Jump to content

வணக்கம் யாழ் உறுப்பினர்களே நான் தான் வழிகாட்டி


Recommended Posts

வணக்கம் யாழ் உறுப்பினர்களே நான் தான் வழிகாட்டி. எம்மினத்தின் நிலையை எண்ணி நித்தம் கவலைப்பட்டு ஒன்றும் செய்யாது தினமும் செய்திகள் வாசிப்பது அரட்டை அடிப்பதுவுமா எம்வாழ்க்கை? என்ன செய்யலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள் வழிகாட்டி. வரவு நல்வரவாகட்டும்.அரட்டை அடிப்பதை விட நல்லதா ஏதும் இருக்கா??? அதனால அதைத் தொடர்வதுதான் நல்லது. :D

Link to comment
Share on other sites

வணக்கம் வாருங்கள் வழி ..
 
 
செய்தி வாசிப்பதையும் ,அரட்டை அடிப்பதையும் விட்டுட்டு எதாவது செயல்பாடுகளை மேற்கொண்டால் ....உங்களுக்கான பிரச்சனை தீரும் என நினைக்கிறேன்  :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள்  சொல்லும் செல்லும்  வழிதான் எங்கள் வழி.

Link to comment
Share on other sites

வணக்கம்.. வாங்கோ வழிகாட்டி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வழிகாட்டி, உங்களை... இன்முகத்துடன், யாழ்களம் வரவேற்கின்றது.548984876.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம். வாங்கோ!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்.. வாங்கோ வழிகாட்டி..

 

வணக்கம் யாழ் உறுப்பினர்களே நான் தான் வழிகாட்டி. எம்மினத்தின் நிலையை எண்ணி நித்தம் கவலைப்பட்டு ஒன்றும் செய்யாது தினமும் செய்திகள் வாசிப்பது அரட்டை அடிப்பதுவுமா எம்வாழ்க்கை? என்ன செய்யலாம்?

 

 

ஏதோ  தீர்வோடு  வந்திருக்கின்றீர்கள் என்று ஓடிவந்தால்.........

நீங்களும் கேள்விக்குறியோடு தான்நிற்கின்றீர்கள்

 

இப்படி தேடித்தேடி

ஓடி ஓடியே

தமிழரின் காலம் போகுமா???

Link to comment
Share on other sites

வணக்கம் யாழ் உறுப்பினர்களே நான் தான் வழிகாட்டி. எம்மினத்தின் நிலையை எண்ணி நித்தம் கவலைப்பட்டு ஒன்றும் செய்யாது தினமும் செய்திகள் வாசிப்பது அரட்டை அடிப்பதுவுமா எம்வாழ்க்கை? என்ன செய்யலாம்?

 

வழிகாட்டி திசைகாட்டியாக வருவீங்களா அல்லது திக்குத் தெரியாக்காட்டில் ஒளிவீர்களா ?

 

Link to comment
Share on other sites

நன்றி உங்கள் வரவேற்பிற்கு.
வழிகாட்டியை தொடர்வதற்கு தன் நம்பிக்கை, இலட்சியம், உறுதியான மனம், இனப்பற்று, தூர நோக்கம் சாதாரணமாக போதும். :o:)

Link to comment
Share on other sites

வாருங்கள் வழிகாட்டி ,தங்கள் வரவு நல்வரவாகட்டும் .

Link to comment
Share on other sites

எம்மினத்தின் நிரந்தரவிடுதலை இனி மிக அறிவுக்கு வேலை கொடுத்து காய்நகர்த்த வேண்டும்....

வழி 1

வெளினாடுகளை(அரசு, எதிர்கட்சிகள்) எமது பலவிதமான அணுகுமுறை மூலம், சிறந்த புரிந்துணர்வுகளை எற்படுத்துதல்.
பல இலட்சம் தமிழ்வாக்குகள் காரியமாக்கும்.
இதுதற்போதைய எமதுபலம். சில நாடுகளில் நம்மக்கள் செயலில் காட்டியுள்ளார்கள்..உதாரணம்
கனடா, இங்கிலாந்து... எமது வாழ்த்துக்கள்..
மற்றைய  நாடுகளில்  விரைவாக
செயல்படவேண்டும் உ+ம் அவுஸ்ரெலியா, நியூஸ்லாந்து..மற்றும் ஐரோப்ப நாடுகள்...
 

Link to comment
Share on other sites

வணக்கம் வழிகாட்டி, உங்களை... இன்முகத்துடன், யாழ்களம் வரவேற்கின்றது.

 

ஆரோ யாழுக்கு நல்லா வழி தெரிஞ்ச வழிகாட்டி மாதிரி இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்மினத்தின் நிரந்தரவிடுதலை இனி மிக அறிவுக்கு வேலை கொடுத்து காய்நகர்த்த வேண்டும்....

வழி 1

வெளினாடுகளை(அரசு, எதிர்கட்சிகள்) எமது பலவிதமான அணுகுமுறை மூலம், சிறந்த புரிந்துணர்வுகளை எற்படுத்துதல்.

பல இலட்சம் தமிழ்வாக்குகள் காரியமாக்கும்.

இதுதற்போதைய எமதுபலம். சில நாடுகளில் நம்மக்கள் செயலில் காட்டியுள்ளார்கள்..உதாரணம்

கனடா, இங்கிலாந்து... எமது வாழ்த்துக்கள்..

