Jump to content

இந்திய தூதரை பாலியல் தொழிலாளர்களுடன் சிறையில் அடைத்த அமெரிக்கா


Recommended Posts

தேவ்யானியின் பணிப்பெண்ணுக்கு நடந்த அநீதியை இந்தியா மறந்தது நியாயமா? ..கேட்கிறது யு.எஸ். 2ஆம் இணைப்பு:-
20 டிசம்பர் 2013
lg-share-en.gif
 

தேவயானி கைதுக்கு வருத்தம் ஆனால் மன்னிப்பு கேட்க மறுத்தது அமெரிக்கா:-

devyani-khobragade1_CI.jpg

தேவ்யானிக்காக இவ்வளவு தூரம் போராடும் இந்தியா, அதேசமயம் இந்தியப் பிரஜையான அவரது வீட்டுப் பணிப்பெண் சங்கீதா ரிச்சர்ட்க்கு நடந்த அநீதி குறித்து ஏன் ஒன்றும் கூறவில்லை என குற்றம் சாட்டியுள்ளது அமெரிக்கா. மேலும், இந்தியத்துணைத் தூதர் கைது செய்யப்பட்டபோது நடந்தது என்ன என்பது குறித்து 3 பக்க விரிவான விளக்க அறிக்கையும் அது வெளியிட்டுள்ளது. நியூயார்க் நகரில் இந்திய தூதரகத்தில் துணை தூதராக பணியாற்றி வந்த தேவ்யானி கோப்ரகடே அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசா மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு நடத்தப்பட்ட விதம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கைது விவகாரத்தில் ஆரம்பம் முதல் தனது கண்டனத்தைத் தேரிவித்து வரும் இந்திய அரசு, அவர் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என அமெரிக்காவை வற்புறுத்தி வருகிறது. தேவ்யானிக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கிறவகையில் அவரை ஐ.நா. சபைக்கான நிரந்தர இந்தியத்தூதராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தேவ்யானி கைது குறித்து 3 பக்க விளக்கத்தை வெளியிட்டுள்ளார் அமெரிக்க அரசு வழக்கறிஞர் பிரித் பராரா. அதில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:-

தவறான தகவல்கள்.... தேவ்யானி கைது செய்யப்பட்டது தொடர்பான விவகாரத்தில் வெளியான தவறான தகவல்கள் குறித்து, நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தூதர்கள், தூதரக அதிகாரிகளின் வேலைக்காரர்களை பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்க சட்டங்களை தேவயானி பின்பற்ற தவறி உள்ளார்.

கை விலங்கிடப் படவில்லை.... தேவ்யானி அவரது குழந்தைகள் முன்னிலையில் கைது செய்யப்பட்டதாக தவறாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரை மற்றவர்களைப்போல அல்லாமல், முடிந்த அளவு மிகுந்த முன் எச்சரிக்கை உணர்வுடன் கைது செய்துள்ளனர். அவருக்கு அப்போது கை விலங்கிடப்படவில்லை. கட்டுக்குள் வைக்கப்பட்டு விடவும் இல்லை.

செல்போனை பிடுங்கவில்லை.... உண்மையைச் சொல்வதானால், கைது செய்த அதிகாரிகள் வழக்கமாக மற்றவர்களிடம் இருந்து செல்போனை பறித்து விடுவதைக்கூட செய்யவில்லை. தனிப்பட்ட முறையில் அவர் எண்ணற்ற தொலைபேசி அழைப்புகளை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது. குழந்தைகளை கவனித்துக்கொள்ள அவர் யாரையெல்லாம் தொடர்பு கொள்ள விரும்பினாரோ அதற்கெல்லாம் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

காபி கொடுக்கப் பட்டது... தேவ்யானி கைது தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் ஏறத்தாழ 2 மணி நேரத்தில் முடிந்து விட்டது. கடும் குளிர் காரணமாக அவரை தங்களது காரில் வைத்து போன் செய்யவும் அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். அவருக்கு காபி கூட வரவழைத்து கொடுக்கப்பட்டது. அவருக்கு உணவு தரவும் முன்வந்தனர்.

வழக்கமான சோதனை தான்.... அவர் போலீசாரின் காவலுக்கு ஒப்படைக்கப்பட்டபோது, ஒரு பெண் போலீஸ் அதிகாரியை கொண்டு அந்தரங்கமாக முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இது ஒவ்வொரு வழக்கிலும் குற்றம் சாட்டப்படுகிறவர்களுக்கு வழக்கமாக மேற்கொள்கிற சோதனைதான்.

பாதுகாப்பு கருதி சோதனை... அவர் பணக்காரராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், அமெரிக்கராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் தனிப்பட்ட முறையில் அவர்கள் யாரையும் பாதிப்புக்குள்ளாகிவிடும் விதத்தில் அல்லது தன்னைத்தானே எதுவும் செய்துவிடக்கூடாது என்பதற்காக அவர்கள் எதையும் வைத்துக் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதி செய்வதற்கு இந்த சோதனை செய்யப்படுகிறது.

தவறான தகவல்கள்.... கொழுந்து விட்டு எரியச்செய்கிற சூழலை உருவாக்கும் அளவுக்கு தேவ்யானி விவகாரத்தில் தவறான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதை சரிசெய்ய வேண்டியது முக்கியமாகி உள்ளது. ஏனெனில் அவை மக்களை தவறாக வழி நடத்திவிடும்.

போலி ஆவணங்கள்... தேவ்யானி, சட்டத்திலிருந்து தப்பிக்க முயற்சித்ததோடு மட்டுமல்லாமல், அவர் பொய்யான ஆவணங்களை அளித்துள்ளார். அவர் பொய்யான தகவல்களையும் அமெரிக்க அரசிடம் அளித்துள்ளார்.

சட்டத்தை மீறிய தேவ்யானி.... எந்த அரசாங்கமாவது, தனது நாட்டுக்குள் ஒருவரை அழைத்துக்கொண்டு வருவதற்கு ஒருவர் பொய்யான தகவல்களை அளித்தால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு விடுமா? சட்டத்தை மீறுகிற வகையில், பணிப்பெண்ணை சரிவர நடத்தாமல் இருந்தால் எந்த அரசாங்கமாவது நடவடிக்கை எடுக்காமல் விட்டு விடுமா?

இந்தியப் பணிப்பெண்.... இத்தகைய குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள இந்திய பிரஜை நடத்தப்பட்டவிதம் குறித்து வரம்பு கடந்து நடந்துகொள்கிறார்களே, ஆனால் இந்திய பணிப்பெண்ணோ, அவரது கணவரோ மோசமாக நடத்தப்பட்டது குறித்து கொஞ்சமாவது கொந்தளித்தார்களா?

சம்பந்தப்பட்ட அமைப்புகள்... எங்கள் அலுவலகத்தை பொறுத்தமட்டில் அது, வழக்கினை நடத்துகிற அலுவலகத்தின் பொறுப்பை கொண்டுள்ளது. கைது செய்தல், காவலில் வைத்தல் தொடர்பானது அல்ல. எனவே அவர் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்த தகவல்களை தொடர்புடைய அமைப்புகளிடம்தான் கேட்க வேண்டும்.

