Jump to content

டெல்லியில் காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி ஆம் ஆத்மி எழுச்சி


Recommended Posts

கூடங்குளம் அணு உலைக்கெதிரான போராட்டதில் கலந்து கொண்டவர் என்கிற முறையிலும் முதல் எதிரியை மண்ணை கவ்வச் செய்தவர் என்கிற முறையிலும் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் அவரது சகாக்களுக்கு வாழ்துக்கள்.

1463039_10151716984997202_1114915997_n.jந்த் கேஜ்ரிவால

Link to comment
Share on other sites

 

ஆம் அத்மி கட்சியின் திரு அரவிந்த் கேஜ்ரிவால்

வெற்றிக்கு சில காரணங்கள் .....

1.கார்கில் போரிலும் , மும்பை 26-11-2008 ஐ எஸ் ஐ

ரவுடிகளின் தாக்குதலிலும் , நாட்டைக் காப்பாற்ற

போராடி, தன் காதுகளின் கேட்கும் திறனை இழந்த ,

முன்னாள் என் எஸ் ஜி கமாண்டோ திரு சுரீந்தர்

சிங்கை டெல்லி கண்டோன்மென்ட் தொகுதியில் வேட்பாளராக

நிறுத்தி , பெரிய அளவில் மக்கள் ஆதரவை பெற்றார்.

2. ஒரு வசதியும் இல்லாத ராக்கி பிர்லா என்ற பெண்

பத்திரிக்கையாளர ை மங்கோல்புரி தொகுதியில்

தன்னுடைய ஆம் ஆத்மி வேட்பாளராக்கி , வெற்றியை பெறச்

செய்தார்.

3. திரிலோக்புரி தொகுதியில் ராஜு திங்கன்என்ற CISF

– முன்னாள் வீரரை வேட்பாளராகி வென்றார்.

4.சீமாபுரி தொகுதியில் அறிவிக்கப்பட்ட ஆம்

ஆத்மி பெண் வேட்பாளர் இறந்ததும், இறந்த வேட்பாளரின்

வேலை இல்லாத , சொந்தத்தில் ஒரே ஒரு தொலைபேசி கூட

இல்லாத திரு தர்மேந்திர சிங் என்ற

அவரது சகோதரரை நிறுத்தி வெற்றி பெற்றார்.

5.பத்பர்கஞ் என்ற தொகுதியில் , மனீஷ் சிசொதியா என்ற

முன்னாள் பத்திரிக்கையாளர ை நிறுத்தி ,

வெற்றி பெற்றார்.

அவர் தேர்ந்தெடுத்த வேட்பாளர்கள்

பொதுமக்களை கவரக்கூடியவர்கள ாகவும், இவர்

தயாரித்துள்ள அணி வெற்றிபெற்றால், நிச்சயம் நல்ல

மாறுதலை உருவாக்குவார் என்ற

நம்பிக்கையை உருவாக்கியது. அதுவே ஆம் ஆத்மியின்

வெற்றிக்கு காரணம். மேலும் காங்கிரசின்

ஓட்டுவங்கியை காலிசெய்துவிட்ட ார்.

 

Link to comment
Share on other sites

ஜெரிவால் ஒரு நரி வால் என்று சொல்லுறாங்கள் அண்ணா ஹசரா விடம் இருந்து பிரித்து அவரை வெளியில் எடுத்தது காங்கிரஸ் தான் பொறுமையா அடுத்த அவரின் நகர்வை பார்ப்பம் :rolleyes:

Link to comment
Share on other sites

ஜெரிவால் ஒரு நரி வால் என்று சொல்லுறாங்கள் அண்ணா ஹசரா விடம் இருந்து பிரித்து அவரை வெளியில் எடுத்தது காங்கிரஸ் தான் பொறுமையா அடுத்த அவரின் நகர்வை பார்ப்பம் :rolleyes:

 

பிஜேபி  ஆளுங்க  வேணும்னா  அப்படி  சொல்லுவாங்க , காங்கிரஸ்  எதிர்ப்பு  வாக்குகள்  அவர்களுக்கு  கிடைக்காமல்  போய்விடும் .

