Jump to content

தமிழர்களே சட்டத்தை கையில் எடுக்கலாமா .......


Recommended Posts

அய்யாமாரே நேரடியா சொல்லபோனால் நீங்கள் எல்லோரும் சொல்லும் உயரிய சட்டம் ஐரோப்பா வந்தவுடன் எல்லோரும் கடைப்பிடிப்பதன் நோக்கம் மதித்து அல்ல பயந்து விசாவை பிடிக்கிட்டு ஊருக்கு அனுப்பினா என்கிற பயம் அதனால் பிழையை நியாயபடுத்த பழகிட்டம் அவ்வளவுதான் .

 

 


அஞ்ச்.. ஃபிரான்ஸ் ஜனாதிபதிக்கு பத்திரிகைக்காரர் அடிபோட்ட வீடியோ வெளிவந்துவிட்டதா?? :D

 

இசை கிளுகிளுப்பு கொன்னு கொன்னு :D:icon_idea:

Link to comment
Share on other sites

  • Replies 138
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அய்யாமாரே நேரடியா சொல்லபோனால் நீங்கள் எல்லோரும் சொல்லும் உயரிய சட்டம் ஐரோப்பா வந்தவுடன் எல்லோரும் கடைப்பிடிப்பதன் நோக்கம் மதித்து அல்ல பயந்து விசாவை பிடிக்கிட்டு ஊருக்கு அனுப்பினா என்கிற பயம் அதனால் பிழையை நியாயபடுத்த பழகிட்டம் அவ்வளவுதான் .

இது வெறும் குறுகிய பார்வை.

சட்டம், ஒழுங்கு, நீதிமன்றம் என்பவை என்னவென்று தெரியாமல் பல வருடங்களாக ஊரில் வாழ்ந்தவர்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் வந்தால் தண்டனையைத் தாமே கொடுக்கவேண்டும் என்ற உணர்வுதான் வரும். ஆனால் மேற்கு நாடுகளில் பிறந்து வளர்ந்தவர்கள் (வெள்ளையர்கள் என்று எடுத்துக் கொள்ளுங்கள்) சட்டத்திற்குக் கட்டுப்பட்டு வாழவேண்டும் என்று சிறுவயதில் இருந்து பழக்கப்பட்டதால் சட்டத்தைத் தம் கையில் எடுப்பதில்லை. அதாவது Vigilane justice (கூட்டமாகச் சேர்ந்து தர்மஅடி, இருட்டடி கொடுப்பது) மேற்கு நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

Link to comment
Share on other sites

இது வெறும் குறுகிய பார்வை.

சட்டம், ஒழுங்கு, நீதிமன்றம் என்பவை என்னவென்று தெரியாமல் பல வருடங்களாக ஊரில் வாழ்ந்தவர்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் வந்தால் தண்டனையைத் தாமே கொடுக்கவேண்டும் என்ற உணர்வுதான் வரும். ஆனால் மேற்கு நாடுகளில் பிறந்து வளர்ந்தவர்கள் (வெள்ளையர்கள் என்று எடுத்துக் கொள்ளுங்கள்) சட்டத்திற்குக் கட்டுப்பட்டு வாழவேண்டும் என்று சிறுவயதில் இருந்து பழக்கப்பட்டதால் சட்டத்தைத் தம் கையில் எடுப்பதில்லை. அதாவது Vigilane justice (கூட்டமாகச் சேர்ந்து தர்மஅடி, இருட்டடி கொடுப்பது) மேற்கு நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

 

உங்கள் நிண்ட பார்வைக்கு நன்றி ..நீங்கள் சொல்வது வெள்ளைக்கு மட்டும் பொருந்தும் எமக்கு அல்ல பாருங்கோ பத்து தலைமுறை கடந்து வாழும் அல்யிரியன்..ஆபிரிக்கன் இன்னு தன்னுடைய பண்பாட்டை பேணிவாரான் ஒரு தலைமுறை கடக்காத நாங்க வெள்ளை கூப்பிட சுகமா பெயர் வைப்பதில் இருந்தே அவனுக்கு அடிமை என்னும் எண்ணத்தை விதைக்க தொடக்கி விடுகிறோம் பிள்ளைகளிடம் என்பிள்ளை எப்படி வளர வேணும் என்று நானே முடிவு எடுப்பேன் இது என் கருந்து .

