Jump to content

சிட்ணி 2012/2013 !!!!!!!!!! யாழ் கள உறவுகளின் கலக்கல் விருது வழங்கும் விழா!!!!!!!


Recommended Posts

சரி சரி விட்டிட்டு, வாங்கோ

இன்னும் கொஞ்சம் பொறுங்க பாஸ்  :D

Link to comment
Share on other sites

  • Replies 286
  • Created
  • Last Reply

விழாவிற்காக மண்டபத்திற்குள் வந்திருக்கிறேன் ...............இன்னும் ஒருவரையும் காணல .தமிழன் நேரத்திற்ற்கா ஆரம்பிக்கும் .... :D

Link to comment
Share on other sites

வணக்கம் ரசிகப் பெருமக்களே !!! சிறிய விளம்பர  இடைவேளைக்குப் பின்பு உங்களை மீண்டும் சந்திக்கின்றோம். இதோ நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன  . இப்பொழுது மங்கல விளக்கேற்றல் நடைபெறும் . மங்கள விளக்கேற்ற கள உறவு மைத்திரேயியை மேடைக்கு அழைக்கின்றோம் :D :D .

 

 

Lighting-a-lamp.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தரையும் காணேல்ல இது கடைசியா குடும்ப விழாவாத்தான் முடியப்போகுது

Link to comment
Share on other sites

ஒருத்தரையும் காணேல்ல இது கடைசியா குடும்ப விழாவாத்தான் முடியப்போகுது

 

யாழே குடும்பம் தானே .  கொஞ்சம் பொறுங்கோவன் .எல்லாருக்கும் கன சோலியள் இருக்கல்லோ  :D :D .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடியக்காலமை எழும்பிப் பல்லிலை பச்சைத்தண்ணியம் படாம வந்திருக்கிறம், சனத்தைக் காணேல்லை! :o

Link to comment
Share on other sites

இப்பொழுது கள உறவுகளால் உருவாக்கப்பட்ட யாழ் இணையத்தின் வாழ்த்து பாடல்

 

Link to comment
Share on other sites

அண்ணா அரங்கில் இருந்து நிகழ்ச்சியை இரசித்துக்கொண்டிருக்கிறேன் .உண்மையில்; இந்த யாழ்கள வாழ்த்துப்பாடலை  புதிய இசையில் ,எனது புதிய தொழில் நுட்பத்தில் செய்ய வேண்டும் என்ற ஏக்கம் வந்துள்ளது ..................அடுத்த விழாவில் நிச்சயம் இந்தப்பாடல் ஓர் அதி சிறப்பு மிக்க படைப்பாக உன்னதமாக இங்கே பிரசுரிக்கப்படும் என்பதை உறுதி செய்கிறேன் .
 
மேலும் விழா சிறப்புற வாழ்த்துகிறேன் .........காத்த்ருக்கிறேன் .

இப்போது எம் கள உறவும் ஆஸ்தான கவியும்ஜாகிய புங்கை அண்ணா சிறப்புரை ஆற்றுவார் 

Link to comment
Share on other sites

நானும்  தமிழ்சூரியனின் இருக்கைக்கு பக்கத்தில்தான் இருக்கின்றேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழா மேடையில் விழி வைத்துக் காத்திருக்கின்ற களத்தின் கண்மணிகளுக்காக,

 

கம்பனின் பண்பாடு எனும் தலைப்பில் தமிழருவி மணியனின் உரை.....!!! :D

 

Link to comment
Share on other sites

விடியக்காலமை எழும்பிப் பல்லிலை பச்சைத்தண்ணியம் படாம வந்திருக்கிறம், சனத்தைக் காணேல்லை! :o

 

அப்பவும் தலையிலை அடிக்காத குறையாய் சொன்னனான் . உதுகளை விழா முடிய குடுப்பம் எண்டு :icon_mrgreen: ,  ஆர் கேட்டியள்  :wub: ??  எல்லாரும் கவுண்டு போனாங்கள்......... :lol:  குமாரசாமியர் சொல்லி வேலையில்லை :lol::D சுண்டலுக்கு இருக்கடி ........... :D .

1305288193203.jpg

Link to comment
Share on other sites

நான் கொஞ்சம் லேர்றாகவே  வந்தேன் எனக்கு கீஐத்தது இதுதான் ...........குரங்கின் குணம் கொஞ்சம் ,மனிதன் குணம் கொஞ்சமாக இருக்கு ................ :D

 

[img = http://johnnie_walker_red_label2_1_1_1.jpg/intl/en_ALL/images/logo.gif]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா ஒரு மாதிரி கோட்டலில் இருந்து மண்டபத்துக்கு வந்தாச்சுது! நிகழ்ச்சிகள் சிறப்பாய் நடந்துகொன்டிருக்கின்றது. கடற்கரையில் நிற்பவர்களை  அழைத்துவர சொகுசுப் பேரூந்து போய் இருக்கு !வரும் வழியில் சுமேயையும் அழைத்து வருவார்கள்!! :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழா இனிதே நிறைவுற்றது. எல்லோரும் வீட்டு போய் குப்புற படுக்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நாம்... வரும் வழியில், கன்னி வெடியில் சிக்கி....