தேவ்யானி மீதே குற்றம்... இந்த விவகாரத்தில் தேவ்யானி நடந்துகொண்ட விதம், நியாயம் என கூறுகிற வகையில் இல்லை என்பது தெளிவு' என இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டு... தேவயானி, இந்தியாவில் இருந்து வீட்டு வேலை செய்வதற்காக அழைத்துச்சென்ற பணிப்பெண் சங்கீதா ரிச்சர்டுக்கு அமெரிக்க சட்ட விதிகள்படி மணிக்கு 9.75 டாலர் (சுமார் ரூ.620) தருவதாக அழைத்துச்சென்றதாகவும், ஆனால் மணிக்கு 3.11 டாலர் மட்டுமே (சுமார் ரூ.186) சம்பளம் தந்ததாகவும், தினமும் 19 மணி நேரம் வலுக்கட்டாயமாக வேலை வாங்கி கொடுமைப்படுத்தியதாகவும், இதற்கு உடன்படாத நிலையில் அந்தப்பெண், தேவயானியின் வீட்டில் இருந்து சென்று விட்டதாகவும் தேவ்யானி மீது குற்றம் சாட்டப் பட்டது குறிப்பிடத்தக்கது.

தேவ்யானி கைதை ஊடகங்கள் திசை திருப்பிவிட்டன: பணிப்பெண் சங்கீதா வேதனை

இந்தியத் துணைத் தூதர் கைது விவகாரத்தை அதிகாரிகளும், ஊடகங்களும் வேறு மாதிரியாக திசை திருப்பி விட்டன என குற்றம் சாட்டியுள்ளார் தேவ்யானியின் பணிப்பெண் சங்கீதா ரிச்சர்டு.

விசா மோசடி வழக்கில் இந்தியப் பெண் தூதர் தேவ்யானி அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியா-அமெரிக்கா இடையே தொடர்ந்து கருத்து மோதல் நடைபெற்று வரும் நிலையில், இது குறித்து தனது வேதனையைத் தெரிவித்துள்ளார் அவரது பணிப்பெண் சங்கீதா ரிச்சர்டு.

இது குறித்து அவரது சட்டத்தரணி டானா சூஸ்மேன் கூறுகையில், ''இந்தப்பிரச்சினையில் எனது கட்சிக்காரருக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் மீதான கவனத்தை, இப்போது தேவயானியின் கைது தொடர்பாக அதிகாரிகளும், ஊடகங்களும் திசை திருப்பிவிட்டன. இது கலக்கத்தையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது' என்றார். மேலும், அவர், ''தேவ்யானி உரிய சம்பளத்தை என் கட்சிக்காரருக்கு தரவில்லை. அதுமட்டுமல்ல, அவர் எதிர்பார்த்ததைவிட அதிகளவில் வேலை வாங்கப்பட்டுள்ளார். இனியும் இதை சகித்துக்கொள்ள முடியாது என்ற நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்' எனத் தெரிவித்துள்ளார். ஆனால், சங்கீதாவும், அவரது குடும்பத்தினரும் எங்கு உள்ளனர் என்பது குறித்து எதுவும் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார். ''இந்த தருணத்தில் எனது கட்சிக்காரர் வெளியே வரமாட்டார். ஊடகங்களுடன் பேசவும் மாட்டார்' என்றார்.

 

onindia

 

தேவயானி கைதுக்கு வருத்தம் ஆனால் மன்னிப்பு கேட்க மறுத்தது அமெரிக்கா:-

19-12-2013 - 01:47am

இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே கைது விவகாரத்தால், இரு தரப்பு உறவு பாதிக்காது என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடேவின் ஆடைகளை களைந்து சோதனையிட்ட நடவடிக்கைக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலர் ஜே கானரி வழக்கமான செய்தியாளர் சந்திப்பில் இன்று பேசும்போது, இந்தியத் துணைத் தூதர் தேவயானி மீதான நடவடிக்கையை தனித்துவிடப்பட்ட நிகழ்வு என்று குறிப்பிட்டார். அந்த நிகழ்வால், இந்தியா உடனான அமெரிக்க உறவில் பிரதிபலிக்காது என்றார்.

இந்த விவகாரத்துக்கு முக்கியத்துவம் அளித்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் தூதரக அதிகாரிகளுடன் தொடர்ந்து அமெரிக்க தரப்பு பேச்சு நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, தேவயானி மீதான நடவடிக்கை தொடர்பாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனனிடம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள உணர்வுப்பூர்வமான வெளிப்பாடுகளை உணர்ந்து கொண்டுள்ளதாகவும், அந்த நடவடிக்கைக்கு வருந்துவதாகவும் மேனனிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வெளிநாடுகளில் பணியாற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகளின் மதிப்பும், கண்ணியமும் காப்பாற்றப்பட வேண்டும் என்று நினைப்பதைப் போலவே, பிறநாட்டு தூதரக அதிகாரிகளின் கண்ணியம் காப்பாற்றப்பட வேண்டியதும் அவசியம் என்பதை அமெரிக்கா உணர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்பாரதவிதமாக நடந்த தேவயானியின் கைது விவகாரத்தால், இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு பாதிக்கப்படுவதை அமெரிக்கா அனுமதிக்காது என்றும் ஜெர்ரி குறிப்பிட்டுள்ளார்.

இந்திய துணைத் தூதர் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த போதிலும், இந்த விவகாரத்தில் மன்னிப்புக் கோர அமெரிக்க அரசு மறுத்துள்ளது.

அனுப்புக HomeIndian News
Link to comment
Share on other sites

  • Replies 172
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் 'ராச தந்திர நகர்வுகள்' மெல்ல மெல்ல வெளியால வரவேண்டும்!

 

மாட்டைப்பற்றிக் கொஞ்சம் விபரமா விசாரியுங்கோ எண்டு கேட்டால், மாட்டைக் கொண்டு போய் மரத்தில கட்டிப்போட்டு, மரத்தைப் பற்றி முதல்ல விசாரிப்பம் எண்டு இந்தியா நிக்குது! :o

 

யாரவது, டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு இந்த நேரம் பாத்து, ஒரு சீனவெடி போட்டால் காணும்! :D

 

இந்தியா அடுத்த 'ஆப்கானிஸ்தான்' ஆகுமென்பது நிச்சயம்!

 

வீதித்தடைகளை அகற்றிய இந்தியாவின் 'இராசதந்திரத்தின்' தூரப்பார்வையால் இவ்வவளவு தூரம் தான் பார்க்க முடிந்திருக்கின்றது! :o

Link to comment
Share on other sites

இந்திய அரசாளும் தந்திரம் எப்படிப்பட்டது என்பதை உலகம் புரிந்து கொள்ள இதுவொரு சந்தர்ப்பம். இந்தியா வளரவில்லை, தளர்ந்து போயுள்ளது என்பதையே இது காட்டுகின்றது.

 

இந்திய நடுவண் அரசு அமெரிக்க தூதரக பாதுகாப்பு மற்றும் அவர்களின் உணவு, சலுகை என்பவற்றை எதேச்சாதிகாரமாக தட்டிப் பறித்தது சிறுபிள்ளைத்தனமான செயல். இது உலக அரசியல்ரீதியில் கணித்துப் பார்க்கப்படும்.

 

தன்னுடைய நாட்டினுள் இந்தியா சட்ட ஒழுங்குகளை மதிக்கிறதோ இல்லையோ அது வேறுவிடயம். பிற நாட்டு சட்ட ஒழுங்குகளை மதிக்கவும், பேணவும் பழகவேண்டும்.

 

காந்தி தேசம், காகித தேசமாகி நீண்டகாலமாகிவிட்டது.

Link to comment
Share on other sites

உண்மையில் நம்ப முடியல ......................இந்த தேவன்ஜானி விடயம் .....இந்தியா ,அமேரிக்கா ...............முரண்படுகிறது ..................இன்னும் எமக்கு அறிவு வளரல என்றுதான் யோசிக்க தோணுது .......இது வரை எம் சார்ந்த அரசியல் சூழலை பின் நோக்கி  பார்த்தேன் ...........ரஷ்ய ,அமெரிக்க ,இந்தியா ,இலங்கை ,தமிழீழ விடுதலைப்புலிகள் .....................தமிழீழம் ..................
 
