Jump to content

யாழின் புதியதோர் அங்கம் - சுவையருவி


Recommended Posts

சுவையருவியின் முதல் வணக்கம்

யாழில் இன்னுமொரு புதிய அங்கம் இன்றுடன் ஆரம்பமாகின்றது.

ஈழத்தமிழர்களின் சமையல் பாரம்பரியம் என்பது ஒரு விசேடமான, அதே சமயத்தில் நம் கலாச்சாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் ஓர் விடயம். எமது பாட்டன் பூட்டன் காலத்து உணவுவகைகளை புலத்தில் இருக்கும் தமிழர்களுக்கு எடுத்து செல்லும் பணிக்காகவே "சுவையருவி" உருவாக்கப்பட்டுள்ளது.

தங்கள் ஆலோசனைகளையும், யோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம். இது ஓர் கன்னி முயற்சி. குறை நிறைகளை சுட்டிக்காட்டி சுவையருவியின் முன்னேற்றத்தில் பங்கெடுங்கள்.

தற்சமயம் சில செய்முறைகளையே கொண்டிருக்கும் சுவையருவியில் உங்கள் செய்முறைகளையும் இணையுங்கள்.

தளத்தை உருவாக்கியது யார் என சொல்லி தெரிய வேண்டியதில்லை தானே... தன் வேலைகளுக்கிடையே என்னுடைய தொல்லைகளுக்கும் பதில் சொல்லி ஊக்கமளித்த மோகன் அண்ணாவுக்கு நன்றி.

நன்றி,

சுவையருவி நிர்வாகம் (யாழ் இணையம்)

இணைப்பிற்கு: http://www.yarl.com/weblog/suvaiaruvi/

Link to comment
Share on other sites

நல்ல முயற்சி வாழ்த்துக்கள், படங்களையும் இணைத்தால் நன்றாக இருக்கும்.

Link to comment
Share on other sites

நன்றி பபா. சுவையருவி நல்ல பயனுள்ளதாக அமைந்துள்ளது. அசைவ உணவுவகைகளை இன்னும் சேர்த்துக்கொள்ளுங்க. ரொம்ப முக்கியமாக இருக்குதுங்கோ. :lol:

நன்றி நன்றி :P

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி தூயா. ஆமா நமக்கு தெரிஞ்ச கைவரிசையையும் உங்க தளத்தில போடலாமா?? ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி தூயா! சத்தம்போடமல் யாழ்களத்தில் நிறைய நல்ல வேலைகள் நடக்கின்றது. :P :P

இணைப்புக்கு நன்றி தூயா. ஆமா நமக்கு தெரிஞ்ச கைவரிசையையும் உங்க தளத்தில போடலாமா?? ;)

போடலாம். பிறகு சுவையருவியை, கொலையருவி என்று பெயர் வைக்க வேண்டி வரும். அவ்வளவு தான்! :wink: :wink:

Link to comment
Share on other sites

அனைவருக்கும் நன்றி :(

நிச்சயமாக உங்கள் செய்முறை குறிப்புகளையும் எதிர்பார்க்கிறோம்..:lol:

Link to comment
Share on other sites

தூயவனண்ணா இருந்தாலும் ரசிகையக்கான்ர சமையலைச் சாப்பிட்டு பார்க்காமலே எப்பிடி நீங்கள் இப்பிடி சொல்லலாம்??? அவான்ர எள்ளுச்சம்பலுக்காகவே ஒரு சாப்பாட்டுக்கடை போடலாம்.

வாழத்துக்கள் தூயா...இங்க சுவையகம் என்றொரு சாப்பாட்டுக்கடை இருக்கு.

Link to comment
Share on other sites

எனக்கு வாழ்த்து சொல்லாதிங்க..இது யாழின் முயற்சி..நாம் எல்லோரும் சேர்ந்து செய்ய வேண்டியது :(

Link to comment
Share on other sites

நல்லதோர் முயற்சி வாழ்த்துக்கள் தூயா . நானும் எங்கள் பாரம்பரிய சமையல் பற்றி எழுதவருகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தூயா. தயவு செய்து ஊடாங் சம்பலினை சுவையருவியில் இணைக்கவேண்டாம்

Link to comment
Share on other sites

என்ன எடுத்த உடனேயே வன்முறையா எறா, புறா, சுறா எண்டு எல்லாம் அசைவமா போடுறீங்கள்.... கொலை எண்டா எனக்கு பயம் ஆக்கும்...!