 

இங்கு வெள்ளை பொய் சொல்லது நீங்க நாட்டுக்குள் வந்தவுடன் ஆரம்பிப்பதே பொய்யும் பித்தல்ட்டமும் தானே அப்ப உங்களுக்கு சட்டம் எல்லாம் தெரியாது போல .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நிண்ட பார்வைக்கு நன்றி ..நீங்கள் சொல்வது வெள்ளைக்கு மட்டும் பொருந்தும் எமக்கு அல்ல பாருங்கோ பத்து தலைமுறை கடந்து வாழும் அல்யிரியன்..ஆபிரிக்கன் இன்னு தன்னுடைய பண்பாட்டை பேணிவாரான் ஒரு தலைமுறை கடக்காத நாங்க வெள்ளை கூப்பிட சுகமா பெயர் வைப்பதில் இருந்தே அவனுக்கு அடிமை என்னும் எண்ணத்தை விதைக்க தொடக்கி விடுகிறோம் பிள்ளைகளிடம் என்பிள்ளை எப்படி வளர வேணும் என்று நானே முடிவு எடுப்பேன் இது என் கருந்து .

 

இங்கு வெள்ளை பொய் சொல்லது நீங்க நாட்டுக்குள் வந்தவுடன் ஆரம்பிப்பதே பொய்யும் பித்தல்ட்டமும் தானே அப்ப உங்களுக்கு சட்டம் எல்லாம் தெரியாது போல .

பிரான்சில் வசிப்பவர்கள் பிரஞ்சுக்காரராக தம்மை உணரவேண்டும், சமூகத்துடன் ஒன்றிணைய வேண்டும் என்பதால்தான் முக்காடு போடுவதைக் கூட சட்டம் வைத்துத் தடுத்துள்ளார்கள். எனவே பல்லினக் கலாச்சாரம் என்று தனித் தீவுகளாகப் பிரிவதைவிட நிரந்தரமாக வசிக்கும் நாட்டின் தேசிய நீரோட்டத்தில் கலப்பது ஒன்றும் தப்பில்லை. என்னதான் நீங்கள்தான் உங்கள் பிள்ளை எப்படி வளரவேண்டும் என்று முடிவு எடுத்தாலும் சில விடயங்கள் கைமீறிப் போகும்போது பொத்திக்கொண்டு இருக்கவேண்டி வரும். உதாரணமாகப் பிள்ளைகளை அடித்து வளர்க்கமுடியாது. அடியாத மாடு படியாது என்று வெளிக்கிட்டால் உள்ளேதான் போய் இருக்கவேண்டி வரும்.

தமிழர்கள் ஒன்றும் அடிமை மோகத்தில் தாம் வசிக்கும் நாடுகளின் கலாச்சாரத்தை வேகமாகப் பின்பற்றுவதில்லை. அடிமட்டத்தில் இருப்பவர் நடுத்தர வாழ்வுக்கும், நடுத்தர வாழ்வில் இருப்பவர் மேல் மட்டத்திற்கும் போகவேண்டும், வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதால்தான் மேற்கு நாடுகளின் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்கின்றார்கள். அதற்காக தமிழர்களுக்கே உரித்தான பண்பாட்டு அம்சங்களை தூர எறிந்துவிடுவதில்லை.