Link to comment
Share on other sites

இன்று ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ், பாரதிய ஜனதா இவர்களில் யார் ஆதரவு தெரிவித்தாலும் இன்னும் ஆறு மாதத்தில் டெல்லியில் மீண்டும் தேர்தல் வருவது உறுதி. பொதுத் தேர்தல் அறிவித்தவுடன் நிச்சயம் இவர்கள் ஆதரவை விலக்கிக் கொள்வார்கள்.

எங்களைத் தவிர யாரும் நிலையான ஆட்சி அமைக்க முடியாதென்று கூறி அந்தத் தேர்தலை காங்கிரஸ் சந்திக்கும்.

பாரதிய ஜனதாவோ, மக்களின் நாடாளுமன்றத் தேர்தல் மனநிலையை பயன்படுத்தி தனிப்பெரும்பான்மை பெற முயற்சிக்கும்....

மேலும், ஆறு மாதத்தில் இவர்கள் என்ன செய்துவிட்டனர் என்ற குற்றச்சாட்டைக் கூட ஆம் ஆத்மியின் மேல் இவர்கள் இருவரும் வைக்கலாம். அந்த சமயத்தில் இவர்கள் இருவருக்குமான மாற்று யாருமே கிடையாது என்ற நிலையை உருவாக்க முயலுவார்கள்.

இந்த சாத்தியங்களை கருத்தில் கொண்டு இவர்கள் இருவரின் ஆதரவையும் ஏற்காமல் இருப்பது ஆம் ஆத்மியின் வளர்ச்சிக்கே உதவும்.

இதில் இன்னொரு சிக்கல் என்னவென்றால், வாய்ப்பு கொடுத்தும் ஆட்சி அமைக்க மறுத்துவிட்டனர், பார்த்தீர்களா இவர்களின் லட்சணத்தை என்றும் இந்த இரு கட்சிகளும் ஆம் ஆத்மியின் குற்றங்களை சுமத்தக் கூடும், முன்னால முட்டும் பின்னால போன உதைக்கும், பாவம்யா கெஜ்ரிவால் !

 

பேஸ்புக் .

Link to comment
Share on other sites

வால்பையனை ஆட்சி அமைக்க கூப்பிட்டால் இரண்டு வருடங்கள் நிபந்தனையற்ற ஆதரவு கிடைத்தால் மட்டுமே செய்வேன் என்று சொல்லலாம்.. சரியென்று ஒப்பந்தம் போட்டால் ஒப்பந்த நகலை பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு வழங்கிவிட வேண்டும்.. :rolleyes:

Link to comment
Share on other sites

ப.சிதம்பரம் மேல shoe எறிஞ்ச நபர் (Jarnail Singh) ஆம்ஆத்மி எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

 

1426372_468303123286299_1722616670_n.jpg

 

 

Link to comment
Share on other sites

அரவிந்த் கேஜ்ரிவால் போட்டியிட்டது தனது மாநில மக்களை காப்பாற்ற ...அண்ணன் சீமான் போராடுவதோ ஈழம் அமைக்க

அண்ணன் சீமான் வேண்டும் என்றால் யாழ்பாணத்தில் வெல்லலாம்

சார்.. கண்ணைத் திறவுங்கள்..! காட்சிகள் தெரியட்டும்..!! :D பாகிஸ்தானில் இந்துக்களுக்கு கொடுமை பற்றி பேசி வாக்கு வாங்கியிருக்கினம் வட இந்திய கட்சிகள்..

Link to comment
Share on other sites

சார்.. கண்ணைத் திறவுங்கள்..! காட்சிகள் தெரியட்டும்..!! :D பாகிஸ்தானில் இந்துக்களுக்கு கொடுமை பற்றி பேசி வாக்கு வாங்கியிருக்கினம் வட இந்திய கட்சிகள்..

 

இசை நீங்க அவரின் கட்சியின் கொள்கைகளை இங்கு பதியலாமே....

 

அவரின் கொள்கையில் முதலாவது பாகிஸ்தானில் இந்துகளுக்கு தனி நாடா? :lol:

Link to comment
Share on other sites

ஆட்சி அமைப்பது பற்றி விவாதிக்க வருமாறு துணை ஆளுநர் ஆம் ஆத்மி கட்சிக்கு அழைப்புவிடுத்துள்ளார், ஆட்சியமைக்க உரிமை கொள்ள போவதில்லை என பாஜக அறிவிப்பு...