அப்பிடியே குலையா வாங்கின வாழைக்காய் பஜ்ஜி, சாம்பார், புளிச்சாதம், தயிர் வடை, ரவா உப்புமா, இப்பிடி சைவமா ஏதாச்சும் போடக்கூடாதா...???

கடுப்பானவர்களிடம் இருந்து கருத்துகள் வரவேற்கப்படுகிண்றன.... ( குறிப்பாக சாப்பாட்டு ரசிகையிடம்.. :lol::lol::D .)

Link to comment
Share on other sites

எல்லாரும் வாங்கோ..எழுதுங்கோ....

கந்தப்பூ, உடாங் சம்பல் ஒரு ஆயுதம் ;) அது ஈழத்து உணவு அல்ல ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் வாங்கோ..எழுதுங்கோ....

கந்தப்பூ, உடாங் சம்பல் ஒரு ஆயுதம் ;) அது ஈழத்து உணவு அல்ல ;)

வாழ்த்துகள் தூயா உடாங்சம்பல் சாதாரணமான ஆயுதம் இல்லை அணு ஆயுதம்...

:lol::lol::D

Link to comment
Share on other sites

உங்களுக்கு புரியுது...ஆனால் சிலருக்கு..அனுபவப்படவில்லை...

புத்தன் உங்களுடைய செய்முறைகளையும் போடுங்களேன்..

Link to comment
Share on other sites

ரைஸ் குக்கரில் (தழிழ் தெரியாது) சோறு சமைக்க மாத்திரம் தெரியும், வேறொன்றும் தெரியாது, பொரிக்க ஆயத்தம் செய்து சட்டி தீப்பற்றி எரிந்ததுபற்றி உங்களுக்கு சொல்லமாட்டேன். சமையற்கட்டுக்குள் விட்டால்தானே சமைக்கமுடியும் எனவே இப்பகுதியிலிருந்து உத்தரவு வாங்கிக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

அப்படி சொல்லாதிங்க...இந்த பகுதியில கொஞ்ச நாள் இருந்திங்க சமையலில் பெரிய ஆள் ஆகிடுவிங்க...

(நீங்களாவது ஒரு சட்டியை எரித்தீர்கள்...நான் 1 அல்ல 2 அல்ல...கணக்கில வைத்திருக்க முடியாத அளவு...)

Link to comment
Share on other sites

வாழ்த்துகள் அக்கா நானும் செய்து பார்த்தனான் ஆனால் என்னாலேயே சாப்பிட முடியாம போச்சு.....

Link to comment
Share on other sites

ஆகா பாப்பாவின் சமையல் குறிப்புகளால் அநேகர் நோயாளிகள் ஆகிவிடுவரோ? எதுக்கும் ஆதி எஸ்கேப்!!!!

:):(:(:lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

ஆகா பாப்பாவின் சமையல் குறிப்புகளால் அநேகர் நோயாளிகள் ஆகிவிடுவரோ? எதுக்கும் ஆதி எஸ்கேப்!!!!

:):(:(:lol::lol::lol::lol:

காட்டில இருக்கிறவைக்கு எங்கன்ட அக்கவின்ட உணவை பற்றி என்ன தெறியும்

:evil: :evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

¬¸ à¡ŢüÌ þôÀÊ ´Õ ¾í¨¸ þÕôÀÐ þô§À¡¾øÄÅ¡ ¦¾Ã¢¸¢ÈÐ :)

தெரிந்து தான் நீங்க என்ன செய்ய போறீங்க :?: :?:

:(:(:lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

கந்தப்பு நிலைதான் பாவம் !! :lol:

ஒரு பாகற்காய் சம்பலுக்கே ஓடி விட்டார், இதில் இப்போது துணைக்கு வேறு ஆள் சேர்ந்து விட்டது :lol::(:lol:

Link to comment
Share on other sites

தங்கையா?? எனக்கு "என் கை" மேல் தான் நம்பிக்கை அதிகம் ;)

Link to comment
Share on other sites

கந்தப்பு நிலைதான் பாவம் !! :lol:

ஒரு பாகற்காய் சம்பலுக்கே ஓடி விட்டார், இதில் இப்போது துணைக்கு வேறு ஆள் சேர்ந்து விட்டது :lol::(:lol:

நீங்கள் தொலைபேசி இலக்கத்தையும் தந்துள்ளீர்கள் அதுவே உங்களுக்கு தொல்லயாக போக போகுது செந்தில் அண்ணா

:wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.