எமது பார ஊர்தி கவிண்டதால்... சரியான நேரத்துக்கு மண்டபத்துக்கு வர முடியவில்லை, மன்னித்துக் கொள்ளுங்கள் உறவுகளே.

இரண்டாம் நாள் விழா நிகழ்ச்சிகள் எத்தனை மணிக்கு ஆரம்பமாகும்.

Link to comment
Share on other sites

வணக்கம்.......... வணக்கம்........... வணக்கம்................ வாகன விபத்தில் சிக்கிய கள உறவுகள் ஒருபக்கம் :icon_mrgreen: ,  சிவாஸ் விபத்தில் சிக்கியவர்கள் ஒருபுறம் :lol: என்று நிகழ்வுகள் மந்தகதியிலேயே நடைபெற்றன  :)  , கள உறவுகளின் வசதிக்காக இன்றும் மண்டபத்தை நீடிப்பதற்கு சுண்டல் ஒழுங்குகளை செய்துள்ளார் . அறிவிப்புகளை நான் நீ என்று பாராது எல்லோருமே நகைச்சுவையாக தொகுத்து வழங்கவேண்டும் என எதிர்பார்கின்றோம் .  இது தனிப்பட்டவர்களது நிகழ்வு இல்லை . மாறாக யாழ் இணையத்தின் கூட்டுத் தயாரிப்பில் உருவான நிகழ்வு இது . உங்கள் எல்லோரது நகைச்சுவைக் கலக்கல்களையும் நாங்கள் எதிர்பார்கின்றோம் . எல்லோரும் தொகுத்து வழங்க வசதியாக தேர்தலில் மக்கள் ஆணையால் தெரிவானவர்களைத் தருகின்றோம்  :D  :D  .

01 கருத்துக்கள வித்தகர் : மல்லையூரான் (22 votes [40.00%] .

 

02 தமிழ் காதலன்(லி) : வாத்தியார்  (18 votes [34.62%] .

 

03 கவிக்கோ : நெற்கொழுதாசன் (21 votes [34.43%] .

 

04 முதிர்கவி : சாந்தி  (18 votes [30.51%] .

 

05 புழுதி வாசம் : பகலவன் (21 votes [34.43%] .

 

06 ஊர்க்கதை ஊரெல்லாம் : மோசப்பத்தேமியா சுமேரியர் (20 votes [29.85%]

 

07 பகிடிச் சிங்கம் : இசைக்கலைஞன்  (19 votes [32.76%] .

 

08 ஒளிச்சுடர் : கிருபன் (19 votes [36.54%] .

 

09 விஞ்ஞானி மெஞ்ஞானி : இன்னுமொருவன் (20 votes [39.22%] .

 

10 அட்டில் அரசன்(சி ) : தமிழரசு , அலைமகள் ( இருவருக்கும் பகிர்ந்து அழிக்கப்படுகின்றது ) (15 votes [27.78%].

 

11 யாழ் நாதம் : தமிழ்ச்சூரியன் , விசுகு ( இருவருக்கும் பகிர்ந்து அழிக்கப்படுகின்றது ) (18 votes [34.62%

 

12 சிறப்புக் கௌரவ விருது : ( கண்காணிப்பாளர் குழுமத்தால் தீர்மானிக்கப்பட்டது )

 

நந்தி விருது : மோகன்

 



 

Link to comment
Share on other sites

நாம்... வரும் வழியில், கன்னி வெடியில் சிக்கி....

எமது பார ஊர்தி கவிண்டதால்... சரியான நேரத்துக்கு மண்டபத்துக்கு வர முடியவில்லை, மன்னித்துக் கொள்ளுங்கள் உறவுகளே.

இரண்டாம் நாள் விழா நிகழ்ச்சிகள் எத்தனை மணிக்கு ஆரம்பமாகும்.

 

உண்மையிலை கன்னிவெடியிலை சிக்கிபோனியளோ :o :o :o ??? அப்ப எழும்பிறது கஸ்ரம்  :lol:  :D .

 

06-1378471218-rakhi-sawant6-600.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலை கன்னிவெடியிலை சிக்கிபோனியளோ :o :o :o ??? அப்ப எழும்பிறது கஸ்ரம் :lol::D .

06-1378471218-rakhi-sawant6-600.jpg

இதைப் பார்த்த பின் சிறியண்ணைக்கு எழும்பிறது ஈசி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் பார்த்த பின் சிறியண்ணைக்கு எழும்பிறது ஈசி

 

இதுக்குப் பிறகும்... எழும்பாமல் இருக்க, முடியவில்லை.

எங்கையப்பா.... அந்தக் குளுசை.

nithyananda-scandal-full-video-i1.jpgsex_swamy-300_061412092423.jpg

images8.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமியார் 'கம் கட்' ஷேவெடுக்கிறதில்லைப் போல கிடக்கு! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சாமியார் 'கம் கட்' ஷேவெடுக்கிறதில்லைப் போல கிடக்கு! :lol:

 

சாமியார் முடி வளர்ப்பது தான் அழகு.