அதுவும் தன பொருளாதார நிலையை எக்கேடு கேட்டாவது தக்க வைக்க நினைக்கும் இந்தியா ,தனது முழு சுய கவ்ரவத்தையும் இழந்து அமெரிக்காவிற்கும் ,சிறி லங்காவிற்கும் என்னத்தையோ காட்டி நிற்கும் இந்தியா ................சாதாரண ஒரு விடயத்திற்கு மட்டும் சண்டிக்கட்டுடன் நிற்பது வேடிக்கை தரவில்லையா .................இது வரை தன் நலனுக்காக இந்தியாவை ஒரு போதும் எதிர்க்காத அமெரிக்கா ஒரு அற்ப விடயத்திற்காக இந்தியாவை எதிர்க்கிறது எண்டால் ...என்னவோ எதோ நடக்குது ,நடக்கப்போகுது ....................மீண்டும் இந்திய மக்களை ஏமாற்றி காங்கிரஸ் ஆட்சியமைக்கப்போகுது ...............அதற்கு அடித்தளம் அமெரிக்கா அமைக்கப்போகுது ....................................இப்படியே தொடரும் சந்தேகங்கள் .
 
 
அரசியல் ஆய்வாளரே நான் யோசிப்பது தப்பானால் பொறுத்தருள்க . :icon_mrgreen:
Link to comment
Share on other sites

இந்திய மக்கள்... தேவ்யானிக்கு, விழுந்தடிச்சு... குரல் கொடுப்பதைப் பார்க்க,

இவ்வளவு முட்டாள்களை கொண்ட தேசம், இந்தியாவா... என நினைக்க ஆச்சரியமாகவுள்ளது.

முன்பு உலக மக்களால்... அன்புக்கும், பாசத்துக்குமான இருந்த நாட்டு மக்களை,

இன்று... கீழ்த்தரமாக பார்க்கும் நிலை, யாரால் ஏற்பட்டது.

இதைத்தானே படிச்சு படிச்சு சொல்கின்றோம்  உவங்கள் உதுதான் .சீமானும் நெடுமாறனும் ஒரு படத்தை வைத்து  உதைத்தானே செய்கின்றார்கள் .அப்ப  மட்டும் உலகம் பிரளபோகின்றது என்று எப்படி நினைக்கின்றீர்கள் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தானே படிச்சு படிச்சு சொல்கின்றோம்  உவங்கள் உதுதான் .சீமானும் நெடுமாறனும் ஒரு படத்தை வைத்து  உதைத்தானே செய்கின்றார்கள் .அப்ப  மட்டும் உலகம் பிரளபோகின்றது என்று எப்படி நினைக்கின்றீர்கள் . 

 

அர்ஜூன்,

இதில்... நடந்த விடயங்களை...

நீங்கள்.. சீமானுடனும், நெடுமாறன் ஐயாவுடனும்.. ஒப்பிடுவதைப் பார்க்க...

உங்களுக்கு... பிரபாகரன் ஸ்கூலிலை தான்.. பாடம் படிப்பிக்க வேணும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவின் 'ராச தந்திர நகர்வுகள்' மெல்ல மெல்ல வெளியால வரவேண்டும்!

 

புங்கையூரன், நம்ம இந்தியாவின் சாணக்கிய ஆசான்களின்  ராஜ தந்திர நகர்வில் ஒரு சின்ன திருஷ்டி பட்டுவிட்டது.  விசஜம் அவ்வளவு தான்.

அது ஒரு சின்ன திருஷ்டி கழித்தால் எல்லாம் ஒழிந்து விடும்.  நம்ம பாரதத்தில் கிடையாத புரோகிரர்களா அல்லது நம்ம காயத்ரி மந்திரத்திற்கு ஏதாவது ஒரு கொறச்சலா.  எல்லாம் சரி படும். இல்லை என்றால் எப்பவும் இருக்கு ஒரு மலையாள மாந்திரிகம்.

 

நம்ம வாத்தியார் MGR - கதா காலட்சேபம் கேட்டால் எல்லாம் புரியும்.  அமெரிக்கன் Boeing விமானம் கண்டு பிடிக்க மொதல்ல புஷ்பக விமானம் கண்டு பிடித்தது நம்ம நாடு ஆச்சே.

 

http://www.youtube.com/watch?v=0_uiKV69Aiw

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள், படித்த அசுரன்!

 

இதைப் பார்த்த பிறகு, எனக்கும் குடுமி வைக்கும் ஆசை வந்து விட்டது! :D

 

 

'மங்களாயானுக்கும் ஒரு மங்களம்' சொல்லிக்கொண்டு,  இதை எல்லோரும் பார்த்து இந்தியாவின் 'ராச தந்திர மூளையை' அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக உங்கள் காணொளியை, மீண்டும் இணைக்கிறேன்! :lol: 

 

http://youtu.be/0_uiKV69Aiw

 

 
குறிப்பு:
 
இந்த வாத்தியாரின் காணொளியை நீங்கள் லைக் பண்ணினால்', லைக்குகளை படித்த அசுரனுக்குப்' போடுங்கோ! :D
 
மூல இணைப்பு அவருடையதே!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்ம வாத்தியாரின் காணொளி இணைப்பிற்கு மிக்க நன்றி புங்கையூரன் அவர்களே.

 

இந்த இணைப்பு டெக்னிக் மட்டும் எனக்கு கொஞ்சம் மக்கர் பண்ணுது.  என்ன பண்றது லேட்டஸ்ட் டெக்னிக் எண்டால் எனக்கு அப்பிடி.

மத்தப்படி குடுமி வெச்சுக்க என்க்கும் ஆசைதான்.  ஆனால் இனிமேல் கோந்து வைச்சு ஒட்டினால் தான் முடியும்.  அடுத்தது நம்ம பூர்விக கலர் நம்ம வாத்தியார் MGR குடுத்து வைச்ச மாதிரி பொன் நிறம் இல்லாமல் போயிடிச்சு.  இல்லாட்டி நம்ம புலத்திலை ஒரு பண்டக சாலை வாங்கி கோவில் அமைத்து லேட்டஸ்ட் சாமி ஒன்றை எழுந்தருளி TAX கட்டாமல் ரொம்ப காசு பணம் பண்ணி ஒரு Benz இல்லை ஒரு BMW ஓட்டி நாங்களும் கூட  பந்தா பண்ணலாம்.  தினமும் கந்த புராண படிப்பு - மக்கள் நலன் வேண்டி. அப்புறம் என்ன. அப்பிடியே கோவில் கூட ஒரு ஜோதிட மனோன்மணி ஸ்ரீஸ்ரீ சாஸ்திரிகளையும் நம்ம இந்தியாவில் இருந்து இம்போர்ட் பண்ணினால் பிசினஸ் ரொம்ப நன்னா ஓட்டலாம்.  எல்லாம் அவன் சித்தம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம கலரும் பொன்னிறம் தான்! :D  :lol:  :D

 

ஆனபடியால் அதைப்பற்றிக் கனக்க யோசிக்காதையுங்கோ, அசுரன்!

 

நீங்கள் ஒரு குறிப்பிட்ட யூ டியூப் காணொளி ஒன்றைப் பார்த்து முடித்ததும்,அதன் கீழே ஒரு இணைப்புத் தெரியும்!