எமது சமூகத்தில் பொய்யும் பித்தலாட்டமும் அதிகம் என்று நாம் சொல்லுவது போன்றே மற்றைய சமூகத்தினரும் சொல்கின்றார்கள். எனவே இது தமிழர்களுக்கு என்று பிரத்தியேகமான குணமாகக் கருதப்பட எந்தத் தரவுகளும் இல்லை! மற்றது, நல்ல பண்புகள் சிறுவயதில் இருந்தே உருவாகின்றன என்பதால் புலம்பெயர்ந்தவுடன் பொய்யையும் பித்தலாட்டத்தையும் பழக வாய்ப்பில்லை. அவற்றை ஊரில் இருக்கும்போதே கற்றிருந்தால்தான் புலம்பெயர்ந்த நாடுகளில் பாவிக்கமுடியும்.

Link to comment
Share on other sites

பிரான்சில் வசிப்பவர்கள் பிரஞ்சுக்காரராக தம்மை உணரவேண்டும், சமூகத்துடன் ஒன்றிணைய வேண்டும் என்பதால்தான் முக்காடு போடுவதைக் கூட சட்டம் வைத்துத் தடுத்துள்ளார்கள். எனவே பல்லினக் கலாச்சாரம் என்று தனித் தீவுகளாகப் பிரிவதைவிட நிரந்தரமாக வசிக்கும் நாட்டின் தேசிய நீரோட்டத்தில் கலப்பது ஒன்றும் தப்பில்லை. என்னதான் நீங்கள்தான் உங்கள் பிள்ளை எப்படி வளரவேண்டும் என்று முடிவு எடுத்தாலும் சில விடயங்கள் கைமீறிப் போகும்போது பொத்திக்கொண்டு இருக்கவேண்டி வரும். உதாரணமாகப் பிள்ளைகளை அடித்து வளர்க்கமுடியாது. அடியாத மாடு படியாது என்று வெளிக்கிட்டால் உள்ளேதான் போய் இருக்கவேண்டி வரும்.

தமிழர்கள் ஒன்றும் அடிமை மோகத்தில் தாம் வசிக்கும் நாடுகளின் கலாச்சாரத்தை வேகமாகப் பின்பற்றுவதில்லை. அடிமட்டத்தில் இருப்பவர் நடுத்தர வாழ்வுக்கும், நடுத்தர வாழ்வில் இருப்பவர் மேல் மட்டத்திற்கும் போகவேண்டும், வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதால்தான் மேற்கு நாடுகளின் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்கின்றார்கள். அதற்காக தமிழர்களுக்கே உரித்தான பண்பாட்டு அம்சங்களை தூர எறிந்துவிடுவதில்லை.

எமது சமூகத்தில் பொய்யும் பித்தலாட்டமும் அதிகம் என்று நாம் சொல்லுவது போன்றே மற்றைய சமூகத்தினரும் சொல்கின்றார்கள். எனவே இது தமிழர்களுக்கு என்று பிரத்தியேகமான குணமாகக் கருதப்பட எந்தத் தரவுகளும் இல்லை! மற்றது, நல்ல பண்புகள் சிறுவயதில் இருந்தே உருவாகின்றன என்பதால் புலம்பெயர்ந்தவுடன் பொய்யையும் பித்தலாட்டத்தையும் பழக வாய்ப்பில்லை. அவற்றை ஊரில் இருக்கும்போதே கற்றிருந்தால்தான் புலம்பெயர்ந்த நாடுகளில் பாவிக்கமுடியும்.

 

நீங்கள கூறும் அறிவுரை என் பிள்ளையின் பிள்ளைக்கு பெருந்தும் எமக்கு அல்ல இடையில் வந்து இங்கு வசிக்க முடியாவிட்டால் இன்னொரு நாடு இப்படி மாறி மாறி திரியும் அகதிகள் எமக்கு எந்தநாட்டு சட்டமும் மதிக்க தெரிவது இல்லை என்பதே உண்மை .

