Jump to content

,தாயக நினைவுகளோடு, எனது அன்பு கலந்த மீள் இசையுடன், இனிய பொங்கல் வாழ்த்துக்கள்


Recommended Posts

தாயக உறவுகள் ,புலம்பெயர் உறவுகள் ,யாழ்கள நண்பர்கள்  அனைவர்க்கும் ,தாயக நினைவுகளோடு, எனது அன்பு கலந்த இசையுடன், இனிய தமிழ் நினைவுகளுடன்,  பொங்கல் வாழ்த்துக்கள் 

 

 

 

Link to comment
Share on other sites

நன்றி TS அண்ணா. இசை கேட்பதற்கு நன்றாக இருக்கின்றது. உங்களுக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறுவார்கள்!

 

எத்தனையோ தைப் பொங்கல்கள் வந்து போய் விட்டன!

 

ஆனால் வழி தான் இன்னும் பிறக்கவில்லை! :o

 

நம்பிக்கை தானே வாழ்க்கை! :D

 

தைப்பொங்கல் வாழ்த்துக்கள் தமிழ் சூரியன்!

Link to comment
Share on other sites

அனைத்து உறவுகளுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நன்றாக இருக்கிறது. நம்பிக்கைதான் எம்மை நகர்த்தும் நுகத்தடி. இறுதிவரை பயணம் தொடரும். பொங்கலும் வந்துபோகும். எனறோ ஒருநாள் எல்லோரும் கூடிமகிழும் பொங்கல் மலரும் என நம்புவோம். 
 
கள உறவுகள் அனைவருக்கும் இனிய தமிழர்திருநாள் வாழ்த்துகள்!
Link to comment
Share on other sites

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துகள் தமிழ்சூரியன்!!

Link to comment
Share on other sites

அருமை அண்ணா...................................... இதனை எனது கைபேசியில் அழைக்கும் இசையில் இணைத்துள்ளேன்...

Link to comment
Share on other sites

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..! நன்றி தமிழ்சூரியன்..!!

Link to comment
Share on other sites

யாழ் கள வாசகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்.

இந்த வருடம் பனி உருகி சித்திரை மாதமே உழ வேண்டி வழிபட்டோம்.

Link to comment
Share on other sites

நன்றி TS அண்ணா. இசை கேட்பதற்கு நன்றாக இருக்கின்றது. உங்களுக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்..!

நன்றிகள் தமிழினி உங்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்  :)

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறுவார்கள்!

 

எத்தனையோ தைப் பொங்கல்கள் வந்து போய் விட்டன!

 

ஆனால் வழி தான் இன்னும் பிறக்கவில்லை! :o

 

நம்பிக்கை தானே வாழ்க்கை! :D

 

தைப்பொங்கல் வாழ்த்துக்கள் தமிழ் சூரியன்!

நன்றிகள் புங்கை  அண்ணா  உங்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ...........
 
நிச்சயம் ஓர் நாள் வழி பிறக்கும் ,,ஒரு நாள் இருண்ட எம் திசையில் விடிவு பிறக்கும் ...........
 
இந்த நிலை மாறும் , :)
Link to comment
Share on other sites

புத்துணர்வினை ஊட்டும் இசை...அருமையாக இருக்கின்றது.

 

வாழ்த்துக்கள் நண்பா!

Link to comment
Share on other sites

அனைத்து உறவுகளுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். :)

நன்றிகள் காதல்  உங்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ........... :)

Link to comment
Share on other sites

 

நன்றாக இருக்கிறது. நம்பிக்கைதான் எம்மை நகர்த்தும் நுகத்தடி. இறுதிவரை பயணம் தொடரும். பொங்கலும் வந்துபோகும். எனறோ ஒருநாள் எல்லோரும் கூடிமகிழும் பொங்கல் மலரும் என நம்புவோம். 
 
கள உறவுகள் அனைவருக்கும் இனிய தமிழர்திருநாள் வாழ்த்துகள்!

