Jump to content

குட்டி குட்டி கவி ..!


Recommended Posts

கனவு .!

காண்பவை எல்லாம்
காட்சிகள் அன்றி நிஜம் இல்லை
அப்படி ஒன்று இருத்தால்
உழைப்பு ஒன்று இருக்காது ..!!
 
 
நான் .!

நான் எனக்கு சொல்லிக்கொள்ளும்
மந்திர சொல் எனக்கு நான்தான் என்பதே ..
உலகம்

என்னால் மட்டும் தான் முடியும்
என்கிற திமிர் இந்த நினைப்புதான் உலகத்துக்கு..

7444_540.jpg

என்னால் மட்டும் மாற்ற முடியும் என்ற நினைப்பு
எனக்கு இதில் யாரு வலியவன் யாரு எளியவன் ......??????

 

 

பூ .! அழகின் ஆரம்பம்
முடிவும் அதுதான்
Beauty.jpg
மாலையில் உதிர்த்து விடுவதால் ...!!!

 

கோவம் .!

ஏனோ எனக்கு அடிக்கடி வருகிறது கோவம்
ஏழையை எவனாவது திட்டினால்

உடன் வருகுது முரட்டு கோவம்...
சிறு பிள்ளையை யாராவது கைநீட்டி

அடித்தால் அக்கணம் வருகுது பாச கோவம்...
என்னேருவனை கேலி பண்ணினால்

வருகுது பழிவாங்கும் கோவம்...
என்னோ தெரியவில்லை என்னவள்

என்ன சொன்னாலும் வருகுது இல்லை கோவம்..

gplus.jpg

அப்பொழுது மட்டும் எங்கே போகின்றன

இந்த கார்மோன்கள் என் நரம்புகளை

உசிப்பி விடாமல் சில வேளை காதலுக்கு 

அவைகளும் அடிமையோ ...!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.