இன்னும் ஏன் எங்கள் கலாச்சாரம் எல்லாம் பின்பற்றி வழுரியல் என்று புரியவில்லை எங்க இணைக்கட்டமைப்பு கூட்டுகுடும்பம் பாசம் நேசம் பந்தம் என்று வாழும் ஒரு இனம் நாங்கள் ஒரு பூசெண்டுடன் அம்மாவை அப்பாவை பார்க்க போய் வாறாக்கள் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள் .

 

நிஜத்தை தொலைத்து போலிகளுக்கு சாயம் அடிக்கிறம் ஒருநாள் கிட்லர் போல ஒருவன் ஐரோப்பாவில் உருவாகி அடிக்கும்போது தெரியும் எமக்கு எங்கள் வேர் எங்கு என்று எதுகும் நிரந்தரம் இல்லை உலகில் .

 

நாங்கள் நாங்களாகவே இருப்போம் அப்படி மறந்து மாறி வாழுவம் என்றால் இங்கு இருவரும் பேசிட்டு எழுதிட்டு இருக்கும் மொழிகூட இப்ப தேவையில்லை இங்கு வரவேண்டிய தேவையும் இல்லை .cnn ...டைம்ஸ் பேப்பர் படிச்சுட்டு கமென்ரு இருக்கலாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவனிடம் 20 தமிழ் பெண்பிள்ளைகள், கும்பலாக‌ தமது கற்பை கொடுத்து இருக்கிறார்களா..
அந்த 20 பேரின் பெற்றோரும், தமது பிள்ளைகளின் நடத்தையை... கவனிக்காமல் விட்டது தான் முதல் குற்றம்.
அந்தப் பெற்றோர் வேலை, தமிழ் சினிமா, தொடர் நாடகம் என்று பார்த்து... தாம் பெற்ற பிள்ளைகளின் வாழ்வை நாசமாக்கி விட்டார்கள்.
என்னைப் பொறுத்தவரை, புலம் பெயர் தேசத்தில் பெண் எடுக்கவே.... நாலுதரம் யோசிக்க வேண்டும் போலுள்ளது.

Link to comment
Share on other sites

எவன் குடும்பம் எப்பிடிப் போனா எமக்கென்ன. எங்கடை குடும்பங்களுக்கை இப்பியொண்டு நடந்தா நாங்கள் எல்லாரும் முன்னுதாரணமா சட்டத்தை கையிலை எடுக்காமல் எங்கடை பிரச்சனையை சட்டத்தின் கையிலை குடுத்திட்டு சட்டம் அது பிழையில்லை எண்டு சொன்னா அதையும் ஏற்றுக் கொள்ளுவம். இப்ப எல்லாருக்கும் சந்தோசமா?

Link to comment
Share on other sites

எதுக்கு கேக்கிறன் எண்டா அவர் தான் என்னோட பிரான்ஸ் பிரதிநிதி அவருக்கு நிறைய விடையங்கள் தெரிந்திருக்கும் அதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன் சொல்றதைப் பார்த்தா, பாகிஸ்தான் காரங்கள் (அ)கௌரவக் கொலை செய்யுறது, ஆபிரிக்கர்கள் பெண்களுக்கு "சுன்னத்" என்ற பெயரில கிளிட்டோரிசை வெட்டுறது, எங்கட ஆட்கள் தங்கள் பிள்ளைகளை பாலியல் விடயங்களில் வழி நடத்துறதை விட்டுப் போட்டு மற்றவனுக்கு இருட்டடி குடுக்கிறது, இவையெல்லாம் போற்றிக் காக்கப் பட வேண்டிய கலாச்சார விழுமியங்கள் போல இருக்கு! நிறையத் தமிழர்கள் உள்ள நாட்டில் என் பிள்ளை வளருதில்லையே எண்டு எனக்கு ஒரு கவலை இருந்தது! இன்று அந்தக் கவலை அடியோடு இல்லாமல் போனது எனக்கு! :D

Link to comment
Share on other sites

ஜஸ்டின்.. நீங்கள் இன்னும் போகேல்லையா?? :unsure::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின்.. நீங்கள் இன்னும் போகேல்லையா?? :unsure::lol:

 

எங்க?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின்.. நீங்கள் இன்னும் போகேல்லையா?? :unsure::lol:

 

 

இது தான் தமிழர்கள்

இழுத்து வைச்சு அறுப்பார்கள்

கெஞ்சினாலும் விட மாட்டார்கள்

அப்புறம்

கையை  வச்சுட்டான்

காலை தூக்கிட்டான்

கத்தியை  காட்டிட்டான்

அவனவனுக்கு தெரிந்ததைத்தானே  செய்யமுடியும்

அவனவனது மூளையின் ஓடர்படி தானே இயங்கமுடியும்

அது கொடுத்தா

வெட்டினால் என்ன?

இங்க எழதினால் என்ன?

எல்லாம் ஒன்று தான்...

 

(அத்தனையும்  பகிடிக்கு :lol:  :D  :D )

இசைக்கு நன்றி

இது அவர் சொல்லித்தந்தது :D

Link to comment
Share on other sites

எங்க?

வேறை எங்கையாவது.. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ ரஞ்சிதா நித்தியிடம் போய் சரணடைந்தால்.. அது யார் குற்றம்..??! ரஞ்சிதாவிடதா.. நித்தியுடையதா..??! முதலில தமிழ் பொண்ணுங்க வருமுன் காக்கப் பழகனும். இல்ல.. வந்த பின் வந்ததை அனுபவிக்க வேண்டியான்.

 

இதில பிரஞ்சு காவல்துறை.. ஒன்றும் பண்ண முடியாது. 16 வயதுக்கு அப்புறம்.. ஒரு பொண்ணு தான் விரும்பின ஆளோடு.. உடலுறவு கொள்ளலாம் என்று சட்டம் உள்ள போது.. காவல்துறை என்ன செய்ய முடியும். அவன் விரித்த வலையில்.. போய் விழுந்தது யார் குற்றம்..????!

 

வன்புணர்வு என்று நிரூபிக்கப்பட்டால் அன்றி.. அவர்களா போய் வலையில் வீழ்ந்தால்.. அது குறித்த பெண்களின் அறியாமை. அல்லது அவர்களின் விருப்புக்கு நடந்த சம்பவம் என்றே கொள்ள வேண்டும். அதற்கான பரிகாரத்தை அவர்கள் தான் தேடிக்கொள்ள வேண்டும். நீதி அங்கு வேலை செய்ய முடியாது.

 

ஒருவரை.. நாமாக குற்றவாளின்னு சிந்திச்சு.. தண்டிக்க எமக்கு அருகதை இல்லை. அந்த வகையில்.. சுய விருப்புக்கு அப்பால்.. உறவு கொள்ளாமல்.. குறித்த பெண்கள்.. பாதிக்கப்பட்டிருந்தால்.. ஆதாரங்களோடு.. காவல்துறையில் முறைப்பாடு செய்திருக்கலாம். அதனை பாதிக்கப்பட்ட பெண்கள் தான் செய்யனும். அவர்கள் சார்ப்பாக அண்ணனோ.. தம்பியோ.. கத்தியை தூக்க முடியாது. அது வன்முறை..! அதனை தடுக்க தனியான சட்டம் உள்ளது.

 

இங்கு விடுதலைப்புலிகளை சிலர் இழுத்தார்கள். அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.. புலிகள் சிவில் குற்றவாளிகளை.. விசாரணையின்றி தண்டித்ததாக அறியவில்லை.

 

மேலும்.. புலிகள் காலத்தில் இப்படியான சம்பவங்கள்.. அவர்களுக்கும் சமூகத்திற்கும் தெரியாமல் நடந்திருக்கலாமே தவிர.. சமூகம் ஒன்று அச்சப்படும் அளவிற்கு நடக்கவில்லை. பல காலம் முன்.. அப்படி நடந்த ஓரிரு சம்பவங்களின் போதும் தமிழீழ காவல்துறை மெச்சத்தக்க வகையில் குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டித்தும் இருந்தது.