பிக்குகள் தான்... சேவ் எடுப்பார்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

71825_3698849089643_886250144_n.jpg

பார ஊர்தி... சரிவராது.
நவிகேசன் சிஸ்டம் இல்லாவிட்டாலும், நமக்கு ஆட்டு வண்டில் தான் வசதியானது.

ம‌ண்ட‌ப‌த்துக்கு முன்னால், ஆட்டு வ‌ண்டிலை பார்க் ப‌ண்ண‌ வ‌ச‌தி இருக்கா.... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமியார் 'கம் கட்' ஷேவெடுக்கிறதில்லைப் போல கிடக்கு! :lol:

இந்தச் சாமிக்கு காடுதான் பிடிக்குமாம்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் ஏரியாவுக்கு வந்து, ஒரு காலில் சீலையும், ஒரு காலில் ஓலையும் கட்டி விட்டு - ஓலைக்கால், சீலைக்கால் என பழக்கியதாக எங்கள் ஊரில் சொல்வார்கள். இரு இனங்களும் தம்மை தாமே நக்கல் அடிப்பதில் வல்லவர்கள் போலும்.
    • எமது தமிழ் அரசியல்வாதிகளின் கொள்கைகள் சரியானதே. தமிழருக்கு சரியான சிங்கள மக்களுக்கு இணையான அரசியல் உரிமைகள் வேண்டும். அத்துமீறிய குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என பலவற்றை இன்னும் சொல்லலாம். இந்த விடயத்தில் கிட்டத்தட்ட அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கோட்டில் நிற்கின்றன என நான் நினைக்கின்றேன். இப்போது அதுவல்ல பிரச்சனை. தேர்தல் அரசியலில்....பிரச்சார மேடைகளில்... வெட்டுறம்... கொத்துறம்..... அடிக்கிறம்... வெட்டி தாக்கிறம்... புடுங்குறம்... பொங்கிறம்.. படைக்கிறம்... எங்கடை... உரிமைகளை.. வெண்டெடுக்கிறம்... அமெரிக்கவோட... கதைக்கிறம்... லண்டனோடை... கதைக்கிறம்... குயின்னோடை ... கதைக்கிறம்... ஐரோப்பாவோடை... கதைக்கிறம்.... என கழுதை கத்து கத்தி தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று கொழும்பில் சுகபோக வாழ்க்கை வாழும் அந்த விஐபிக்களை ஒரு கேள்வியும் கேட்கமாட்டீர்கள். இவர்களை தேடிவரும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் என்ன பேசினீர்கள் எனவும் கேட்கமாட்டீர்கள். வீரம் பேசும் அந்த அரசியல்வாதிகளை நம்பி வாக்கு செலுத்தும் ஒரு வாக்காளனை பார்த்து கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதி என கேட்பீர்கள். அந்த வாக்காளனை பார்த்து ஏதாவது சுலபமான வழி இருக்கின்றதா என கேட்ப்பீர்கள். ஆக மிஞ்சிப்போனால் நீயே தேர்தலில் நின்று பாராளுமன்றம் போய் ஏன் நல்லது செய்யக்கூடாது என்றும் கேட்பீர்கள். தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலுக்காக அரசியல் செய்வதை விட்டு வெளியே வரட்டும். அல்லது இனிவரும் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலை புறக்கணிக்கட்டும்.
    • ஆனால் இரெண்டே வருடத்தில் ஜொக்காவையும் உருவி விட்டு துரத்துவார்கள்🤣
    • நிச்சயமாக. குர்தீக்களை ஒன்றுக்கு ரெண்டு தரமும், ஆப்கானிஸ்தானில், வியட்நாமில் தம் சகபாடிகளை வச்சு செஞ்ச அமேரிக்காவும், ஆப்கான், வார்சோ, கிழக்கு ஜேர்மனி சகபாடிகளை வச்சு செஞ்ச ரஸ்யாவும், டிரம்ப் புட்டின் காலத்தில் இதை செய்ய நிறையவே சாத்திய கூறுகள் உள்ளது. #ஒரு வல்(லூறு)லரசின் மனது இன்னொரு வல்(லூறு)லரசிற்குத்தான் புரியுமாமே🤣. என்னை போன்ற நனைந்த பிஸ்கோத்துகள்தான், உக்ரேனிய இனவழி தேசிய சுயநிர்ணயம், பலஸ்தீனருக்கு நாடு, ஈரானில் பெண்ணுரிமை என அலம்பிகொண்டிருப்பது. அவர்களுக்கு இவை எல்லாமே just transactional. அதுவும் டிரம்ப் - நல்ல விலை படிந்தால் - ஜேர்மனி, நேட்டோ, அமெரிக்காவையே கூவி விற்று விடுவார்🤣🤣🤣. 
    • க‌னிமொழி போர‌ வார‌ இட‌ங்க‌ளில் எல்லாம் ம‌க்க‌ள் விர‌ட்டி அடிக்கின‌ம் ஆனால் அவா முன் நிலையில்................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.