2018 at 6:04 AM, கிருபன் said:

ஓய்வாக இருக்க நேரம் கிடைபதில்லை. நான்கு நாட்கள் கிடைத்தால் எழுதியதை திருத்தி முடிக்கலாம். கிடைக்கும்போது கட்டாயம் மிகுதியையும் யாழில் பதிகின்றேன்.

உந்த வசனம் முதலும் நாலு வருடங்களுக்கு முன் சொன்னதுபோல் இருக்கே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உந்த வசனம் முதலும் நாலு வருடங்களுக்கு முன் சொன்னதுபோல் இருக்கே.

நீங்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றிர்கள்......கிருபனிடம் அன்றைக்கு ஒரு பேச்சு இன்றைக்கு ஒரு பேச்சு என்று கிடையாது, என்றைக்கும் ஒரே பேச்சுதான்.....! டோன்ட் வொர்ரி கிருபன். நான் எல்லாரையும் சமாளிக்கிறன்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, suvy said:

நீங்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றிர்கள்......கிருபனிடம் அன்றைக்கு ஒரு பேச்சு இன்றைக்கு ஒரு பேச்சு என்று கிடையாது, என்றைக்கும் ஒரே பேச்சுதான்.....! டோன்ட் வொர்ரி கிருபன். நான் எல்லாரையும் சமாளிக்கிறன்....!  tw_blush:

:11_blush::11_blush::11_blush:

உதுக்குப் பிறகும் கிருபன் எழுதாமல் விட்டிடுவாரா ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் ஒரு நல்ல கதை சொல்லி. அது "நெரிசலில் ஒரு  மோகம்" தானே?

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 18/04/2018 at 12:59 AM, சுப.சோமசுந்தரம் said:

கிருபன் ஒரு நல்ல கதை சொல்லி. அது "நெரிசலில் ஒரு  மோகம்" தானே?

மிகுதிக் கதையை முடிப்பதற்கு ஒரு போட்டி வைக்கலாம் என்று யோசிக்கின்றேன். tw_blush:

நான் எழுதிய நடையில் எழுதி முடிப்பவருக்கு பொற்காசுகள் கொடுத்தால் என்ன? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் போட்டிக்கு நான் வரவில்லை. உங்கள் நடை உங்கள் தனித்துவமாயிற்றே ! உங்கள் எழுத்துக்கான முகவரியும் அதுதானே !

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • பாஜகவோட கூட்டணிவைச்ச வாசனுக்கும் தினகரனுக்கும் மட்டும் அவர் கேட்ட சின்னத்தைக் கொடுத்தது என்ன மாதிரியான தேர்ததல் விதிமுறை?பாஜக இந்த முறை 3 வது இடம் பிடிக்கணும் அதுக்காககத்தான் இந்த குழறுபடிகள்.ஆனால் அது நடக்காது. தேர்தலிலே நிற்காத கமலுக்கு டோர்ச்லைற் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.