Jump to content

வெள்ளிக்கிழமை breaking news: நீச்சல் உடைக்கு மாறினார் காஜல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
சென்னை:நீச்சல் உடையில் முதல் முறையாக நடித்தார் காஜல் அகர்வால்.ஹீரோயின்களிடையே போட்டி அதிகரித்து கொண்டே போகிறது. அதற்கு ஏற்ப ஆடை குறைப்பும் நடக்கிறது. நயன்தாரா, அனுஷ்கா, ஹன்சிகா போன்றவர்கள் படு கிளாமர் வேடங்களில் நடிக்கின்றனர். தவிர பாலிவுட்டில் இருந்தும், ஹாலிவுட்டில் இருந்தும் ஹீரோயின்கள் படையெடுக்கின்றனர். இந்த போட்டியை சமாளிக்கவே தென்னிந்திய ஹீரோயின்களின் கிளாமர் தூக்கலான நடிப்புக்கு காரணம்.

காஜல் அகர்வாலை பொறுத்தவரை கிளாமர் வேடங்களில் நடித்திருந்தாலும் நீச்சல் உடையில் நடித்ததில்லை. அதுபோன்ற காட்சிகள் படத்தில் வரும் பட்சத்தில் நடிக்க மறுத்துவிடுவார். ஆனால் ‘துப்பாக்கி படத்துக்கு பிறகு விஜய்யுடன் நடிக்கும் ‘ஜில்லா படத்துக்காக முதல் முறையாக காஜல் நீச்சல் உடையில் நடித்த காட்சி படமாக்கப்பட்டது.

‘கதைக்கு தேவைப்பட்ட காட்சி என்பதால் சில நொடிகள் மட்டுமே இக்காட்சி படத்தில் இடம்பெறுகிறது. எனவேதான் இம்முறை அவர் தனது கவர்ச்சி எல்லையை கடந்து நீச்சல் உடை அணிந்து நடித்திருக்கிறார் என பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. - See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=51067#sthash.ewphudv1.dpuf
Link to comment
Share on other sites

அந்தப்படங்களை இணைத்துத்தான் ,அதுவும் வெள்ளிக்கிழமை அன்று இதை இணைக்கவேனும் என இணைப்பாளருக்கு தெரியாதா ?? :D  :D   why ?? :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப்படங்களை இணைத்துத்தான் ,அதுவும் வெள்ளிக்கிழமை அன்று இதை இணைக்கவேனும் என இணைப்பாளருக்கு தெரியாதா ?? :D  :D   why ?? :D  :D

 

முக்கிய‌ செய்திகளை... இணைப்பவர்கள், அதன் படங்களையும் இணைக்க வேண்டும், தானாச்சூனா. :rolleyes: 

சும்மா.... ஆக்களை, அலைக்களிக்கிறாங்கள் பாவியள். :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம இனமே நம்பி ஏமாறுகிற இனமா போச்சே மக்கா ..

 

ஹ்ம்ம்.... என்ன... செய்யுறது...

நானும், ஆரும் படங்களை.... இணைப்பாங்கள்,

எண்டு... பாத்துப், பாத்து... கண்ணும், பூத்துப் போச்சு.

அப்பு ராசா... நீயாவது, ஒரு படத்தை... போடப்பு.

காஜலின்ரை, படத்தைப் பாக்காமல், இண்டைக்கு... நித்திரை வராது போலை கிடக்கு. :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் இசையரைக் கேட்டுப்பாப்போம்.எப்படியும் ஒரு படமாவது ஒழிச்சு வச்சிருப்பார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை பேரின் வயித்தெரிச்சலைக் கொட்டிக் கொண்ட பிழம்பின் வெள்ளிக் கிழமைப் பார்ட்டி நாசமாகப் போக! குடிக்கிற பியரெல்லாம் வயித்தால போக! :D
 (இந்தச் சாபத்தின் விமோசனம் படங்களை இணைத்தவுடன் கிடைக்கும்!) :icon_mrgreen:

Link to comment
Share on other sites

எதுக்கும் இசையரைக் கேட்டுப்பாப்போம்.எப்படியும் ஒரு படமாவது ஒழிச்சு வச்சிருப்பார்

 

இதுக்கு குறைஞ்சு வரமாட்டாங்களாம்.. :D

 

kajal+agarwal+hot+photos+www.hdimageswal

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எல்லாமா சாபம் போடுவார்கள்...பாவிகள்!

 

சாப விமோசனத்துக்கு.........