 

அதிலுள்ள " http://youtu.be/0_uiKV69Aiw"  என்பதைக் hi light பண்ணி, அதனைக் கொண்டு வந்து உங்கள் கருத்தின் கீழே பிரதி பண்ணி விட்டால், உங்கள் வீடியோவிலுள்ள 'வாத்தியார்' தெரிவார்! :icon_idea:

 

சரி வரா விட்டால், வெட்கப்படாமல் கேழுங்கள்! :D

 

நீண்ட நேர வீடியோவாக இருந்தால், நீங்கள் முடியும் வரை காத்திருக்கத் தேவையில்லை!

 

அப்பிடியே 'மவுசை' ஒரு இழுவை இழுத்து, முடியிற இடத்துக்குக் கிட்டக் கொண்டு போனால், முடியக் கீழேயுள்ள மாதிரி  share this video link   தெரியும்!

 
 

 

  Share this videoEmbedEmail

  • pixel-vfl3z5WfW.gif
  • pixel-vfl3z5WfW.gif
  • pixel-vfl3z5WfW.gif
  • pixel-vfl3z5WfW.gif
  • pixel-vfl3z5WfW.gif
  • pixel-vfl3z5WfW.gif
  • pixel-vfl3z5WfW.gif
  • pixel-vfl3z5WfW.gif
  • pixel-vfl3z5WfW.gif
  • pixel-vfl3z5WfW.gif
 

 

Link to comment
Share on other sites

மார்ச் மாதம் அமெரிக்கா- பிரித்தானியா கொண்டுவரப்போகும் தீர்மானத்தை இனிமேல் இந்தியா முன்னின்று எதிர்க்கலாம்.. :rolleyes: தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடத்தினாலும் இந்திய அளவில் அது எடுபட வாய்ப்பில்லை.. தைரியமாக இலங்கையுடன் கைகோர்த்து செயலாற்றலாம்.. எப்பிடி பலே ஐடியா..?? :wub:

அது தான் மாநாட்டுக்கு போகாமல் சிங்கு தன்னை மனித உரிமை காவலாராக காட்டி நடித்துவிட்டார்.

இது எதோ ஒரு பெரிய விடயம் புகைகிறது.

இப்போது சீன கடலில் போர் மேகம் சூழ்வதால் சண்டையில் இருந்து நழுவும் யுக்தியாவும் இருக்கலாம்.

இந்த பெண்ணின் சப்பை விடயத்திற்கு அமெரிக்கா எம்பசியின் பாதுகாப்பு அரண்களை தூக்குவது டூ மச்.

நம்ம வாத்தியாரின் காணொளி இணைப்பிற்கு மிக்க நன்றி புங்கையூரன் அவர்களே.

இந்த இணைப்பு டெக்னிக் மட்டும் எனக்கு கொஞ்சம் மக்கர் பண்ணுது. என்ன பண்றது லேட்டஸ்ட் டெக்னிக் எண்டால் எனக்கு அப்பிடி.

மத்தப்படி குடுமி வெச்சுக்க என்க்கும் ஆசைதான். ஆனால் இனிமேல் கோந்து வைச்சு ஒட்டினால் தான் முடியும். அடுத்தது நம்ம பூர்விக கலர் நம்ம வாத்தியார் MGR குடுத்து வைச்ச மாதிரி பொன் நிறம் இல்லாமல் போயிடிச்சு. இல்லாட்டி நம்ம புலத்திலை ஒரு பண்டக சாலை வாங்கி கோவில் அமைத்து லேட்டஸ்ட் சாமி ஒன்றை எழுந்தருளி TAX கட்டாமல் ரொம்ப காசு பணம் பண்ணி ஒரு Benz இல்லை ஒரு BMW ஓட்டி நாங்களும் கூட பந்தா பண்ணலாம். தினமும் கந்த புராண படிப்பு - மக்கள் நலன் வேண்டி. அப்புறம் என்ன. அப்பிடியே கோவில் கூட ஒரு ஜோதிட மனோன்மணி ஸ்ரீஸ்ரீ சாஸ்திரிகளையும் நம்ம இந்தியாவில் இருந்து இம்போர்ட் பண்ணினால் பிசினஸ் ரொம்ப நன்னா ஓட்டலாம். எல்லாம் அவன் சித்தம்.

நல்ல வியாபர திட்டம். இந்த வியாபாரத்தில் தோல்வி அடைய வாய்ப்பில்லை.

உங்கள் கோவில் மரத்தில் இருந்து தேன் வடிகிறது என்று ஒரு புரளியை கிழப்பிவிட்டால் ஒரே நாளில் கோடீஸ்வரன் தான்.y

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புங்கையூரன், விவசாயி விக்  மிக்க நன்றிகள்.

 

ஆனால் புங்கையூரன் நீங்கள் பொன்னிறம் என்று அறிய எனக்கு ரொம்ப பீலிங்கா இருக்கு.  :D  அது ஏன் சார் நம்ம ஒரிஜினல் கலரை கண்டால் அப்புடி ஒரு இழக்காரம் இவனுகளுக்கு. :rolleyes: 

 

இந்த பாட்டையும் ஒருக்கா  கேட்டு பாருங்கள்.  நம்ம வாத்தியாருக்கு நம்ம கண்ணதாசன் சார் ஸ்பெஷல்லா எழுதிய பாடல்.

 

மான் அல்லவோ கண்கள் தந்தது.

பொன் அல்லவோ நிறத்தை தந்தது. :D :D  :D  

 

இனித்தான் நாங்கள் மானாட மயிலாட பார்க்க வேண்டும்.  இனி நாடு ஆள்பவன்  தான் கவலைப் படும் காலம்.

 

நாடோடி எமக்கு நாடு இல்லையே இனிக் கவலைப் பட.

நமக்கு என்ன. முறையா போசனம், சயனம்.  கந்த சஷ்டி கவசம் படித்தால் கந்தன் காத்து அருள்வார்.

 

ஒரு கண்ணதாசன்  பாடலில்,  நாடு அதை நாடு அதை நாடா விட்டால் ஏது வீடு.  இதில் வீடு என்று வீடு பேறு  சொன்னாரா தெரியாது. 

ஆனால் இந்துமா கடலை கட்டி ஆண்ட எம் அரசர்கள், வந்து புகுந்த ஆரியம் காதில் கட்டி விட்ட வீடு பேறு வேண்டி நாடு இழந்தார்கள் என்பது மட்டும் எம் வரலாறு.

 

http://www.youtube.com/watch?v=m28yTMbNwu4

 

<iframe width="420" height="315" src="//www.youtube.com/embed/m28yTMbNwu4" frameborder="0" allowfullscreen></iframe>

 

http://www.youtube.com/watch?v=6_FPsDeomx4

 

<iframe width="420" height="315" src="//www.youtube.com/embed/6_FPsDeomx4" frameborder="0" allowfullscreen></iframe>

Link to comment
Share on other sites

தேவயானி எக்கேடுகெட்டாலும் அது இந்திய சட்டத்துறையின் முசோலினி ஆட்சியின் கேடே. 

 

தியாகராஜன் என்னிடம் வாக்குமூலம் வாங்கிய தேதி 1991-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி. அன்று வெளியில் பலத்த காற்றும் மழையுமாக இருந்தது. அன்று முழுவதும் நான் சித்திரவதையின் வேதனை தாங்காமல் இரத்த வாந்தி எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது நான் மூன்று மாத கர்ப்பிணி. இரவு 8 மணிக்கு என்னை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். அரை மணிநேரம் பரிசோதனை நடைபெற்றது.

