Jump to content

கருத்துகளில் மாற்றங்கள் [2014]


Recommended Posts

'இனியும் முட்செடிகள் முளைக்கலாம்' என்ற சிறுகதை ஏற்கனவே பதியப்பட்டதால் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • Replies 92
  • Created
  • Last Reply

என்ன வித்தியாசம்? என்ற திரி அநாவசியமாக திறக்கப்பட்டுள்ளமையாலும் குழுவாதத்தினை ஊக்கப்படுத்துகின்றமையாலும் நீக்கப்படுகின்றது.

 

Link to comment
Share on other sites

'கவிஞர் புதுவை இரத்தினதுரைக்காக யாழ்.இலக்கியவாதிகளால் குரல் கொடுக்க முடியவில்லை! – அமைச்சர் ஐங்கரநேசன் ஆதங்கம்.' என்ற தலைப்பிலிருந்து உறுப்பினர்களுக்கிடையிலான அநாவசிய உரையாடல்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

தமிழ்வின் தளத்தில் இருந்து நகைச்சுவைப் பகுதியில் ஒட்டப்பட்ட ஒரு பதிவு நீக்கப்பட்டது,

Link to comment
Share on other sites

1. நன்றீங்கற அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன் எனும் திரியில் இணைக்கப்பட்ட காணொளி பழைய காணொளி என்பதாலும் இது ஏற்கனவே யாழில் இணைக்கப்பட்டுள்ளது என்பதாலும் நீக்கப்படுகின்றது.


2. ஒரு அநாமதேய இணையத்தளத்தில் இருந்து ஒட்டப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருவர் மீதான காழ்புணர்வுடன் கூடிய ஒரு திரி அகற்றப்படுகின்றது,

Link to comment
Share on other sites

மெய்யெனப்படுவது பகுதியில் இணைக்கப்பட்ட பிற்போக்குத் தனமான ஒரு திரி நீக்கப்படுகின்றது.

 

மெய்யெனப்படுவது பகுதி இறை நம்பிக்கையும், மெய்ஞானமும் தொடர்பான விடயங்களுக்கான பகுதி. அதில் சாத்திரம், கைரேகை, சாமியார்கள் வழிபாடு போன்ற மக்களை ஏமாற்றும் விடயங்களை இணைப்பதை முற்றாகத் தவிர்க்கவும்.

Link to comment
Share on other sites

'யாழ் இந்துக்கல்லூரி& லியோனி' என்ற தலைப்பில் இறுதியாகப் பதியப்பட்ட அனாவசிய உரையாடல்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

வாளோடு திரிந்தார் எழிலன்; யாழில் சுவரொட்டிகள் எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற பல சீண்டல் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

"மிருகங்களுக்கான சலுகைகள் கூட முஸ்லிம்களுக்கு கிடையாதா?" எனும் திரியில் எழுதப்பட்ட இனக்குரோத கருத்துகள் நீக்கப்பட்டன.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

‘தலைமைச் செயலகம்’ உருவாக்கப்பட்ட பொழுது அம்பாறையில் இருந்ததாக அறியப்பட்ட ராம் மலேசியாவில் இருந்தார் – மற்றுமொரு மர்ம முடிச்சு அவிழ்ந்தது! எனும் திரியில் இருந்து தலைப்புக்கு சம்பந்தமற்ற சீண்டும்வகையான கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

'முஸ்லீம் மக்களின் உரிமைப்போரில் அனைவரும் இணைந்து கொள்வோம்: புதிய திசைகள்' என்ற தலைப்பிலிருந்து கள விதிகளை மீறிய கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

"ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அதிகாலையில் வெட்டிக்கொலை!-அச்சுவேலியில் பயங்கரம்" என்ற திரியில் சம்பந்தபட்டவர்களின் புகைப்படங்கள் என்று இடப்பட்ட பதிவு நீக்கப்படுகின்றது.   மூன்றாம் தரமான இணையத்தளங்களில் இருந்து  மட்டமான தலைப்புகளுடன் படங்களை இணைக்க வேண்டாம்.

 

அத்துடன் இது தொடர்பாக இணைக்கப்பட்ட மிகவும் தரமற்ற, ஒருமையில் அமைந்த, மட்டமான விதத்தில் எழுதப்பட்டிருந்த செய்தி ஒன்றும் மட்டுறுத்தப்பட்டு நீக்கப்பட்டு உள்ளது.

 

பின்வரும் இணையத் தளங்கள் கருப்புப் பட்டியலில் இணைக்கப்படுவது பற்றி ஆலோசித்து வருவதால் இவற்றை தற்காலிகமாக தவிர்ப்பது நல்லது.

 

1. தினக்கதிர்

2. JVPNews

 

நன்றி

Link to comment
Share on other sites

24 ஆண்டுகளுக்குப் பின்னர் அடுத்த மாதம் யாழ்.நகர் வருகிறது யாழ்தேவி! எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற சீண்டல் கருத்துக்கள் சில நீக்கப்பட்டுள்ளன. கள உறவுகள் ஆரோக்கியமான முறையில் கருத்தாடலைத் தொடருங்கள்.