 

kajal-agarwal-actress-hot-wallpapers.jpg

 

 

hot-kajal-agarwall-wallpapers.jpg

 

Kajal-Agarwal-Eating-Ice-Cream-Hot-Photo

 

ஏனோ தெரியவில்லை... இந்த மூன்றாவது படம் தான் எனக்கு புடிச்சிருக்கு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு குறைஞ்சு வரமாட்டாங்களாம்.. :D

kajal+agarwal+hot+photos+www.hdimageswal

விடாதீங்க இசை நீங்க கொஞ்சம் கூட்டிக் குடுங்க ,அவங்க குறைஞ்சு வருவாங்க
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்மை நன்றியில் நாக்குழற வைத்த பிழம்பின் மீதான சாபம் உடனடியாக நீக்கப் படுகிறது! (அந்த ஐஸ்கிறீம் படம் மட்டும் எனக்குப் பிடிக்கவேயில்லை!) :icon_mrgreen:


விடாதீங்க இசை நீங்க கொஞ்சம் கூட்டிக் குடுங்க ,அவங்க குறைஞ்சு வருவாங்க

 

ஓம் இசை! இதெல்லாம் உங்கட தராதரத்துக்கு ஜுஜுபி! அஞ்சா நெஞ்சனான நீங்கள் மட்டுகளுக்குப் பயப்பட்டு படம் போடாமல் நிக்கிறதைப் பார்க்க எனக்கு ரத்தக்கண்ணீர் வருகுது! அச்சம் தவிர்த்து உச்சம் தொட்டு எம்மை நிமிரச் செய்குவீர் இசை!! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கு என்ன நடந்தது? :o

 

இதெல்லாம் ஒரு கவர்ச்சியா?  :icon_mrgreen:

IMG0568A.jpg

Link to comment
Share on other sites

நன்றிகள் பிழம்பு அண்ணா ..............இசை ..............இன்னும் பெட்டெர் ஆக இடமுண்டு  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு குறைஞ்சு வரமாட்டாங்களாம்.. :D

 

kajal+agarwal+hot+photos+www.hdimageswal

 

ஆஹா.... சூப்பர்பா....

உடுக்கு, இடை... என்று,

திருவள்ளுவர் சொன்னது.... இது தான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் ஒரு கவர்ச்சியா?  :icon_mrgreen:

IMG0568A.jpg

 

டேய்!!!!! மச்சான் எப்பிடி சுகம்? கண்டு கனகாலம்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா.... சூப்பர்பா....

உடுக்கு, இடை... என்று,

திருவள்ளுவர் சொன்னது.... இது தான்.

 

தலைவா,

வள்ளுவன் சொன்னது,

 

உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே,

இடுக்கண் களைவதாம் நட்பு 

 

அதாவது, திருக்கைலாய மலையில், படமெடுக்கப்போன போன, மேல்நாட்டு நிருபர், படமெடுக்கும்போது புலித்தோல் கழண்டு விழத் திடீரெனக் காலைத் தூக்கி, மறைக்கவேண்டியதை வெற்றிகரமாக மறைத்துவிட்ட சிவன், தனது கையினால் 'கொஞ்சம் பொறடா  மவனே, என்று சொல்வதற்கிடையில் 'கிளிக் செய்து கொண்ட நிருபர், அதை உலகத்துக்கு, நடராச மூர்த்தம் என்று அறிமுகப்படுத்தினார்!

 

எனவே வள்ளுவன் சொல்லும் உடுக்கை என்பது உடுப்பு என அறிக! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா  நடக்குது இங்க....

 

இப்படி இருந்த தங்ககம்பி

என்  தம்பியை....

nq0m.jpg

 

இசைக்கு என்ன நடந்தது? :o

 

இதெல்லாம் ஒரு கவர்ச்சியா?  :icon_mrgreen:

IMG0568A.jpg

 

 

இப்படி

ஆக்கிப்போட்டாங்களே (2 வருசத்துக்குள்ள.... :D )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

kajal agarwal without makeup

yk4y0.jpg

தம்பி இப்பிடியான படங்களைப் போட்டு கொலைவெறியை உண்டாக்காதீங்க
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன். மிக தெளிவான பார்வை. ஊருக்கு போகா விடிலும் உங்களுக்கு யதார்த்தம் அழகாக புரிகிறது. ஓம். ஆனால் இது அரசியலால் இல்லை. நன்றி உணர்வு. பாசம். நினைவுகூரல். சில மாவீரர் குடும்பங்களிடம் உரையாடிய அனுபவத்தில் சொல்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.