அரை மணிநேரம் கழித்து, என்னை ஒரு அறைக்கு அழைத்துப் போனார்கள். அங்கு சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன் சில காகிதங்களுடன் அமர்ந்திருந்தார். அவற்றில் என்னைக் கையெழுத்துப் போடச் சொன்னார். நான் வெற்றுக் காகிதத்தில் கையெழுத்துப் போட மறுத்தேன். 'இப்போது நீ கையெழுத்துப் போடவில்லை என்றால், நிர்வாணம் ஆக்கப்படுவாய். நீ எப்போது கையெழுத்து போட சம்மதிக்கிறாயோ அதுவரை நீ நிர்வாணமாகத்தான் இருப்பாய்' என்றார். இதையடுத்து வேறு வழியே இல்லாமல்தான், நான் கையெழுத்துப் போட்டேன்.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=99564&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

நளினி நேரமறிந்து செயலாற்றியுள்ளார்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நளினி நேரமறிந்து செயலாற்றியுள்ளார்..!

அது மாத்திரமா இசை அங்கொன்றும் இங்கொன்றுமாய் புள்ளிகள் ஈழ வானில் திட்டமிட்டு போடுகிறார்கள் இம்முறை சாட்ச்சிகாரண் காலில் விழாமல் நேரே எம்மிடையே வந்து விழும் திட்டம் போல் உள்ளது .

Link to comment
Share on other sites

அது நளினி என்பதிலும் பார்க்க. பேட்டி கண்டவரும், வக்கீல் புகழேந்தியும்தான் நேரத்தை விளங்கியிருந்தார்கள் என்று சொல்ல வேண்டும். இந்த விபரங்களை நளினி வெளியே சொல்லாமல் பாதுகாத்தவர்கள் அவர்களாக இருக்கலாம். உள்ளேயே இறப்பதை விட 20 ஆண்டுகள் இருந்துவிட்டு வெளியே வருவது மேல் என்று வக்கீல் நம்பியிருக்கலாம்.  கடைசியில் எதுவும் நடக்கவில்லை.

 

பிரியங்காவின் பேட்டி பற்றி ஊடகங்கள் அவரை கருணை மாதா வாகத்தான் காட்டி பதிந்திருந்தன. நளினி வெளியே வருவார் என்று நம்பிக்கை காட்டின. ஆனால் அது எப்படி இருந்திருக்கலாம் என்று நான் பின்னாளில் ஒருமுறை யாழில் எங்கோ ஒரு இடத்தில் பதிந்திருக்கிறேன். அதன் சாரம் "பிரியாங்காவின் பேட்டியின் பின்னர் காங்கிரஸ் முழு ஆர்வத்துடன் போரில் பங்கு பற்றியது. பிரியங்கா நளினியை அழுத்தி குற்றத்தை ஒப்புதல் செய்ய வைத்து அதனால் புலிகள் மீது நடத்தப்படும் போரில் இந்தியா வெளிப்படையாக பங்கேற்க முயன்ற தந்திரமே அது" 

 

முன்னர் வாய் திறந்திருந்தால் உள்ளேயே முடித்திருப்பார்கள். தியாகாராயன் பேட்டியின் நோக்கம் புரியவில்லை. ஆனால் இந்திய சட்டம், ஊடகம், அரசியல் பலவற்றை அது புட்டு வைத்தது. 

Link to comment
Share on other sites

http://www.youtube.com/watch?v=m28yTMbNwu4

 

<iframe width="420" height="315" src="//www.youtube.com/embed/m28yTMbNwu4" frameborder="0" allowfullscreen></iframe>

 

http://www.youtube.com/watch?v=6_FPsDeomx4

 

<iframe width="420" height="315" src="//www.youtube.com/embed/6_FPsDeomx4" frameborder="0" allowfullscreen></iframe>

 

உங்கள் வீடியோ வரவில்லை என்றால், நீங்கள் share என்பதை அழுத்தி கீழே தென்படும் இணைப்பை இங்கு பதிய முடியும். (embed ஐ அழுத்தி அதை பதியாதீர்கள்).

 

இதில் வட்டமிட்டு காட்டியதை அவதானியுங்கள். :)

 

yv7v.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக்க நன்றி சகோதரி துளசி அவர்களே,

இப்போது எனக்கு இணைப்பை பதிய முடிகிறது என நினைக்கிறேன்.  கொம்பும் முளைத்து விட்டது போல இருக்கிறது. 

இனி ஒரு பயமும் இல்லை.

 

பொன் மன செம்மலின் இந்த பாடல்களை கேட்கலாம்.   எமக்கு கிடைத்த ஒரு ஒப்பற்ற அரசியல் தலைவன்.  எம் விதி எமக்கு மிகவும் வேண்டிய வேளையில் அவர் இல்லாது போனது.

 

மான் அல்லவோ கண்கள் தந்தது.

http://youtu.be/1KNGlUZX2-8

 

அடுத்த பாடல்.

 

நாடு அதை நாடு

 

http://youtu.be/6_FPsDeomx4

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லேட்டஸ்ட் நியூஸ் சார். 

 

டிங்க்றி டிங்காலே, டிங்க்றி டிங்காலே. உலகம் போற போக்க பாரு தங்கம சில்லாலே.

ஒண்ணுமே புரியல்ல உலகத்தில. அதிகமாக படிச்சு படிச்சு மூளை கலங்கி போச்சு. 

அணு குண்டைத் தான் போட்டு கிட்டு அழிந்து போகலாச்சு. Arms twisting Ha.

 

http://news.yahoo.com/timeline-case-indian-diplomat-arrested-york-165646862.html

Timeline: Case of Indian diplomat arrested in New York

d0c3eb8ca18907492a4b337b5cec5193.jpeg
By Chris Francescani 1 hour ago
 

 By Chris Francescani

 

NEW YORK (Reuters) - The arrest of Indian diplomat Devyani Khobragade, 39, deputy consul general in New York, on charges of visa fraud and lying about payments to her housekeeper, Sangeeta Richard, has sparked outrage in India and protests this week in both countries. The following is a timeline of events emerging in New York:

 

Fall of 2012 - At Khobragade's home in India, the diplomat meets at least twice with Richard to discuss potential employment as her housekeeper in New York.

September 27, 2012: Khobragade electronically files with the U.S. State Department for an A-1 visa, available only to persons traveling on official business for their nation's government.

 

October 15, 2012 - Khobragade electronically files for Richards with the U.S. State Department for an A-3 visa, which is typically given to personal employees and servants of A-1 visa holders and requires an interview.

 

November 1, 2012 - Richard appears at the U.S. Embassy in New Delhi to be interviewed in connection with the visa application, but is told she needs to return at a later date "with the necessary paperwork," according to papers filed in U.S. District Court in Manhattan.

 

November 11, 2012 - Khobragade and Richard go to Khobragade's residence in India "to obtain an employment contract… to bring to her interview at the U.S. Embassy," court papers said. The contract, dated November 11, 2012, states that Richard "will be paid wages at the prevailing or minimum wage as required by law, whichever is greater. The expected hourly salary in the U.S. would be $9.75," the court documents said.

 

November 14, 2012 - Khobragade and Richard appear at the U.S. Embassy in New Delhi and provide the contract which "represented that understood she would make $9.75 per hour working as a domestic helper in the U.S." and would work 40 hours a week in New York, court documents said.

 

November 15, 2012 - Khobragade receives an A-3 visa for Richard.

 

November 2012 - "Shortly before departing to the airport in India," Khobragade calls Richard to her residence to sign "an enlarged and electronically edited version of the first…contract," court papers said. The second contract is altered to say that Richard would be paid 25,000 rupees a month, with an additional 5,000 rupees a month for overtime, for a maximum monthly salary of that "will not exceed 30,000 rupees," according to court documents. That's about $480 a month, or about $3.31 an hour for a 40-hour week, or less than half the $7.25 legal minimum, according to prosecutors. The so-called second contract makes no mention of maximum or minimum hours per week that Richard will be required to work.