 

சட்டத்தை மதிக்கத் தெரியனுமே தவிர சட்டத்தை கையில் எடுக்க முடியாது. தற்காப்புக் கலையைக் கூட...... மற்றவரை பலமாக காயப்படுத்தாத.. வழிகளை பிரயோகிக்கும் உரிமை பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லது பாதிக்கப்பட வாய்ப்புள்ளவர்களுக்கே...உள்ளதே அன்றி மற்றவர்களுக்கு அல்ல..!

 

இந்தப் பெண்கள் விளிப்போடு நடந்து கொண்டிருந்தால்.. இந்தப் பிரச்சனையையே வந்திராது. அதனை இளம் பெண்கள்.. சமூகத்திற்கு ஊட்ட வேண்டிய பொறுப்பு.. பிரான்ஸ் மற்றும் புலம்பெயர் தமிழர்களை சாரும். அது தப்பல்ல. ஆனால் சட்டத்தை தாங்கள் கையில் எடுத்து குற்றவாளி என்று தாங்கள் சுயமாக தீர்மானித்து ஒருவரை முகநூலில்.. அசிங்கப்படுத்துவதோ.. வன்முறையால் தண்டிப்பதோ.. தண்டனைக்குரிய.. சட்டத்திற்குப் புறம்பான செயல்களாகும். முகநூல் இவற்றை அறியாததால்.. அனுமதித்துள்ளது. முகநூல் நிர்வாகம்.. இவற்றை அறிந்தால்.. இப்படியான செயல்களுக்கு இடமளிக்காது. பின்னர் அவர்கள் தான் நீதிமன்றங்களுக்கு பதில் சொல்ல நேரிடும். :icon_idea:

 

இது முழுக்க முழுக்க.. பெண்களின் சுய விளிப்புணர்வற்ற.. மோசமான.. நடத்தைகளால் உருவான பிரச்சனை. அதனை தடுக்க வக்கில்லாமல்.. சட்டத்தை கையில் எடுப்பது மகா தவறு. இது தவறான உதாரணமும் ஆகும். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உனக்கேன்  உலகத்தில்  யாருக்கும் இல்லாத அக்கறை  என்று கேட்பீர்கள்....

 

Link to comment
Share on other sites

படத்தை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றால் சட்டப்படி குற்றம் ப்ரோ நாங்களும் இருக்கிறம் என்ன படம் எடுத்திட்டா திரிறம் அப்பிடி எடுத்தால் அதை அவர் வைச்சிருக்கணும் இங்கே அதை காசாக்க வெளிக்கிட்டது தான் தப்பு அதை விட தப்பு வீடு புகுந்து அடி போட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படத்தைக் காட்டி காசு பறிக்கிறார் என்றால்..blackmail.. அதற்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண்கள்.. முறையிடலாம். ஆனால்.. அவர் கூட விரும்பிப் போய் படம் எடுத்திட்டு.. அதனை blackmail என்று சொல்ல இவர்களுக்கு போதிய ஆதாரம் தேவை. அந்த வகையில்.. இந்தப் பெண்கள்.. தாங்களா போய் வலையில் வீழ்ந்திட்டு.. இப்ப சிக்கல் வந்ததும்.. பிரச்சனையை பழியை ஒருவன் மீது போட்டு.. அவனை முடிச்சுக்கட்ட பார்ப்பதாகவே இங்கு நோக்க வேண்டும். இந்த 20 பேருக்கும்.. தவறு செய்யும் போது.. கூடப் படம் பிடிக்கும் போது எங்க போய் இருந்தது புத்தி. அப்ப என்ன சுதந்திரம் என்று நினைத்து கட்டிப்புரண்டார்களோ. இப்போ அதே சுதந்திரத்தின் இன்னொரு பக்கத்தை அனுபவிக்கட்டும். சுதந்திரம் அளித்த பெற்றோரும் சேர்ந்து அனுபவிக்கட்டும். அதற்காக.. சட்டத்தை இவர்கள் கையில் எடுத்து அந்த இளைஞனை தண்டிக்க முடியாது. அப்படி தண்டிக்கனுன்னா நீதிமன்றம் போய் தண்டனை பெற்றுக் கொடுக்கட்டும். தங்கள் தவறுகளையும் ஒத்துக் கொண்டு.