மற்றைய  நாடுகளில்  விரைவாக

செயல்படவேண்டும் உ+ம் அவுஸ்ரெலியா, நியூஸ்லாந்து..மற்றும் ஐரோப்ப நாடுகள்...

 

 

உங்கள் கருத்துக்கும்

சிந்தனை  மற்றும்  நேரத்திற்கும் நன்றிகள்

 

 

இந்தமுறை பிரான்சில்   நடந்த மாவீரர் நாளுக்கு சென்றிருந்தபோது...

சில அரசியல் பேச்சாளர்களின் (வெள்ளை) கேட்கக்கூடிய  வாய்ப்புக்கிடைத்தது

அதில் இருவர்

எமக்காக நினைவு கூடங்களை  கட்டித்தந்தவர்கள்

இன்னும்  ஒருவர் (பெண்)

ஒரு முன்னாள்  மேயர்

பிரான்சுவாழ் தமிழருக்காக அமைக்கப்பட்டுள்ள  நாடாளுமன்ற குழு தலைவராக இருப்பவர்.

பல விடயங்களைச்சொன்னார்

சில வாரங்களில் பிரான்சின் வெளிநாட்டமைச்சரைச்சந்திக்க திகதி  கேட்டிருப்பதாகவும் சொன்னார்.

அனைவரது வேண்டுகோளும் ஒன்றாகவே இருந்தது

தமிழர்கள் பிரான்சில் அரசியலில் முன்னுக்கு வரவேண்டும்

அந்த தகைமையைப்பாவித்து

தமிழருக்கான பாதுகாப்பு மற்றும் நிம்மதியான வாழ்வை  தாயகத்தமிழுருக்கு செய்யலாம் என்பதாகவே  இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

வழி 2
உடனடியாக
இலங்கையின் அரச பயங்கரவாதங்களுக்கு,இனவாத
நடவடிக்கைகளுக்கு, மனிதவுரிமைகளுக்கு எதிரான
நடவடிக்கைகளுக்கு இதுவரை குரல் கொடுத்துள்ள
தாபனங்கள், தனி நபர்கள், தனிஅமைப்புகள்,
சர்வதேச நிருவனகங்கள்,பாரளுமன்ற உறுப்பினர்கள்,அரசுக்கள், தொண்டர் அமைப்புகள்...
ஒரு இடத்தில் கூடவைத்து அவர்கள் ஊடாக பலவிடையங்களை நகர்த்தலாம்
. இரண்டாவது
1948 முன்னர் வரலாறு, பின்னர் அகிம்சை
போரட்டங்கள்...தேர்தல்கள்...அரச இனவாத
பயங்கரவாதங்கள் 1956 இன அழிப்பு பின்னர் தற்காப்பு தீவிரவாதம் ஆரம்பம்.....என்பன நன்கு
ஒழுங்குபடுத்தப்பட்ட விளக்கங்கள் கொடுக்கப்படல்
வேண்டும்...

இவற்றின் மூலம் அவர்கள் கூடுதல் அக்கரையாக
எம்மினத்தின் விடுதலைக்கு செயலாற்றுவார்கள்..

Link to comment
Share on other sites

ஆரம்பியுங்கள் .நான் பின்னால் துணையாக வரத்தயாராய் இருக்கிறேன் .

Link to comment
Share on other sites

யாராவது எமது வரலாறை ஆங்கிலத்தில் ஒழுங்குமுறையாக எழுதி ஆதாரங்களையும் இணைத்து புதிய திரி திறந்து அங்கு போட்டால் பலருக்கு பிரயோசனமாக இருக்கும். :)

Link to comment
Share on other sites

வாங்கோ வழிகாட்டி ஒப்பினிக் நல்ல இருக்கும் ............. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தினமும் செய்திகள் வாசிப்பது அரட்டை அடிப்பதுவுமா இருந்த நீங்கள் இங்கு வந்து இணைந்து கொள்வதே பெரிய விஷயம். அன்புடன் வரவேற்கிறோம்.

Link to comment
Share on other sites

வழி 3
நீங்கள் வாழும் முக்கிய நகரங்களில் தமிழர் தகவல்
மையங்களை
ஏற்கனவே இல்லாவிடில்
உருவாக்குங்கள்...
அங்கு முழுவதும் ஆங்கில மொழிபெயர்ப்புடன்
கூடிய முழுதகவல்களும் இலகுவில் புரியும் படியாக பலவிதமான வடிவில்(புத்தகமாக,
குறுந்தட்டாக, படங்களாக, ஒளிப்படங்களாக,
இணையங்களாக உ+ம் tamilnet, tamilguardian
பார்வையிடும் வசதிகள் வீடியோக்கள் பார்க்கும் வசதிகள், பிரதிகள் தேவைப்பட்டால் கொடுக்கும்
 வசதிகள், நல்ல விளக்கங்கள் கொடுக்கும்
 திறமையானவர்கள்.. நல்ல உபசரிப்பு...

முக்கியமாக கவனிக்க வேண்டும்...
எங்களின் மேல் உயர்மதிப்பு , நாங்கள் சொல்லும்
விடையங்களை இலகிவில் புரிந்துணர்வை
உண்டாக்கும்...   
                                                           மேலும் உங்கள் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன...
யார் குற்றினாலும் அரிசியானால் சரி.. எமக்கு
தேவை சரியான பலன் . எனது சிற்றவிற்கு
வழிகாட்டுகிறேன் இனி உங்கள் கைகளில்...
தொடரும்.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வழிகாட்டி வாங்கோ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.