 

November 23, 2012 - Khobragade signs a contract with Richard in New Delhi in which Richard agrees to come to the U.S. as Khobragade's domestic servant.

June 22, 2013 - Richard, who is scheduled to return to India, leaves the Khobragade apartment on Manhattan's East 43rd Street, and has not returned since. Devyani Khobragade goes to the New York Police Department's 17th Precinct on East 51st Street, seeking to file a Missing Persons report on Richard, who she claims has disappeared from the home. Police decline to take the report because Khobragade is not a direct relative and Richard is an adult.

 

June 24, 2013 - Khobragade contacts U.S. State Department officials to report Richard missing.

 

June 25, 2013 - Khobragade sends a letter to 17th Precinct NYPD Deputy Inspector James Sheerin, informing him that her housekeeper has gone missing and again requesting assistance from the NYPD to locate her. Two days later, detectives met Khobragade outside her residence, and the report was filed.

Late June 2013 - Aakash Singh, Khobragade's philosophy professor husband, takes the couple's two children on a vacation to the U.S. Southeast. He returns to New York with the children sometime before July 8, 2013.

 

July 8, 2013 - Singh arrives at the 17th Precinct, but the New York police and Khobragade's attorney offer different accounts of what happened next.

Police said Singh reported that Richard had stolen property from his home and he asked to file a grand larceny complaint against her, but he could not identify the missing items. An officer sent him home to get a list of the missing items and their monetary value, explaining that grand larceny complaints require itemized documentation of at least $1000 worth of property. Police said Singh never returned and didn't respond to a follow-up call.

Khobragade's attorney Daniel Arshack has challenged this account, saying that Singh did in fact provide police with a list of the items on July 8. Arshack said Singh is not overly familiar with U.S. laws, denies using the term grand larceny and thought he was simply reporting a theft to police. Arshack said when a detective asked him whether he wanted to press charges, Singh became reluctant and decided he would first speak with consular officials and return to the precinct later to complete the complaint process. He concurred with police that Singh left without completing a theft report, and failed to respond to a follow-up attempt by New York police.

 

That same day, Khobragade, accompanied by consular officers, speaks with Richard in Midtown Manhattan at a meeting Richard initiated through Access Immigration, a New York immigration assistance organization. Arshack says this is the last face-to-face meeting between the two women before Khobragade's arrest. During the encounter, Khobragade urges Richard to honor her visa requirement and return to India, while Richard demands cash and new immigration documents, Arshack said. The meeting grows so contentious that Access Immigration officials who are present call New York police to escort Richard out of the room. Access Immigration has declined comment other than to say the group is no longer working on Richard's case.

 

July 2013 - Dana Sussman, staff attorney with Safe Horizon, a group that fights human trafficking, is contacted by an unidentified community organization seeking "immediate services" for Richard, the lawyer told Reuters. She meets with Richard, contacts U.S. State Department officials and soon is speaking to the U.S. Department of Justice (DOJ). The Khobragade criminal investigation begins.

 

September 9, 2013 - India's Hon'ble High court of Delhi orders an injunction against Richard, restraining her from initiating legal proceedings against Khobragade.

 

December 11, 2013 - Preet Bahara, U.S. Attorney for the Southern District of New York, files a criminal complaint against Khobragade with a federal magistrate court judge on one count of visa fraud and one count of making a false statement. If convicted on both counts, Khobragade faces a maximum of 15 years in prison.

 

December 12, 2013 - Sometime between 9 a.m. and 9:30 a.m. local time, Khobragade is approached by U.S. State Department Diplomatic Security Service agents near her children's school on Manhattan's East Side. "Ms. Khobragade was accorded courtesies well beyond what other defendants, most of whom are American citizens, are accorded," Bharara said in a statement released late on December 18.

 

"She was not, as has been incorrectly reported, arrested in front of her children. The agents arrested her in the most discreet way possible, and unlike most defendants, she was not then handcuffed or restrained. In fact, the arresting officers did not even seize her phone as they normally would have. Instead, they offered her the opportunity to make numerous calls to arrange personal matters and contact whomever she needed, including allowing her to arrange for child care. This lasted approximately two hours. Because it was cold outside, the agents let her make those calls from their car and even brought her coffee and offered to get her food."

 

After being transported to the U.S. District Court building in downtown Manhattan, Khobragade is turned over to U.S. Marshals Service personnel, and strip-searched and placed in a holding cell in the courthouse.

 

Bharara, in the December 18 statement, said that Khobragade "was fully searched by a female Deputy Marshal - in a private setting - when she was brought into the U.S. Marshals' custody, but this is standard practice for every defendant, rich or poor, American or not, in order to make sure that no prisoner keeps anything on his person that could harm anyone, including himself. This is in the interests of everyone's safety."

Khobragade is arraigned before U.S. Magistrate Judge Debra Freeman, and released around 4:30 p.m. after posting bail, surrendering her passport and other measures.

 

December 20, 2013: Richard is believed to still be in New York City.

 

Sources: Indian court order, criminal complaint by U.S. Attorney's office, Bahara's statements from December 12 and 18, Reuters interviews with Khobragade attorney Arshack, Safe Horizon attorney Sussman, interviews with NYPD officials.

(Reporting by Chris Francescani; Editing by Barbara Goldberg)

Link to comment
Share on other sites

அர்ஜூன்,

இதில்... நடந்த விடயங்களை...

நீங்கள்.. சீமானுடனும், நெடுமாறன் ஐயாவுடனும்.. ஒப்பிடுவதைப் பார்க்க...

உங்களுக்கு... பிரபாகரன் ஸ்கூலிலை தான்.. பாடம் படிப்பிக்க வேணும்.

 

நீங்கள் எழுதிய "இவ்வளவு முட்டாள்களை கொண்ட தேசம், இந்தியாவா.." இந்த வரிக்கு தான் அந்த பதில் .

இடையை மட்டும் பார்க்கலாம் தப்பில்லை ஆனால் இடையில் மட்டும் வாசிக்க கூடாது .

Link to comment
Share on other sites

மனிசி போற இடத்தை எல்லாத்தயும் கெடுக்கிறது.  "இந்திய தூதரை பாலியல் தொழிலாளர்களுடன் சிறையில் அடைத்த..." அப்போ அந்த அமெரிக்க பாலியல் தொழில் சிறைசாலையிலும் பிரத்தியேக விசாரணை செய்ய வேண்டிவரப்போகிறது.

 