Link to comment
Share on other sites

இசை நீங்க அவரின் கட்சியின் கொள்கைகளை இங்கு பதியலாமே....

அவரின் கொள்கையில் முதலாவது பாகிஸ்தானில் இந்துகளுக்கு தனி நாடா? :lol:

உங்கள் கட்சியில் நடப்பது போல் கள்ளகூட்டுக்கு சகோதரத்துவ கொலை செய்யும் கொள்கை அவர்களிடம் இல்லை.

சொந்தமக்களை போட்டுத்தள்ளி எதிரிக்கு அடிவருடும் கொள்கை யாழ் செஞ்சேனை கட்சியில் நடக்கிறது. ஒரு தடவை ஸ்ரீதர் தியேட்டருக்கு போய் கொள்கை பற்றி கேளுங்கள்.

வெள்ளைவானில் கூட்டிக்கொண்டு போய் காட்டுவார்கள்.

Link to comment
Share on other sites

பதிவு செய்யப் பட வேண்டிய ஒரு நிகழ்வு...

சில ஆண்டுகளாகவே என் மனதில் இருந்து வந்ததும் அண்மைய காலங்களில் உறுதிப்பட்டதுமான ஒரு சிந்தனை... இப்போது சற்று வேறு வடிவில் வந்து வெற்றி பெற்றது குறித்து.....

மக்கள் பல காலமாக மாற்றத்துக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். தங்களைக் காத்து ரட்சிக்க ஒரு ‘ரட்சகன்’ வர மாட்டானா என்று காத்துக்கிடக்கிறார்கள்... அவர்களுக்கு அப்படி ஒரு சரியான ‘மாற்று’க் கிடைக்காததாலேயே, இருப்பதில் எந்தக் கொள்ளி குறைவாகச் சுடும் என்று பார்த்து எடுத்து சொறிந்து சுட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தக் குறைவான கொள்ளி, அதிகமான கொள்ளியைப் பார்த்து ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நக்கலாகச் சிரிப்பதெல்லாம் நாம் பார்த்த காட்சிகள்தாம்...

எப்போதாவது ‘விடிவெள்ளி’ போல யாராவது ‘ரட்சகனாக’ உதிப்பார்கள், மக்களும் ‘வந்தாச்சுப்பா ரட்சகன்’ என்று தீபாவளி கொண்டாடித் தீர்த்து விடுவார்கள். அவர்கள் கொண்டாட்டம் தீரும் முன்பே நம் ‘ரட்சகர்’கள் அவர்களைத் தீர்த்து விடுவார்கள்..... கொள்ளி எண்ணிக்கை ஒன்று கூடிப்போயிருக்கும்... மக்களும் ‘அதுதான் தெரிஞ்ச கதையாச்சே’ என்று மீண்டும் வானத்தைப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்... நாம் மாநில அளவிலும் தேசிய அளவிலும் பல முறை பார்த்த காட்சிகள்தாம்...

இப்போது தில்லியில் அப்படியொரு ‘ரட்சகன்’ தோன்றியிருக்கிறார். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஒரு பெரிய ‘ஜே’ போடாவிட்டால் காலம் நம்மை மன்னிக்காது. ஊழலுக்கு எதிராகவும் அறம் சார்ந்த அரசியலை முன்வைத்தும் நேர்மை, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை ஆயுதமாக்கிப் போராராஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆடி வென்றிருக்கிறார். ஆரத்தி எடுத்து வரவேற்போம்.