 

நன்றிகள் நொச்சி [அண்ணா]  உங்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ...........
 
நிச்சயம் நம்பிக்கையுடன் பயணிப்போம் ................நாம் கூடி மகிழ்ந்து தன்மானம் மிக்க தமிழராய் ஒருநாள் பொங்கலிடுவோம் ....
Link to comment
Share on other sites

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துகள் தமிழ்சூரியன்!!

நன்றிகள் சோழியன் அண்ணா உங்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் . :)

Link to comment
Share on other sites

அருமை அண்ணா...................................... இதனை எனது கைபேசியில் அழைக்கும் இசையில் இணைத்துள்ளேன்...

மிக்க நன்றிகள் சகோதரா ........உங்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் .
 
 கேட்கவே மனதில் ஆயிரம் ஆயிரம் உற்சாகம் பிறக்குது .........தொலை பேசியில் ரிங் டோனாக  போடுமளவிற்கு ஒரு தகுதியை எனக்கு அளித்தமைக்கு மிக்க நன்றிகள் ,மேலும் உற்சாகம் பிறக்கிறது . :)

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..! நன்றி தமிழ்சூரியன்..!!

நன்றிகள்  நண்பா  உங்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் :)

யாழ் கள வாசகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்.

இந்த வருடம் பனி உருகி சித்திரை மாதமே உழ வேண்டி வழிபட்டோம்.

நன்றிகள்  அண்ணா  :)    உங்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

புத்துணர்வினை ஊட்டும் இசை...அருமையாக இருக்கின்றது.

 

வாழ்த்துக்கள் நண்பா!

மிக்க நன்றிகள் நண்பரே ........உங்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் .
 
 
நிச்சயமாக எமது தமிழீழத்தின் மாண்புமிகு இசை அமைப்பாளரால் உருவாக்கப்பட்ட இந்த அற்புதமான இசை மேலோடி கொண்ட பாடலை .......நான் மீள இசை கொடுத்து மீட்ட சந்தர்ப்பம் கிடைத்ததை பாக்கியம் என நினைக்கிறேன் .............. :)

மேலும் விருப்பு புள்ளிகளால் வாழ்த்திய சகோதரர் சண்ட மாருதன் , சகோதரர் மணிவாசகன் .தம்பி நெடுக்ஸ் ,...............ஆகியோர்க்கும் நன்றிகளை கூறிக்கொண்டு எனது இனிய பொங்கல் வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன் .......
 
அத்துடன் அனைத்து கள உறவுகளுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ............. :)  :)
Link to comment
Share on other sites

பொங்கல் மற்றும் தமிழ்புத்தாண்டு வாழ்த்துகள் தமிழ்சூரியன்!!
 

நிச்சயமாக எமது தமிழீழத்தின் மாண்புமிகு இசை அமைப்பாளரால் உருவாக்கப்பட்ட இந்த அற்புதமான இசை மேலோடி கொண்ட பாடலை .......நான் மீள இசை கொடுத்து மீட்ட சந்தர்ப்பம் கிடைத்ததை பாக்கியம் என நினைக்கிறேன் .............. :)


"குயிலேபாடு காலை விடிந்ததென்று குயிலேபாடு"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சூரியன்.

Link to comment
Share on other sites

பொங்கல் மற்றும் தமிழ்புத்தாண்டு வாழ்த்துகள் தமிழ்சூரியன்!!

 

"குயிலேபாடு காலை விடிந்ததென்று குயிலேபாடு"

இப்போதுதான் பார்த்தேன் பிந்திய பதிலுக்கு வருந்துகிறேன் .
 
நன்றிகள் சுந்தரம் அண்ணா...........உங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்  :)

வாழ்த்துக்கள் சூரியன்.

இப்போதுதான் பார்த்தேன் பிந்திய பதிலுக்கு வருந்துகிறேன் .
 
நன்றிகள் குமாரசாமி  அண்ணா...........உங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்  :)
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.