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2013,23:50 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 23,2013,00:03 IST
கருத்தை பதிவு செய்ய 
மும்பை : அமெரிக்காவில், 'விசா' மோசடி சர்ச்சையில் சிக்கியுள்ள, தூதரக அதிகாரி தேவயானிக்கு, மும்பையில் உள்ள, ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கம் உட்பட, 11 இடங்களில், அசையா சொத்துக்கள் உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில், இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்த, தேவயானி என்ற பெண் அதிகாரி மீது, அந்த நாட்டு அரசு, விசா மோசடி செய்ததாக, வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த விவகாரத்தில், அமெரிக்க அதிகாரிகள், தேவயானியை கைது செய்தது, அவரை நடத்திய விதம் ஆகியவை, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தில், அமெரிக்கா - இந்திய நாடுகளுக்கு இடையேயான உறவில், விரிசல் விழுந்துள்ளது.இந்நிலையில், தேவயானி, மும்பையில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய, ஆதர்ஷ் வீட்டு வசதி திட்டத்தில், முறைகேடாக வீடு ஒதுக்கீடு பெற்றுள்ளதாக, பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆதர்ஷ் வீட்டு வசதி சங்க விதிமுறைப்படி, சொந்த வீடு இல்லாத அதிகாரிகள் தான், அரசு ஒதுக்கீட்டின் கீழ், வீடுகளுக்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால், தேவயானிக்கு சொந்தமாக வீடுகள், நிலங்கள் இருந்தபோதும், அவருக்கு, ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கத்தில், வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஆதர்ஷ் ஊழல் தொடர்பாக விசாரித்த குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், இந்த தகவல் இடம் பெற்றுள்ளது.இதுதவிர, மகாராஷ்டிராவில், எட்டு இடங்களிலும், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில், இரண்டு இடங்களிலும், உ.பி., மாநிலம் கவுதம புத்தர் நகரில், ஒரு இடத்திலும், தேவயானிக்கு சொந்தமான, அசையா சொத்துக்கள் உள்ளன.இந்த, 10 சொத்துக்களில், ஏழு சொத்துக்களின் மதிப்பு, 78 லட்சம் ரூபாய். ஆதர்ஷ் குடியிருப்பில், அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள வீட்டின் மதிப்பு, 90 லட்சம் ரூபாய். இந்த, 11 சொத்துக்கள் மூலமாக, அவருக்கு, ஆண்டு தோறும், 1.26 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது.இந்த தகவலை, கடந்தாண்டு, அவர் தாக்கல் செய்துள்ள வருமான வரி தாக்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.இந்த தகவல்கள் அனைத்தும், வெளியுறவு அமைச்சக இணையதளத்தில் இடம் பெற்றுள்ளதாக, மகாராஷ்டிரா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=878928

Link to comment
Share on other sites

அமெரிக்காவில் நடந்த போராட்டமும் இந்தியாவில் நடந்த போராட்டமும்! எங்கே இருக்கிறது நீதி ?

அமெரிக்காவில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் தூதரக அதிகாரிகளின் இல்லப் பணியாளர்கள் கொடுமையாக நடத்தப்படுவதை கண்டித்து இந்திய தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். குறைந்த ஊதியம், அதிக நேர வேலை, விடுமுறை இல்லை என்று அடிமைப்படுத்தப்படும் நிலையில் இல்லப் பணியாளர்கள் அமெரிக்காவில் உள்ளனர். இத்தகைய பாதிக்கப்பட்ட இல்லப் பணியாளர்களில் ஒருவர் தான் தேவயானியின் இல்லப் பணியாளர் சங்கீதா . சங்கீதாவிற்கு ஆதரவாக ஒரு இந்திய அமைப்பும் குரல் கொடுக்காத நிலையில் அமெரிக்காவில் உள்ள சக இல்லப் பணியாளர்களும் , மனித உரிமை ஆர்வலர்களும் இல்லப் பணியாளர்களுக்கு நீதி கேட்டு இந்திய தூதரகத்தின் முன்பு பேரணி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

இந்தியாவிலோ, அமெரிக்க தூதரகத்தின் முன்பு தேவயானிக்கு ஆதரவாக பல அமைப்புகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளன. பல பெண்கள் அமைப்புகளும் மாணவ அமைப்புகளும் களத்தில் இறங்கி அமெரிக்காவை கண்டித்து உள்ளனர். ஆனால் இலங்கையில் பெண்கள் கொத்துக் கொத்தாக கைகளை கட்டிய நிலையில் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட போது எந்த பெண்கள் அமைப்பும் மாணவர் அமைப்பும் தமிழகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. இலங்கை தூதரகத்தை ஒருமுறையேனும் முற்றுகை இடவில்லை.

அமெரிக்காவில் இல்லப் பணியாளர் சங்கீதாவிற்கு ஆதரவாக போராட்டம். இந்தியாவில் தூதரக அதிகாரி தேவயானிக்கு ஆதரவாக போராட்டம். இந்திய ஊடகங்கள் யார் பக்கம் நிற்கிறதோ அவர்கள் பக்கமே இந்திய மக்கள் நிற்பார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு நல்லதொரு எடுத்துக்காட்டு.

 

அமெரிக்காவில்..

 

1526529_774167995931386_1602952418_n.jpg

 

1480681_774167979264721_1951449171_n.jpg

 

1484227_774168002598052_1147619180_n.jpg

 

இந்தியாவில்...

 

1518114_774168352598017_863690354_n.jpg

 

1505046_774168332598019_743335588_n.jpg

 

Rajkumar Palaniswamy

(facebook)

Link to comment
Share on other sites

 

1518114_774168352598017_863690354_n.jpg

 

மேல்ளுள்ள படத்தில் உள்ளவர்கள் உண்மையாகவே இப்படியான போராடத்தை விரும்பி நடத்தின மாதிரி அவர்களின் முகபாவனை காட்டவில்லை. மாறாக ட்க்கீ மாமா மாதிரி போட்டை குடுத்து போட்டோ எடுத்து செய்தி போடுகிறார்கள். ஷிவசேனாவை விடுங்கள். அவர்களுக்கு அமெரிக்க எண்டால் ..... 

 

கொன்ச நேரத்தில பாதகையை கீழே வைத்துவிட்து அமெரிக்காவில போய் படிக்க விசாவுக்கு போய் அமெரிக்காவின் வாசலை நிப்பினம். மான ரோசம் இருந்தால் Infosys,TataInfotech, Wipro, SatyamMahendira, போன்றோர் வேலை புறக்கணிப்பு செய்து இந்திய மாதா மேலுள்ள தங்களது காதலை காட்டலாமே?. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னதான் இந்திய அரசு அமைதிப்படை என்ற பெயரில் தனது இராணுவத்தை அனுப்பி எமது மக்களை மக்களை மானபங்கபடுத்தி கொன்று குவித்தும், போர்க்களத்தில் வீரச்சாவு அடைந்த இருபால் போராளிகளையும் அசிங்கப்படுத்திய சிறிலன்காவுக்கு முண்டு கொடுத்தாலும், நாம் எப்போதும் ஒரு நாகரிகமான இனம் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்க வேண்டும்.

 

இந்தப் பெண்மணிக்கு நேர்ந்த அவமானத்தைக் கண்டிக்க எமது பெண்கள் அமைப்பு முன் வரவேண்டும்.

 

அதன் மூலம் இந்தியாவின் மனசாட்சியை உலுப்ப வேண்டும்.

 

 

அப்படிப்பார்த்தாலும் தமிழர்கள் அமெரிக்காவுக்காக வக்காலத்து வாங்கினாலும்,
 தம‌து நலன்களுக்கு தமிழர்கள் அவசியமில்லை எனில், 
அமெரிக்கா கண்டு கொள்ளாது என்பதுதான் உண்மை. 
 ஆனால், இந்தியா என்பது (அரசினை அல்ல, மக்களை)
எமது தொப்புள் கொடி உறவுள்ள நாடு.
எமது தந்தையர் நாடு (மீண்டும் இந்தியா என்றால் அரசு அல்ல மக்களை...)

 

 

சிமோல் பொபாயிண்ட்,  உங்கள் கருத்துக்கு மிகத் தாழ்மையுடன் தலை வணங்குகிறேன்.  அதற்கு மேலும் வலுச்சேர்க்கும் என்னால் இயன்ற சிறு துளி.