எத்தனை இயக்கங்கள் புதிதாக வந்தாலும் வெகு மக்கள் ஆதரவு கிடைக்காவிட்டால் தேய்ந்து தேய்ந்து கட்டெறும்பாகி விடுகின்றன. அது மட்டுமில்லை, கடிக்கவும் ஆரம்பித்து விடுகின்றன. வெகுமக்கள் ஆதரவு வேண்டுமெனில் ‘ரட்சகன்’ நேர்மையானவன், நல்ல்ல்லவன், ஒழுக்கமானவன் என்று மக்கள் நம்ப வேண்டும். இவற்றை அடிப்படையாக வைத்துத்தான் மக்கள் முன் போய் நிற்க முடியும். அன்னாஹசாரேயை மக்கள் சும்மா ‘லுலுவாய்’க்கெல்லாம் ஏற்கவில்லை. பெரியவர் உண்மையிலேயே ‘பெரியவர்’ என்று நம்பிக்கை வந்ததாலேயே அத்தனை பெரிய கூட்டம் சேர்ந்தது அவருக்கு... அவர் தோற்றமதிப்பின் (image) நிழலாக வளர்ந்ததாலேயே அரவிந்துக்கு இந்த ‘வெகு’மக்கள் நம்பிக்கை சாத்தியமாயிற்று.. அதை சிதற விடாமல் அரசியல் கட்சியாக வளர்த்தெடுத்து விடாப்பிடியாகப் போராடி, பழம் தின்று கொட்டை போட்ட இரண்டு வௌவால்களை வீழ்த்தியது மிகப் பெரும் சாதனையே !.

இவர் வளர்ச்சியும் வெற்றியும் நமக்குப் பாடங்கள். கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்போம். அதிகாரம் வந்ததும் இவரும் வழக்கமான அரசியல்வாதியாகி விடாமல் இருப்பாரேயானால் இந்தியா முழுமைக்குமான ‘மாதிரி நாயகன்’ ஆக இருப்பார். ஆட்சி அமைக்கக் குதிரை பேரத்தில் இறங்காமல் எதிர்க்கட்சியாகவும், அதுவும் முடியவில்லையென்றால் மறுதேர்தல்தான் என்றும் நிலை எடுத்து முதல் ‘சிக்சர்’ அடித்து விட்டார். இனியும் ‘ரன் அவுட்’ ஆகாமல் ‘சதம்’ எடுக்க வேண்டும் என்று இந்தியாவின் ஒவ்வொரு சாதாரணக் குடிமகனும் வேண்டிக் கொள்கிறார்....

இந்த அரசியல் அணுகுமுறை மாற்றம் தான் நான் சில காலமாகச் சிந்தித்து வந்ததும் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதும்..... இனி இதற்குத்தான் எதிர்காலம்.... இதை முன்வைக்காமல் வழக்கமான அரசியல்தான் கதி என்று இருப்பவர்களால் எந்தப் பலனும் இல்லை, அவர்கள் பின்னால் அலைகிறவர்களுக்கும் மோட்சம் இல்லை....

தேவை நமக்கொரு துடைப்பம் .....!..... அது வரும்வரை மற்றவற்றிற்கு நம் கதவை ‘அடைப்பம்’....

 

கவிஞர் தாமரை

(facebook)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1509072_768318166516369_1352894563_n.jpg

 

(facebook)

 

காலச் சக்கரம் என்பது, உருண்டோடிக் கொண்டே.... இருக்கும்.

அது, ஒரு இடத்தில்... இருக்கும், என்று நினைக்கும்... அரசியல் வாதிகளுக்கு நல்ல பாடம்.

வ‌ர‌ப்போகும், இந்திய‌ நாடாளும‌ன்ற‌த் தேர்த‌லிலும்... காங்கிர‌சுக்கு ந‌ல்ல‌ பாட‌ம் புக‌ட்ட‌ வேண்டும்.

