Jump to content

தனுஷ்கோடி...உன்னைத் தேடி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தனுஷ்கோடி புதிய சாலை நிர்மாணம் பற்றி...

 

1964ம் ஆண்டு புயலால் அழிக்கப்பட்ட முகுந்தராயர் சத்திரத்திலிருந்து தனுஷ்கோடி வரைக்குமான 6 கி.மீ சாலையை மீளமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

 

குவிந்து கிடக்கும் மணல் திட்டுகளை JCB இயந்திரங்கள் மூலம் நீக்கி சமதளப்படுத்தி, சாலையின் இரு புறமும் 1 x 1 மீட்டர் ஆழத்திற்கு குழி வெட்டி அதன்மீது "ஜியோ டெக்ஸ்டைல் க்ரிட்" (Geotextile  grid) எனப்படும் வடிவமைப்பை (Gabion Box) பாறைகளால் சீராக அடுக்கி, அவற்றை ஒருமித்து பாலி ப்ரோப்பலைன் பாலிமர் (polypropylene polymer) எனப்படும் நைலான் கயிறுகளால் கட்டி, நீள் வாக்கில் சாலை நெடுக அடுக்கப்பட்டுள்ளது.

 

இதன் மூலம் கடல் நீர் புகுந்தாலும் நீர் தானாக வடிந்து கடலரிப்பிலிருந்து தார் சாலையை பாதுகாக்க முடியும். இதன் விரிவான வடிவமைப்பு விபரங்களை கீழேயுள்ள படங்களில் பார்த்தால் புரியும்.

 

 

v2vay1.jpg

 

 

olr48.jpg

 

 

fkuu4n.jpg

 

 

 

x2mpma.jpg

 

 

2ed1rug.jpg

 

 

 

 

தகவல்கள் உதவி: நெடுஞ்சாலைத் துறை, இராமநாதபுரம் பிரிவு.

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2whkrcy.jpg

 

 

ws2vsz.jpg

 

 

2u6it1k.jpg

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

 

தற்பொழுது தனுஷ்கோடி நகரம் மேம்பாட்டை நோக்கி..

 

image.png

தனுஷ்கோடி நகரம் நோக்கி பழைய வழி..

 

image.png

தனுஷ்கோடி தாண்டி 'அரிச்சல்முனை' நோக்கி தார் சாலை..

 

image.jpg

'அரிச்சல்முனை' கடல் விளிம்பில் இந்திய எல்லையை குறிக்கும் தூண்..

 

image.jpg

'அரிச்சல்முனை' நொக்கி செல்லும் வழியில் தனுஷ்கோடி நகரத்தின் சிதைந்த சர்ச்..

 

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரிச்சல்முனை

 

2jfb5h.jpg

 

1964 ல் புயலால் அழிக்கப்பட்ட தமிழ் நாட்டின் கடைக்கோடி நிலப்பரப்பான அரிச்சல் முனை மணல்திட்டு பகுதி வரை தார் சாலை போடப்பட்டு சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி அவர்களால் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.

ராமேஸ்வரத்திலிருந்து 25கி.மீ தொலைவிலுள்ள அரிச்சல் முனையும்  இனிமேல் முக்கிய இடம் பெறும் என நம்பப்படுகிறது. புண்ணிய பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள், அரிச்சல்முனைப் பகுதிக்கு இனிமேல் எந்த பயமும் இல்லாமல் குடும்பத்துடன் சென்று வரலாம்.

 

2dqkrr5.jpg

கடைக்கோடி நிலப்பரப்பான அரிச்சல் முனை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புராண காலத்தில்... இருந்ததாக  கூறப்படும்,  "ராமர் பாலம்"  என்பது இதுவா..... ராஜவன்னியன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

புராண காலத்தில்... இருந்ததாக  கூறப்படும்,  "ராமர் பாலம்"  என்பது இதுவா..... ராஜவன்னியன்.