 

இது தங்கள் தவறை மறைத்து குறுக்கு வழியில்.. தங்களை காப்பாற்றிக்க எம்மவர்கள் செய்யும் கூத்தே எம்மவர்களின் இந்த சுயாதிபத்திய வன்முறை. இதுவே பின்னர்.. குழுச் சண்டைகளாக பரினாம வளர்ச்சி அடையும். தொடர்கொலைகளில் போய் முடியும். தீராத பகைகளை எம்மவரிடையேயே வளர்க்கும். இத்தனைக்கும் தங்களை சுயமாகக் கட்டுப்படுத்த வக்கற்ற ஒழுக்க நெறி அறியாத..பெண்களும் அவர்களின் நடத்தைகளுமே முக்கிய காரணம். ஒருவன் 20 பேரை மேயுறானுன்னா.. அது யாரின் அறியாமை..????! :icon_idea:

Link to comment
Share on other sites

அதையே தான் நாங்களும் சொல்லுறம் ஆனால் சிலர் தமிழ் ஈழ சட்டக்கோவை பிரகாரம் தான் தண்டனை கொடுக்கணுமாம் எங்க இருந்தாலும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதையே தான் நாங்களும் சொல்லுறம் ஆனால் சிலர் தமிழ் ஈழ சட்டக்கோவை பிரகாரம் தான் தண்டனை கொடுக்கணுமாம் எங்க இருந்தாலும்

 

 

ஏன் ராசா  இதற்குள் தமிழீழம்??

 

அதைப்பற்றி   எவர் பேசினார்?

தமிழருடைய  சில நடவடிக்கைகள்

மற்றும் அவர்களது மனநிலை சார்ந்தே இங்கே பேசுகின்றோம்

Link to comment
Share on other sites

அண்ணை அது சினிமா ,சினிமாவில் பார்த்ததை நடைமுறையில் செய்ய வெளிக்கிட்டால் மரத்தை சுற்றி எல்லாம் பாட்டு பாடவேண்டிவரும் .

 

அவர்களை இழுத்ததற்கு காரணம் -  புலம்பெயர்நாடுகளில் எத்தனை அடாவடிகள்  ,வெருட்டுக்கள் விட்டு பணம் சேர்த்தார்கள் .Human Rights Watch பதிவுகள் வேணுமென்றால் தரலாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ சட்டக் கோவை.. அதன் நில.. பண்பாட்டியல்.. நாகரிக.. சமூக வரம்புக்கு உட்பட்டது. அதனால் தான் நாட்டுக்கு நாடு சட்டங்கள் வேறுபடுகின்றன. இன்றேல் உலகம் முழுவதற்கும்.. ஒரு சர்வதேச சிவில்.. கிரைம் சட்டத்தை எடுதி வைச்சு அமுல்படுத்திட்டு இருக்கலாம். இதில் தமிழீழச் சட்டக் கோவையை 20 தறிகெட்ட பெண்களுக்காகவும்.. ஒரு தறிகெட்ட ஆணுக்காகவும்.. துஷ்பிரயோகம் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன். இதில்.. சபேசன் அநாவசியமாக விடுதலைப்புலிகளை கொண்டு வந்ததையும் கண்டிக்கிறேன். இவர்கள் எல்லாம் விடுதலைப்புலிகளிடம் சொல்லிட்டு வந்தா பொய் சொல்லி அசைலம் அடித்தார்கள் இல்லையே. அந்தப் பொய்கள் கூட தமிழீழ சட்டக்கோவைக்கு புறம்பானவை. அந்த வகையில் இவர்களை தண்டிக்க முற்பட்டிருந்தால்..????! ஆக.. உது தேவையற்ற விவாதம். பிரதான பிரச்சனையை திசை திருப்பும் விவாதம்.