த‌மிழ்நாட்டில்... காங்கிர‌சுக்கு, பாட‌ம் புக‌ட்ட‌ சீமான் தான்.. ச‌ரியான‌ ஆள்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 2014 இல் பொன்னார் வென்றபோது அதிமுக, திமுக, அதிமுக, கம்மினியூஸ்டுகள் எல்லாம் தனித்துப் போட்டியிட்டன. அதனால் பொன்னாரால் வெல்ல முடிந்தது.  2019  மற்றும் 2021 தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தும் பொன்னாரால் முடியாமல் போனது. காரணம் காங்கிரஸ், திமுக, கம்மினியூஸ்டுகளின் கூட்டணி வலுவானது. இம்முறை கிட்டத்தட்ட பொன்னாருக்கு அதிமுகவின் ஒர் இலட்சத்துக்கு அதிகமான வாக்குகள் கிடைக்காது. அதனால் இம்முறையும் விஜய் வசந்த் மிகவும் safe zone இல் இருக்கின்றார்.  போட்டி என்பதே இருக்காது😂
    • ஏது முதல் இலங்கைத் தமிழரா?  டாய் இந்தியனே, பல தேர்தல்களின் வாக்குச் செலுத்திய எங்கடையாக்களைத் எனக்குத் தெரியும். 😁 இந்த அன்ரி, சட்டப்படி ஆதார் அடையாள அட்டையை எடுத்திருக்கா. அதனாலை படம் போட்டுக் காட்டுறாங்கள். அதானலை பெரிசா போட்டுக்காட்டுராங்கள்.  வேறொன்டுமில்லை!
    • சராசரியாக ஒரு லோக்சபா தொகுதியில் 15 இலட்சம் வாக்குகள். வாக்குக்கு 25,000 கொடுத்தால் 🤣🤣🤣
    • அப்ப நீங்களும் நம்ம கேஸ்...ஆ  😂 திராவிடம் என்றால் இன்றைய ஆட்சி நிலை போல் தான் இருக்கும் என ஒத்துக்கொள்கின்றீர்கள்.---? 👈🏽 
    • நீங்க‌ள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி 2016க‌ளில் இருந்து 2021வ‌ரை ச‌ரியா க‌ணிச்ச‌ நீங்க‌ளா இல்லை தானே ஏன் இடையில் ஏன் தேவை இல்மாத‌ புல‌ம்ப‌ல்...................விஜேப்பி அண்ணாம‌லை சொன்ன‌து போல் 30ச‌த‌வீத‌ம் பெறுவோனம் என்று ஏதும் ராம‌ர் கோயிலுக்கு போய் சாத்திர‌ம் பார்த்து விட்டு சொன்னாறா அல்ல‌து தேர்த‌ல் ஆணைய‌ம் த‌ங்க‌ட‌ க‌ட்டு பாட்டில் இருக்கு பின் க‌த‌வால் போய் ச‌ரி செய்ய‌லாம் என்ற‌ நினைப்பில் சொன்னாறா நோட்டாவுக்கு கீழ‌ நின்ற‌ க‌ட்சி 30ச‌த‌வீத‌ம் வெல்வோம் என்று சொல்லும் போது புரிய‌ வில்லையா இவ‌ர்க‌ள் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ போகின‌ம் என்று த‌லைகீழ‌ நின்றாலும் வீஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு மிக‌ குறைவு........................ஆனால் ஊட‌க‌ங்க‌ள் மூல‌ம் க‌ருத்து க‌ணிப்பு என்று போலி க‌ருத்து திணிப்பு................... நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஒவ்வொரு தேர்த‌ல்க‌ளிலும் வ‌ள‌ந்து கொண்டு வ‌ருது ஈவிம் மிசினில் இருந்து ஓட்டை திருடினால் விஜேப்பி கார‌ங்க‌ள் சொல்லுவாங்க‌ள் சீமானின் விவ‌சாயி சின்ன‌ம் ப‌றி போச்சு அத‌னால் தான் ஓட்டும் குறைஞ்சு  போச்சு என்று பொய் குண்டை தூக்கி த‌லையில் போடுவாங்க‌ள் சீமானின் சின்ன‌ம் என்ன‌ என்று ம‌க்க‌ளுக்கு விழிப்புன‌ர்வு காட்ட‌ போன‌ மாச‌ ஆர‌ம்ப‌ ப‌குதியில் த‌மிழ‌க‌ம் எங்கும் நோடிஸ் ஒட்ட‌ ப‌ட்ட‌து மைக் சின்ன‌மும் த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு சென்று விட்ட‌து அதுக்கு க‌ட்சி பிள்ளைக‌ள் க‌டின‌மாய் ப‌ணி செய்தவை அதோட‌ விஜேன்ட‌ பாட்டில் கூட‌ மைக் சின்ன‌ம் போஸ்ட் இணைய‌த்த‌ல் க‌ல‌க்கின‌து......................நாம் த‌மிழ‌ருக்கு 7/ 10 ச‌த‌வீத‌ ஓட்டு கிடைக்கும் 10த்தையும் தாண்ட‌ வாய்ப்பு இருக்கு..................யூன் 4 ச‌ந்திப்போம் இந்த‌ துரியில்🙏🥰................................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.