 

பாரதம் எமது தாய் நாடு. இனம் இனத்தை நாடும்.  Birds of same feathers flock together.  திராவிட இனத்தை சார்ந்த எம் தமிழ் இனம் பெண்ணை  தாய் என்று தெய்வமாக வழிபடும் பண்பு கொண்டவர்கள். பெண்ணை மதிப்பவர்கள். மிகவும் உணர்வு மிக்கவர்கள். எம்மை தாய் வழி சமுதாயம் (matriarchal society) என்று அறியபட்டவர்கள். அதனால் தான் எம்மை அடிமை கொண்ட காலனித்துவ ஐரோப்பியர் கூட தாம் தந்தை வழி சமுதாய அமைப்பு (Patriarchal society) முறை கொண்டவர்கள் என்றாலும் கூட இதன் ஆழத்தை உணர்ந்து அதை அவர்கள் மாற்றி அமைக்க முன்வரவில்லை.  அதனால் தான் இன்றும் கூட யாழ்ப்பாணத்தில் தேச வழமை சட்டம் அமுலில் உள்ளது.  இது தாய் வழி சமூகம் ஒன்றின் இன்றி அமையாத ஒரு தேவை மட்டுமன்றி அதன் கேடயமும் கூட.

 

இன்று உலகின் முன் இருக்கும் மிக பெரிய பிரச்னை Might is Right. Might achieved by Atom Bombs. அதன் பின் விளைவான Pecking order அல்லது Hierarchy of States. 

இந்த "வலியான் வகுத்ததே சட்டம்" ( Might is Right) என்பது உண்மையில் காடு, அதில் உறையும் விலங்குகள் தம்முள் அனுசரிப்பது அதனால்தான் அதனை Law of the Jungle என்று கூறுவார்கள்.  அங்கு நீதி, நியாயம், மன சாட்சி போன்ற உன்னத விழுமியங்கள் எத்தகைய மதிப்பும் அற்றவை

 

ஆனால் எமது மனுக்குலம் ஒரு நீண்ட நெடிய தொடர் வரலாறும் ( the age of the modern humanity is at least around 130,000 years old) அதன் விளைவால் நாம் அடைந்த பரிணாம வளர்ச்சி, எம்மை விலங்குகளில் இருந்து பிரித்து மனிதப் பண்புகள் என்று அடையாளம் காணப்பட்ட நீதி, நியாயம், மன சாட்சி என்ற நல் ஒழுக்க வாழ்க்கை முறை தத்துவம், தெய்வ நம்பிக்கை என்ற ஆற்று ஒழுக்குகள் வாயிலாக தொன்று தொட்டு நிலை நிறுத்த பட்டு வருகிறது.

இந்த கட்டு அமைப்புக்கு பங்கம் வந்தால் அதன் விளைவு ஒட்டு மொத்த மனுக்குலத்தின் அழிவு ஒன்றுதான். அதற்கான முழு ஆயுதமும் குவித்து வைத்து இருக்கிறார்கள்.

 

Man is intrinsically is vile and becomes more strident when drunk with power.

 

இன்று அணு ஆயுத பலத்தால் உலகின் முதல் அதாவது Super Power என்ற நிலையில் இருப்பது என்னவோ இந்த America என்ற USA தான்.  அவர்கள் தாம் மிக வலிந்து பெற்ற அபார அறிவு வளர்ச்சி அவர்களை உச்சாணி கொம்பில் ஏற்றி, இன்று உலகில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளையும் விண்வெளியில் நிலை கொண்டுள்ள satellite தொடங்கி மற்ற தகவல் தொடர்பு சாதனங்கள்  மூலம் மிக மிக துல்லியமாக ஒட்டு கேட்டும் இக்கணம் கூட கேட்டு கொண்டும் ஏன் எம்மைக் கூட அறிந்து வைத்து இருக்கிறார்கள்.  Knowledge is Power. There is no doubt about it.

 

இந்த அணு ஆயுத பலமும் அதனுடன் இணைத்த தகவல் தொழில்நுட்பமும் அவர்களிடம் தாம் invincible என்ற ஒரு மாய தோற்றத்தை அவர்களுக்கு கொடுத்து தாம் எல்லாவற்றையும் அவர்கள் தமக்கே உரித்தான அந்த ஆணவத்துடன் கூறும் Black and White என்று கூறு போட்டு பார்க்கும் தன்மையை மிக அதிகமாகவே கொடுத்து உள்ளது என்பது எனவோ உண்மை தான்.  இந்த Black and White என்ற சொல் பதத்தின் ஆழம் மிக அதிகமானது.

பல் ஆண்டு கால காலனித்துவ ஆட்சியின் கீழ் அடிமை பட்டு கிடந்த உளவியல் சிக்கல் எம் உள் மனதில் நிலை கொண்டு எம்மை அறியாமல் எம்மை ஆட்டி வைப்பது.

 

சாமராஜ்கள் வருவதும் போவதும் நிஜதி.  ஆனால் மனிதம் என்றும் நிலைத்து நிற்பது.  நிற்க வேண்டியதும் கூட.

அதற்கு எப்போதும் தெய்வம் துணை நிற்கும்.

 

Empires never lasts but humanity survives and will survive for aeons. 

 

With the help power of raw power we work out how far we try to impose our values and how far we allow others to impose theirs on us.

It's known as power politics and require very complex manovre.  But make no mistake this is the " Dawn of the Asian Age" and there are associated perils.

 

At last. God's in his heaven and all's right with the world. The rightful rulers of this country are back in charge, so now things can only get better. You think I'm joking? I'm not.

There's an American psychological test called the implicit association test which asks people to divide nice words and nasty words, black faces and white faces, into two categories and do it as fast as they can.

When journalist Malcolm Gladwell, author of Blink, tried the test he was so dissatisfied with his score he did it over and over, trying to improve his results. Why? Because he's half Jamaican - with a fabulous afro haircut - but the test revealed him to be unconsciously prejudiced against black people.

{C}

shpletchnarrow-20130910185122745422-300x

Illustration: Simon Letch

It turns out more than 80 per cent of all those who have taken the test were found to have ''pro-white associations''.

Advertisement &amp;lt;iframe id="dcAd-1-4" src="http://ad-apac.doubleclick.net/N6411/adi/onl.smh.news/news;cat=comment;ctype=article;pos=3;sz=300x250;tile=4;ord=2.7445302E7?" width='300' height='250' scrolling="no" marginheight="0" marginwidth="0" allowtransparency="true" frameborder="0"&amp;gt; &amp;lt;/iframe&amp;gt;

Gladwell explains our attitudes towards race and gender operate on two levels. We have conscious attitudes, things we choose to believe, which we use to direct our behaviour consciously. But the test measures our unconscious attitudes, ''the immediate, automatic associations that tumble out before we've even had time to think''. Such unconscious attitudes affect our behaviour without us realising it.

Read more: http://www.smh.com.au/comment/conscience-vote-lib-victory-all-in-the-mind-20130910-2ti6n.html#ixzz2oOtNyAFI

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் இந்திய அரசு அமைதிப்படை என்ற பெயரில் தனது இராணுவத்தை அனுப்பி எமது மக்களை மக்களை மானபங்கபடுத்தி கொன்று குவித்தும், போர்க்களத்தில் வீரச்சாவு அடைந்த இருபால் போராளிகளையும் அசிங்கப்படுத்திய சிறிலன்காவுக்கு முண்டு கொடுத்தாலும், நாம் எப்போதும் ஒரு நாகரிகமான இனம் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்க வேண்டும்.

 

இந்தப் பெண்மணிக்கு நேர்ந்த அவமானத்தைக் கண்டிக்க எமது பெண்கள் அமைப்பு முன் வரவேண்டும்.

 

அதன் மூலம் இந்தியாவின் மனசாட்சியை உலுப்ப வேண்டும்.

 

இந்தியாவில் மனச்சாட்சியிள்ள மனிதர்கள் இரண்டு தலைமுறைக்கு முன்பு இருந்தார்கள்.

இப்போ இருப்பவர்களிடம் அது இல்லை. அந்த மக்களை... சுயநலம் பிடித்த அரசியல் வாதிகள் பழுதாக்கி விட்டார்கள் என்பதே உண்மை.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.