Link to comment
Share on other sites

ஜூன் முற்பகுதியில் புளொட்டின் பொதுக் கூட்டம் எனும் திரியில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. கள உறுப்பினர்கள் தலைப்பை ஒட்டிக் கருத்தாடலைத் தொடரும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Link to comment
Share on other sites

தமிழ்செல்வனின் மனைவியும் குழந்தைகளும் பிரான்சுக்கு வந்ததில் வெளிநாட்டு புலிகள் வட்டாரங்கள் மகிழ்ச்சி!! – டி.பி.எஸ். ஜெயராஜ் எனும் தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான அநாமேதயமான இணையத் தளங்களை மூலமாகக் கொண்ட செய்திகள், அரசியல் கட்டுரைகள் யாழ் இணையத்தின் கறுப்புப்பட்டியலில் உள்ள இணையத்தளங்களில் இருந்து பிரதிசெய்யப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. இவை களவிதிகளின்படி யாழ் களத்தில் அனுமதிக்கப்படமாட்டா என்பதை கள உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

Link to comment
Share on other sites

சாத்திரியாரால் இணைக்கப்பட்ட திருமதி செல்வி எனும் கதை பின்வரும் காரணங்களால் நீக்கப்படுகின்றன.
 
தமிழீழ விடுதலைக்காக தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களை விமர்சிப்பதும், ஏளனப்படுத்துவதும், அவர்களின் தியாகங்களை மலினப்படுத்தி அவதூறு செய்வதும் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும் .
 
 
 
Link to comment
Share on other sites

  • 3 weeks later...

இன்றைய... நட்சத்திரம். எனும் திரியில் இருந்து சீண்டல் கருத்து ஒன்றும் அதற்கான பதிலும் நீக்கப்பட்டுள்ளன. நாற்சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட திரி ஒன்றும் நீக்கப்பட்டுள்ளது.

கள உறவுகள் சீண்டல், தனிநபர் தாக்குதல்களை தவிர்த்து தமக்கிடையே பண்பாகவும் ஆரோக்கியமாகவும் கருத்தாடல்களை மேற்கொள்ளவேண்டும்.

Link to comment
Share on other sites

" யாழில் பெண்கள் செய்யும் காதல் திருவிளையாடல்கள்!" எனும் திரி அகற்றப்படுகின்றது. இத்தகைய நாலம் தர வார்த்தைப் பிரயோகங்கள் மிக்க, Gossip வகையைச் சார்ந்த பிற்போக்கான செய்திகளை இணைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

 

செய்திகளை தகவல்களை ஓரளவுக்கேனும் நம்பிக்கை தரக்கூடிய, தரமான இணையத்தளங்களில் இருந்து யாழில் பிரசுரிக்கவும்.

Link to comment
Share on other sites

 ஊப்புதினத்தில் செய்தியின் மூலம் இல்லாததால் அச்செய்தி மறைக்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

ஒன்றுக்கு மேற்பட்ட திரிகளில் தலைப்புக்குச் சம்பந்தமற்ற சீண்டல் கருத்துக்கள் சில நீக்கப்பட்டுள்ளன. கள உறவுகள் ஆரோக்கியமான முறையில் கருத்தாடலைத் தொடருங்கள்.

Link to comment
Share on other sites

எரியும் தீயில் எண்ணெய் விடும் அரசியல் கொண்டதும், தவிர்க்கப்பட வேண்டிய சொற்களைக் கொண்டதுமான ஒரு கவிதை நீக்கப்படுகின்றது.

 

யாழில் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை பற்றிய ஆரோக்கியமான விவாதம் வரவேற்கப்படும் அதே வேளை இன்னொரு இனத்தினை கேவலப்படுத்தும் எந்த ஒரு ஆக்கமும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

 

நன்றி

Link to comment
Share on other sites

சிங்கள திரைப்பட இயக்குனரைப் புகழ்ந்து பேசிய கவிஞர் ஜெயபாலன் தமிழ் உணர்வாளர்களால் நையப்புடைப்பு! எனும் தலைப்பில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

கள உறவுகள் தனிப்பட்ட நபர்களின் Facebook இல் பதியப்பட்ட கருத்துகளை யாழில் அவர்களது சம்மதம் இல்லாமல் பதிவதை தவிர்க்கவும்.

Link to comment
Share on other sites

கட்டணம் செலுத்தப்படாத விளம்பரமும் திரியும் நீக்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

'மதுரையில் இசைபிரியா உள்ளிட்ட தமிழர்களுக்கு நீதீ கேட்டு போராட்டம் ஆரம்பம்' என்ற தலைப்பிலிருந்த்து அதனுடன் தொடர்பற்ற கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

முழுமையாக இணைக்கப்படாத, பிற்போக்குத்தனமான ஒரு திரி நீக்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.