 

உண்மையில்.. இந்தப் பெண்கள் அவனோடு.. விரும்பிப் போய்.. செய்வதை எல்லாம் செய்திட்டு.. அவன் இவர்களின் பலவீனத்தை தனது பலமாக்கிக் கொண்டான். இப்போ அதில் இருந்து விடுபட தங்களை தூய்மையாகக் காட்டிக் கொள்ள அவனை குற்றவாளியாக்கி சுயமாக தண்டிக்க விளைகிறார்கள். இது தமிழர்கள் மத்தியில் உள்ள ஒழுக்கக் குறைவான.. குழுப் பிரச்சனை சார்ந்தது. இதற்குள் தமிழீழ சட்டக்கோவை.. விடுதலைப்புலிகள் போன்ற விடயங்களைக் கொண்டு வருதல் தவறு. முந்தி கள்ள மட்டை போட்டது எங்கட சனம்.. ஓடி வந்த ஒட்டுக்குழு ஆக்கள். போதைப்பொருள் கடத்தினது.. புளொட். பிடிபட்டதும் பழி போட்டது புலி மேல. இப்படித்தான் எம்மவர்கள் செய்த அநியாயங்களுக்கு எல்லாம்.. பழி முழுக்க புலிகள் மீது. கனடாவில லண்டனில பெட்டைக்கு சண்டை போட்டது எங்கட ஆக்கள்.. பழி முழுக்க புலிகள் மேல. அதனையே இங்கும் திணிக்க விரும்புகிறார்கள் சிலர். அது கண்டிக்கத்தக்கது. அநாகரிமானது. :icon_idea:

Link to comment
Share on other sites

இதுகள் எல்லாம் பொட்டு வைச்சு பூ வேண்டிய ஆக்கள் உயிரோட விட்டமே என்று சந்தோஷ படுங்க பாஸ் எங்களுக்கு எப்பவும் தமிழீழ சட்டக்கோவைதான் தெரியும் இருக்கும் நாட்டு சட்டம் என்னை பாதுகாக்கும் என்று நினைப்பில் விட்டால் அதிகமான தவறுகள் எம் இனத்தில் வேகமா வளரும் .

வந்த நாட்டு சட்டபடி வாழ்வது என்றால் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு சாமத்திய சடங்கு எல்லாம் செய்வது கூட கூடாது பாருங்கோ .

எங்க வாழ்த்தாலும் எங்கள் இன விழுமியம் காக்கப்பட வேணும் என்பதே எனது கருத்து இதை செய்ததில் எந்த தவறும் இல்லை .

வடிவா வாசிக்கலியா விசு அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடிவா வாசிக்கலியா விசு அண்ணா

 

அது

அவரின் தனிப்பட்ட கருத்து

அதிலும் அவர் இப்படித்தான் சொல்கிறார்

 

எங்களுக்கு எப்பவும் தமிழீழ சட்டக்கோவைதான் தெரியும் 

 

அடுத்து

இதில் அஞ்சயனின் கருத்துக்களை  வாசித்ததிலிருந்து

இது சம்பந்தமாக அவருக்கு முழுவிபரமும் தெரியும் 

அல்லது இதில் சம்பந்தப்பட்டவர்களை  அவருக்கு தெரியும் என்று தோன்றுகிறது

அதை இங்கு எழுத அவர் விரும்பாதிருக்கலாம்..

Link to comment
Share on other sites

வீடு புகுந்து அடித்தவர்கள் அந்த பெண்களையும் வீடு புகுந்து அடித்து வீடியோ போட்டிருந்தால் வரவேற்று இருக்கலாம் :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.