ராமர் கட்டுனதாக புராணத்தில் சொல்லப்படுகிறது.. இப்பொழுதும் வட இந்தியர்களால் நம்பப்படுகிறது.. இது இயற்கையாக புவி மாற்றத்தினால் தோன்றியதாகவே இருக்கும்..!

தலைமன்னாருக்கும், 'அரிச்சல்முனை'க்கும் இடையேயான திட்டுத்திட்டாக சுண்ணாம்பு பாறைகளாலான 'ராமர் பாலம்' ஏறக்குறைய 30 மைல்கள் தூரம் வரையுள்ளது.. இப்பகுதியில் கடலின் ஆழம் 1மீ முதல் 30 மீட்டர்கள் மட்டுமே இருக்கிறதாம்.

ஒரு வருடத்திற்கு முன் நான் தனுஷ்கோடி சென்றபொழுது, சாலை அமைக்கும் பணிகள் துரிதமான கதியில் நடைபெற்று வந்தது..

தனுஷ்கோடியில் வசிக்கும் மீனவர்களிடம் விசாரித்தபோது, இலங்கையின் 'ஏர்டெல் மொபைல் நெட்வொர்க்' தனுஷ்கோடியிலும் வேலை செய்யுமென தெரிவித்தனர்.

தனுஷ்கோடி சென்றால், பலரும் ஈழப்பகுதியை நெருங்கியதை உணர்வதாக சொல்லக் கேட்டுள்ளேன். நானும் உணர்ந்தேன்..! vil-hooo.gif

 

1443095483-adams-bridge-rama-setu.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Tgv.jpg

இது 'அரிச்சல்முனை'யில் அமைக்கப்பட்டுள்ள கடலோரக் காவல் படையின்(Coast Guard) கண்காணிப்பு கோபுரம்!

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தகவல்களுக்கு நன்றி ராஜவன்னியன் அண்ணன்.

இந்த திடீர் முனைப்புக்கு காரணம் என்ன? சீனர்கள் இலங்கையில் குடி புகுந்துவிட்டார்கள் என்பதா? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்களுடன் கூடிய தகவல்களுக்கு நன்றி ராஜவன்னியன்......!  tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க ஆராய்ச்சியாளர்களே.... அதிர்ந்து போன,  
இராமேஸ்வரம் பாலம் பற்றிய,  வியக்க வைக்கும் உண்மை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'அரிச்சல்முனை'யில் அமைந்துள்ள கண்காணிப்பு கோபுரத்தின் மீது ஏறி எடுத்துள்ள இந்தக் காணொளி, தனுஷ்கோடியின் மிக குறுகிய நிலப்பரப்பையும், புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலையையும் காட்டுகிறது..

Must watch..!

 

 

On 8/8/2017 at 5:43 PM, இசைக்கலைஞன் said:

தகவல்களுக்கு நன்றி ராஜவன்னியன் அண்ணன்.

இந்த திடீர் முனைப்புக்கு காரணம் என்ன? சீனர்கள் இலங்கையில் குடி புகுந்துவிட்டார்கள் என்பதா? :unsure:

கிந்தியாவின் ராசதந்திரத்திற்கு(?) தமிழ்நாடு பலிகடாவாகி கொண்டிருக்கிறது..! :unsure:

On 8/8/2017 at 7:47 PM, suvy said:

படங்களுடன் கூடிய தகவல்களுக்கு நன்றி ராஜவன்னியன்......!  tw_blush:

கருத்திற்கும், வருகைக்கும் நன்றி, டங்கு, சுவி மற்றும் தமிழ் சிறி..! :100_pray:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

52 வருடங்களுக்குப் பின் புதிதாக திறக்கப்பட்ட சாலை மூலம் சிதைந்த தனுஷ்கோடி நகரையும் தாண்டி, அரிச்சல்முனை வரை பொதுமக்கள் தங்கள் சொந்த வாகனத்திலேயே சென்றுவர தற்பொழுது வசதியேற்பட்டுள்ளது..

இந்துக்களுக்கு இனி காசி-ராமேஸ்வரம் என்றிருந்த நிலை மாறி, காசி-தனுஷ்கோடி என மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை.

 

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.